15-06-2026, 07:35 AM
(This post was last modified: 15-06-2026, 11:54 AM by Arun_zuneh. Edited 4 times in total. Edited 4 times in total.)
முன் ஜென்ம காதலன் கிடைத்ததால் சிற்பிகா கவனக்குறைவாக இருந்த சந்தர்பத்தில் அவளின் மாலையை பறிகொடுத்து விடுகிறாள் என்பது சரியான நகர்வாக இருக்கும் நண்பா.
ரோகிணி யின் மறு பிறவி தான் இஷிதா என்று நினைத்தேன். ஆனால் அனுவின் மறு பிறவியா
அனுவே நிகழ் காலத்தில் தானே பிறந்து இருக்கிறாள். இதை time travel paradox என்று கூறுவார்கள்.
முன் ஜென்மத்தில் அனுவின் அழகால் தடுமாறிய இளங்கோ தன் காதலி அருள்மொழி யின் காதலை நிலைநிறுத்த ரியான் இந்த ஜென்மத்தில் இஷிதாவின் காம ஈர்ப்பை எதிர்த்து சிற்பிகாவின் காதலை வெல்ல போருடுகிறான்.
அப்படி என்றால் இஷிதா மற்றும் அனு நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையுமா. இந்த கதையும் அப்படியே அமையுதே. காமினி உயிர் தப்பியது போல இந்த ரோகிணியின் எண்ணம் கொண்ட இஷிதாவும் உயிர் பிழைப்பாளா. இந்த கதையில் நிகழ்காலத்தில் எந்த ஒரு பெண்ணும் இதுவரை சாகவில்லை அது சாகபோவதும் இல்லை என்பதா இல்லையா என்று கதையின் போக்கில் தான் தெரிய வரும்
இப்படி வசிகரிக்கும் அழகுள்ள பெண்ணை கல்யாணம் கட்டி அனுபவிக்காத அந்த ஒருத்தனை நினைச்சா தான் (பாவம், கோபம் ஏளனம் வியப்புனு) எல்லாமே வருது
ரோகிணி யின் மறு பிறவி தான் இஷிதா என்று நினைத்தேன். ஆனால் அனுவின் மறு பிறவியா
அனுவே நிகழ் காலத்தில் தானே பிறந்து இருக்கிறாள். இதை time travel paradox என்று கூறுவார்கள்.
முன் ஜென்மத்தில் அனுவின் அழகால் தடுமாறிய இளங்கோ தன் காதலி அருள்மொழி யின் காதலை நிலைநிறுத்த ரியான் இந்த ஜென்மத்தில் இஷிதாவின் காம ஈர்ப்பை எதிர்த்து சிற்பிகாவின் காதலை வெல்ல போருடுகிறான்.
அப்படி என்றால் இஷிதா மற்றும் அனு நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையுமா. இந்த கதையும் அப்படியே அமையுதே. காமினி உயிர் தப்பியது போல இந்த ரோகிணியின் எண்ணம் கொண்ட இஷிதாவும் உயிர் பிழைப்பாளா. இந்த கதையில் நிகழ்காலத்தில் எந்த ஒரு பெண்ணும் இதுவரை சாகவில்லை அது சாகபோவதும் இல்லை என்பதா இல்லையா என்று கதையின் போக்கில் தான் தெரிய வரும்
இப்படி வசிகரிக்கும் அழகுள்ள பெண்ணை கல்யாணம் கட்டி அனுபவிக்காத அந்த ஒருத்தனை நினைச்சா தான் (பாவம், கோபம் ஏளனம் வியப்புனு) எல்லாமே வருது



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)