♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
அருள்மொழி அனுவுக்கு சாபம் அளித்தது ஒரு நிமிடம் என்னை அதிர்ச்சி அடைய செய்தது. இது எப்படி நியாயம் ஆகும்? காம தேவதை அனு பேரழகியாக பிறந்தது மட்டும் தான் குற்றமா? அப்புறம் இஷிதா தான் அனுவின் இன்னொரு பிறவி என்று நினைக்கும் போது என் மனதை ஆசுவாச படுத்தி கொண்டேன். இன்றைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது நண்பா. அதுவும் ரியான் எப்படி பிழைக்க போகிறான் என்று எண்ணி இருந்தேன். நான் நினைத்தது சிற்பிகா தான் ரியானை காப்பாற்ற போகிறாள் என்று. ஆனால் ரியான் தன் முற்பிறவியின் திறமைகளை தன்னுள் வரவழைத்து பிழைத்து கொண்டான். சிறந்த கதை நகர்வு. மிக சமார்த்தியமாக சென்டினல் தீவு மனிதர்களிடமும் இருந்த்தும் ரியான் தப்பித்து கொண்டான். அப்புறம் அந்த தீவின் அழகை தாங்கள் வர்ணித்தது மிகவும் அழகு. என் மனமும் அந்த ரம்மியான அதே சமயம் விஷ பாம்பின் பயத்தையும் கொண்ட அந்த காட்சிகளை கண்மூடி நினைத்து சிலிர்ப்பை உணர்ந்தது. இஷிதா அந்த சிறுவனின் காம பிடியில் இருந்து விடுபடுவாளா? அல்லது தன்னையே அவனின் காம வெறிக்கு இரையாக கொடுப்பாளா? சிற்பிகா, இஷிதா யார் அந்த சென்டினல் தீவின் பொக்கிசத்தை அடைவார்கள்? இந்த கேள்விகளுக்கான விடைகளை தெரிந்து கொள்ள அடுத்தடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் மிகுந்த ஆவலுடன். இன்னும் நாங்கள் யூகிக்க முடியாதா ஏதேனும் TWIST இருக்கிறதா?
[+] 1 user Likes rameshsurya84's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by rameshsurya84 - 14-06-2026, 09:26 PM



Users browsing this thread: 11 Guest(s)