♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
(14-06-2026, 11:08 AM)Geneliarasigan Wrote: ஹாய் நண்பர்களே...கருத்து போடும் அனைவருக்கும் நான் எப்படி நன்றி சொல்றதுனு தெரியல. என் கதையில் காமம் குறைவு தான். இருந்தும் தொடர்ந்து comment போட்டு எனக்கு ஆதரவு குடுக்கறீங்க. அதற்கு எல்லாவற்றுக்கும் ரொம்ப ரொம்ப thanks. சிற்பிகா பாகம் இப்போ தான் எழுத ஆரம்பிச்சு இருக்கேன். இன்று மாலை அல்லது இரவு update போட முடியும் நினைக்கிறேன். இதுவரை 177 பாகங்கள் போட்டு இருக்கேன். இது நானே எதிர்பார்க்கவில்லை.முதலில் 175 பாகத்தோடு முடிக்க வேண்டும் தான் என்பது என் இலக்காக இருந்தது .இப்போ அதை கடந்து 200 episode நோக்கி போவது சந்தோஷம். சிற்பிகா மற்றும் பிரியங்கா இஷிதா காம பாகம் முடிந்த பிறகு வெறும் கதை மட்டும் சென்றால் போரடிக்கும்.அதனால் நால்வரும் அங்கே பழைய காலத்துக்கு சென்ற பிறகு இன்னொரு  character கதையில் சேர்க்கலாம் என்ற எண்ணம். அந்த கேரக்டருக்கு mamitha போடலாம் என்பது என் எண்ணம். உங்கள் எதாவது விருப்பம் இருந்தா சொல்லுங்க. அந்த கேரக்டர் எங்கு வரும் என இப்போ இன்னும் யோசிக்கல..ஆனா கதைக்கு தேவையான இடத்தில் கடந்த காலத்திலா நிகழ் காலத்திலா என யோசிக்க வேண்டும்

காத்தவராயன் உடன் இல்லை என்றால் எங்கு வைத்தாலும் பரவாயில்லை நண்பா
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by Arun_zuneh - 14-06-2026, 02:13 PM



Users browsing this thread: 2 Guest(s)