♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
(11-06-2026, 06:23 AM)Arun_zuneh Wrote: உண்மையில் ரியான் எந்த ஒரு நபர் உதவியும் இல்லாமல் சிற்பிகாவை அடைந்தால் தான் அவன் இளவரசன் என்று அவள் நினைத்து கொள்வாள் குறிப்பாக இந்த தீவு மக்களின் தாக்குதலில் இருந்து அவன் எப்படி சமாளித்து சிற்பிகாவை அடைவான் என அடுத்த பாகத்திற்கு ஆவல் கூடுகிறது

இருந்தாலும் அடுத்து பிரியங்கா பாகம் பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து


Thanks nanbaa, avan sontha muyartchiyil thaan sirpikavai adaivaan
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by Geneliarasigan - 13-06-2026, 06:38 PM



Users browsing this thread: 3 Guest(s)