10-06-2026, 11:27 AM
மாதவி + சஞ்சய் :
மாதவி தன்னுடைய கைப்பையை திறந்தாள்
அதில் இரண்டு வினோதமான உடைகள் இருந்தது
என்னக்கா இது ? என்று கேட்டான் சஞ்சய்
இது டிரான்ஸ்பரென்ட் மேஜிக் ட்ரெஸ்டா
இதை நம்ம போட்டுக்கிட்டா நம்ம யார் கண்ணுக்கும் தெரியமாட்டோம் என்றாள்
அட அதிசயமா இருக்கு ! உனக்கு எப்படிக்கா இது கிடைச்சது ? என்று ஆச்சரியமாக கேட்டான் சஞ்சய்
இது என் புருஷன் துபாய்ல இருந்து அனுப்புனாருடா என்றாள்
சரி சரி சீக்கிரம் இந்த ட்ரெஸை மாட்டிக்க என்றாள்
சஞ்சய் வாங்கி அந்த மேஜிக் ட்ரெஸ்ஸை மாட்டிக்கொண்டான்
அது ஒரு ரெயின்கோட் போல இருந்தது
அட என்ன ஆச்சரியம் ! அந்த மேஜிக் ட்ரெஸை போட்டதுமே சஞ்சய் உடம்பு முழுவதும் மறைந்து விட்டது
இருடா நானும் போட்டுக்குறேன் என்றாள் மாதவி
அக்கா நீங்களும் போட்டுக்கிட்டா அப்புறம் நம்ம ரெண்டு பேருமே மறைஞ்சிடுவோம்
நம்மளை நம்ம எப்படி கண்டு புடிச்சிக்கிறது ? என்று கேட்டான் சஞ்சய்
அதுக்கும் ஒரு ஐடியா இருக்குடா என்று அந்த ஐடியாவை சொன்னாள் மாதவி
கணேசன் பிளாஷ்பேக் :
கணேசன் இயற்கையிலேயே காம குணம் அதிகம் உள்ளவராய் இருந்தார்
ஆனால் ஏக பத்தினி விரதன்
தன் மனைவி சுமாவை தவிர வேற எந்த பெண்ணையும் அவர் ஏறெடுத்து பார்த்தது இல்லை ! அப்படி ஒரு பதிபக்தன்
ஸ்டூடியோவில் அவர் போட்டோ எடுக்கும்போது எத்தனையோ மாடலிங் பெண்களை போட்டோ எடுத்து இருக்கிறார்
சில விளம்பரங்களுக்கு கிளாமர் ஸ்டில்ஸ் எல்லாம் எடுப்பார்
பெண்கள் எல்லாம் அரைகுறை உடையுடன் வந்து நிற்பார்கள்
ஆனால் அப்போ கூட அவர் அந்த அந்நிய பெண்கள் மேல் சபலப்பட்டது இல்லை
அவர்களை எல்லாம் பார்க்கும் போது தன் மனைவி சுமாவின் நியாபகம் வந்துவிடும்
அந்த 5 நாட்கள் வெறியயை மொத்தமும் சென்னை வீட்டிற்கு போகும் போது சனி ஞாயிறு ரெண்டு நாளும் தன் மனைவி சுமாவிடம் தீர்த்து கொள்வார்
அப்படி பட்ட ஏகபத்தினி விரதனாய் இருந்தவருக்கு என்னமோ தெரியவில்லை மனோகரி ரூபத்தில் அவர் விரதத்துக்கு ஒரு தடை வந்தது
அவருடைய அசிஸ்டன்ட் கேமிராமேன் சிங்காரம் தான் அவளை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்
ஒரு ஒயின் ஷாப் காலெண்டர் விளம்பரத்துக்கு மாடலாக வந்து இருந்தாள் மனோகரி
பார்க்க பக்கா குடும்ப பெண்ணாக இருந்தாள் மனோகரி
கணேசன் மனோகரியை பார்த்தார்
என்னப்பா சிங்காரம் பார்க்க பக்கா குடும்ப குத்து விளக்கு மாதிரி இருக்கா இவளா ஒயின் ஷாப் காலெண்டருக்கு மாடல் பண்ண போறா ? என்று தன் அஸிஸ்டன்டிடம் ஆச்சரியமாக கேட்டார்
மணிமேகலை + எம்.டி :
எம்.டி. மணிமேகலையோடு சேர்ந்து விழுந்ததால் இருவரும் கட்டி புரண்டபடி ரோட்டுக்கு அந்த பக்கம் மண் தரையில் சேற்றில் விழுந்தார்கள்
இருவரும் கட்டி அணைத்தபடியே 2-3 ரவுண்டு உருண்டு விட்டார்கள்
எம்.டி.யின் உடலும் மணிமேகலை உடலும் சும்மா பின்னி பிணைத்தபடி இறுக்க கட்டி அணைத்தபடியே உருண்டார்கள்
எம்.டி.யின் உதடுகள் மணிமேகலையின் கன்னத்தில் கழுத்தில் நெற்றியில் மூக்கில் காது மடல்களில் என எல்லா இடங்களிலும் பட்டது
இருவரும் சேற்றில் புரண்டாலும் கதகதப்பாக இருவரும் கட்டி அணைத்தபடியே உருண்டார்கள்
அப்படி கட்டி அணைத்தபடி உருண்ட போது இருவருக்குள்ளும் அதிகமான நெருக்கம் ஏற்பட்டு விட்டது
உடலளவிலும் சரி மனதளவிலும் சரி ரொம்ப நெருங்கி விட்டார்கள்
ஒருவழியாக அவர்கள் உருளும் காட்சி முடிவடைந்தது
இப்போது மணிமேகலை கீழே மல்லாக்க சேற்றில் படுத்து இருக்க அவள் மேல் முழு பாரத்துடன் எம்.டி படுத்து இருந்தார்
இருவருக்கும் பயங்கரமாக மூச்சு வாங்கியது
இருவர் உடலிலும் சேறும் சகதியுமாக இருந்தது
மழை வேறு கொட்டோகொட்டு என்று கொட்டி கொண்டு இருந்தது
இருவரும் அப்படியே அசையாமல் கட்டி அணைத்தபடி மழையில் சேற்றில் படுத்து இருந்தார்கள்
மணிமேகலை என்றார் எம்.டி மெல்லிய குரலில்
ம்ம் என்று மட்டும் முனகினாள் மணிமேகலை
கண்களை இறுக்கி மூடி இருந்தாள்
எம்.டி. மேல் சாரி சாரி எம்.டி கீழ் பயங்கரமான காதல் மயக்கத்தில் படுத்து இருந்தாள் மணிமேகலை
தொடரும் 147
மாதவி தன்னுடைய கைப்பையை திறந்தாள்
அதில் இரண்டு வினோதமான உடைகள் இருந்தது
என்னக்கா இது ? என்று கேட்டான் சஞ்சய்
இது டிரான்ஸ்பரென்ட் மேஜிக் ட்ரெஸ்டா
இதை நம்ம போட்டுக்கிட்டா நம்ம யார் கண்ணுக்கும் தெரியமாட்டோம் என்றாள்
அட அதிசயமா இருக்கு ! உனக்கு எப்படிக்கா இது கிடைச்சது ? என்று ஆச்சரியமாக கேட்டான் சஞ்சய்
இது என் புருஷன் துபாய்ல இருந்து அனுப்புனாருடா என்றாள்
சரி சரி சீக்கிரம் இந்த ட்ரெஸை மாட்டிக்க என்றாள்
சஞ்சய் வாங்கி அந்த மேஜிக் ட்ரெஸ்ஸை மாட்டிக்கொண்டான்
அது ஒரு ரெயின்கோட் போல இருந்தது
அட என்ன ஆச்சரியம் ! அந்த மேஜிக் ட்ரெஸை போட்டதுமே சஞ்சய் உடம்பு முழுவதும் மறைந்து விட்டது
இருடா நானும் போட்டுக்குறேன் என்றாள் மாதவி
அக்கா நீங்களும் போட்டுக்கிட்டா அப்புறம் நம்ம ரெண்டு பேருமே மறைஞ்சிடுவோம்
நம்மளை நம்ம எப்படி கண்டு புடிச்சிக்கிறது ? என்று கேட்டான் சஞ்சய்
அதுக்கும் ஒரு ஐடியா இருக்குடா என்று அந்த ஐடியாவை சொன்னாள் மாதவி
கணேசன் பிளாஷ்பேக் :
கணேசன் இயற்கையிலேயே காம குணம் அதிகம் உள்ளவராய் இருந்தார்
ஆனால் ஏக பத்தினி விரதன்
தன் மனைவி சுமாவை தவிர வேற எந்த பெண்ணையும் அவர் ஏறெடுத்து பார்த்தது இல்லை ! அப்படி ஒரு பதிபக்தன்
ஸ்டூடியோவில் அவர் போட்டோ எடுக்கும்போது எத்தனையோ மாடலிங் பெண்களை போட்டோ எடுத்து இருக்கிறார்
சில விளம்பரங்களுக்கு கிளாமர் ஸ்டில்ஸ் எல்லாம் எடுப்பார்
பெண்கள் எல்லாம் அரைகுறை உடையுடன் வந்து நிற்பார்கள்
ஆனால் அப்போ கூட அவர் அந்த அந்நிய பெண்கள் மேல் சபலப்பட்டது இல்லை
அவர்களை எல்லாம் பார்க்கும் போது தன் மனைவி சுமாவின் நியாபகம் வந்துவிடும்
அந்த 5 நாட்கள் வெறியயை மொத்தமும் சென்னை வீட்டிற்கு போகும் போது சனி ஞாயிறு ரெண்டு நாளும் தன் மனைவி சுமாவிடம் தீர்த்து கொள்வார்
அப்படி பட்ட ஏகபத்தினி விரதனாய் இருந்தவருக்கு என்னமோ தெரியவில்லை மனோகரி ரூபத்தில் அவர் விரதத்துக்கு ஒரு தடை வந்தது
அவருடைய அசிஸ்டன்ட் கேமிராமேன் சிங்காரம் தான் அவளை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்
ஒரு ஒயின் ஷாப் காலெண்டர் விளம்பரத்துக்கு மாடலாக வந்து இருந்தாள் மனோகரி
பார்க்க பக்கா குடும்ப பெண்ணாக இருந்தாள் மனோகரி
கணேசன் மனோகரியை பார்த்தார்
என்னப்பா சிங்காரம் பார்க்க பக்கா குடும்ப குத்து விளக்கு மாதிரி இருக்கா இவளா ஒயின் ஷாப் காலெண்டருக்கு மாடல் பண்ண போறா ? என்று தன் அஸிஸ்டன்டிடம் ஆச்சரியமாக கேட்டார்
மணிமேகலை + எம்.டி :
எம்.டி. மணிமேகலையோடு சேர்ந்து விழுந்ததால் இருவரும் கட்டி புரண்டபடி ரோட்டுக்கு அந்த பக்கம் மண் தரையில் சேற்றில் விழுந்தார்கள்
இருவரும் கட்டி அணைத்தபடியே 2-3 ரவுண்டு உருண்டு விட்டார்கள்
எம்.டி.யின் உடலும் மணிமேகலை உடலும் சும்மா பின்னி பிணைத்தபடி இறுக்க கட்டி அணைத்தபடியே உருண்டார்கள்
எம்.டி.யின் உதடுகள் மணிமேகலையின் கன்னத்தில் கழுத்தில் நெற்றியில் மூக்கில் காது மடல்களில் என எல்லா இடங்களிலும் பட்டது
இருவரும் சேற்றில் புரண்டாலும் கதகதப்பாக இருவரும் கட்டி அணைத்தபடியே உருண்டார்கள்
அப்படி கட்டி அணைத்தபடி உருண்ட போது இருவருக்குள்ளும் அதிகமான நெருக்கம் ஏற்பட்டு விட்டது
உடலளவிலும் சரி மனதளவிலும் சரி ரொம்ப நெருங்கி விட்டார்கள்
ஒருவழியாக அவர்கள் உருளும் காட்சி முடிவடைந்தது
இப்போது மணிமேகலை கீழே மல்லாக்க சேற்றில் படுத்து இருக்க அவள் மேல் முழு பாரத்துடன் எம்.டி படுத்து இருந்தார்
இருவருக்கும் பயங்கரமாக மூச்சு வாங்கியது
இருவர் உடலிலும் சேறும் சகதியுமாக இருந்தது
மழை வேறு கொட்டோகொட்டு என்று கொட்டி கொண்டு இருந்தது
இருவரும் அப்படியே அசையாமல் கட்டி அணைத்தபடி மழையில் சேற்றில் படுத்து இருந்தார்கள்
மணிமேகலை என்றார் எம்.டி மெல்லிய குரலில்
ம்ம் என்று மட்டும் முனகினாள் மணிமேகலை
கண்களை இறுக்கி மூடி இருந்தாள்
எம்.டி. மேல் சாரி சாரி எம்.டி கீழ் பயங்கரமான காதல் மயக்கத்தில் படுத்து இருந்தாள் மணிமேகலை
தொடரும் 147


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)