ஹாய் நண்பர்களே
ஒரு புது கதையுடன் உங்கள் ஆதரவை தேடி வருகிறேன்..
இந்த கதை ஒரு புதிய முயற்சி. சொந்த முயற்சி.
சும்மா பொழுது போக்குவதற்காக இந்த வலைத்தளத்திற்கு வருவேன்.
மூன்று வருடமா ஒரு கதை எழுத வேண்டும்னு ஆசை.
ஆசை யாரை விட்டது.
லாக் டவுன் காலத்திலே கூட எழுத முடியவில்லை.
சரி ஒரு கதை எழுதலாம்னு ஆரம்பிச்சா,
கதை எழுதுவது என்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை.
ஒரு மணி நேரம் செலவு பண்ணா, ஒரு பக்கம் தான் முதலில் எழுத முடிந்தது. இப்போ கொஞ்சம் அதிகமா முடியுது.
நாம் இந்த வலை தளத்திற்கு வருவதின் நோக்கம் நம்முடைய மன சுமையை சிறிது நேரம் மறக்க, இது ஒரு வடிகாலா இருக்க வேண்டும் என்பதற்காக.
சமூக சீர்கேடான விஷயங்கள் கதையில் அதிகம் இருக்கும்.
வாசகர்கள் அதை பொறுத்துக்கொள்ள வேண்டும்.
உண்மை சம்பவம் அல்ல.
இந்த கதையில் அனைத்தும் உண்டு.
அதனால் நீங்கள் நல்ல என்ஜாய் செய்யணும் என்பதற்காக, இந்த கதையை மூன்று தடவை படித்து எழுத்து பிழை இல்லாமல் திருத்தி இருக்கிறேன். அப்படியும் ஏதாவது பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்.
ஒரு புது கதையுடன் உங்கள் ஆதரவை தேடி வருகிறேன்..
இந்த கதை ஒரு புதிய முயற்சி. சொந்த முயற்சி.
சும்மா பொழுது போக்குவதற்காக இந்த வலைத்தளத்திற்கு வருவேன்.
மூன்று வருடமா ஒரு கதை எழுத வேண்டும்னு ஆசை.
ஆசை யாரை விட்டது.
லாக் டவுன் காலத்திலே கூட எழுத முடியவில்லை.
சரி ஒரு கதை எழுதலாம்னு ஆரம்பிச்சா,
கதை எழுதுவது என்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை.
ஒரு மணி நேரம் செலவு பண்ணா, ஒரு பக்கம் தான் முதலில் எழுத முடிந்தது. இப்போ கொஞ்சம் அதிகமா முடியுது.
நாம் இந்த வலை தளத்திற்கு வருவதின் நோக்கம் நம்முடைய மன சுமையை சிறிது நேரம் மறக்க, இது ஒரு வடிகாலா இருக்க வேண்டும் என்பதற்காக.
சமூக சீர்கேடான விஷயங்கள் கதையில் அதிகம் இருக்கும்.
வாசகர்கள் அதை பொறுத்துக்கொள்ள வேண்டும்.
உண்மை சம்பவம் அல்ல.
இந்த கதையில் அனைத்தும் உண்டு.
அதனால் நீங்கள் நல்ல என்ஜாய் செய்யணும் என்பதற்காக, இந்த கதையை மூன்று தடவை படித்து எழுத்து பிழை இல்லாமல் திருத்தி இருக்கிறேன். அப்படியும் ஏதாவது பிழை இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)