Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
பகுதி 29
அந்தக் கொடூரமான குடோன் சம்பவத்தின் தழும்புகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கி, எம்.எல்.ஏ கந்தசாமியின் பங்களா ஒரு மாதம் தனது பழைய தோற்றத்திற்கும், மிடுக்கான நிலைமைக்கும் திரும்ப ஆரம்பித்திருந்தது. ஆனால், அந்த சுவர்களுக்குள் வாழ்ந்த மனிதர்களின் மனசுக்குள் எரியும் நெருப்பு மட்டும் அணையவே இல்லை.

ஒரு மாதம் உருண்டோடிவிட்டது. கிஷோரும் பீட்டரும் இப்போது பழையபடி வேலைக்கு வர ஆரம்பித்திருந்தார்கள். ஆனால், அவர்கள் நடையிலயும், பேச்சிலயும் இப்போ ஒரு பெரிய வித்தியாசம் தெரிந்தது. முன்பு மாதிரி 'ஐயா, அம்மா' என்று கூனிக் குறுகி நிற்காமல், அந்த வீட்டைக் காப்பாற்றியவரகள் என்கிற மிடுக்கோடு, நெஞ்சை நிமிர்த்தி நடந்தார்கள். அந்த வீட்டு வேலைக்காரர்கள் முதல் வாட்ச்மேன் வரை எல்லாரும் இவர்களைப் பார்த்தால் பயந்து ஒதுங்கி வழிவிட்டார்கள்.

கந்தசாமி சொன்ன சொல்லைக் காப்பாற்றினார். கிஷோருக்கும் பீட்டருக்கும் முன்னர் கொடுத்ததை விடப் பல மடங்கு அதிகமான ஒரு தொகையை மாத ஊதியமாக நிர்ணயித்தார். அது மட்டுமில்லாமல், கந்தசாமி தனது கட்சி அலுவலகத்திற்குச் செல்லும்போது கிஷோரையும் தன்னுடன் ஒரு முக்கிய அடியாள் போல, வலதுகையாகக் கூட்டிக்கொண்டு போக ஆரம்பித்தார். தையல் மிஷினில் கால் வைத்துத் துணி தைத்துக்கொண்டிருந்த கிஷோரின் கால்கள், இப்போது எம்.எல்.ஏவின் காரிலிருந்து கம்பீரமாகக் கீழே இறங்கின.


கந்தசாமிக்கு இப்போது தன் வீட்டுப் பெண்களின் பாதுகாப்பில் ஒரு பெரிய பயம் வந்துவிட்டது. அதனால் ஒரு கட்டளை போட்டார்"இனிமே இந்த வீத்துப் பொம்பளைங்க யாரும் தனியா வெளிய போகக் கூடாது. கூட யாராவது ஒரு ஆம்பளைத் துணைக்குப் போகணும்."

அதன்படி, பூஜாவைக் காலையில் காலேஜில் கொண்டு போய் விடுவதும், சாயங்காலம் அழைத்துக் கொண்டு வருவதும் பீட்டரின் முழு நேரப் பொறுப்பானது.


பங்களாவில் இத்தனை மாற்றங்கள் நடந்தாலும், கிஷோரின் கண்கள் மட்டும் ஒரு முகத்துக்காக, ஒரு பார்வைக்காக வெறிபிடித்து அலைந்துகொண்டிருந்தன. அது பூரணி!

ஆனால், குடோன் சம்பவத்திற்குப் பிறகு பூரணி முற்றிலும் மாறிப்போயிருந்தாள். முந்தியெல்லாம் கிஷோரைப் பார்த்தால் ஒரு சிரிப்பு சிரிப்பாள், கண்களால் ஜாடை பேசுவாள். ஆனால் இப்போதெல்லாம் அவள் அவனைக் கண்டுகொள்வதே இல்லை. அவள் எப்போது பார்த்தாலும் தன் கணவன் அருணின் கையைப் பிடித்துக்கொண்டோ, அவனது தோளில் சாய்ந்துகொண்டோ அவனுடனே ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தாள்.
உண்மையில் பூரணிக்குள் ஒரு பெரிய மனப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

கிஷோரின் உதடுகளில் அவள் கொடுத்த அந்த வெறித்தனமான முத்தம் அவளைக் குற்றவுணர்ச்சியில் தவிக்க விட்டது.

 'நான் ஒரு கௌரவமான வீட்டு மருமகள். என் புருஷன் அருண் என் மேல உசுரையே வெச்சிருக்கான். ஆனா நான் போய் இந்தத் தையல்காரனைக் கட்டிப் பிடிச்சு முத்தம் குடுத்துட்டேனே... அவனோட முரட்டுத் தனமான தீண்டலுக்கு என் உடம்பு இப்படி அடிமையாகிருச்சே... வேண்டாம்... இந்த ஆசை தப்பு... என்னைக் காப்பாத்துனதுக்காக நான் அவனுக்கு நன்றி சொன்னதோட நிறுத்திக்கணும். என் மனசை அருண் பக்கம் திருப்பணும்,' என்று தீர்மானித்து, தன்னை வலுக்கட்டாயமாக அருணுக்கு நெருக்கமாக்கிக் கொண்டாள்.


அருணுடன் சேர்ந்து சிரித்துப் பேசுவது, அவனுக்கு ஊட்டி விடுவது, அவன் கையைப் பிடித்துக்கொண்டு காரில் ஏறுவது என்று ஒரு 'உத்தம மனைவியாக' வாழ முழு மூச்சில் போராடினாள்.

ஆனால்... இது கிஷோருக்கு உள்ளுக்குள் பெரிய புகைச்சலையும், கோபத்தையும் கிளப்பியது.

ஒரு நாள் ஹாலில், அருண் பூரணியின் இடுப்பை ஆதரவாக அணைத்தபடி ஏதோ ஜோக் சொல்ல, பூரணி சத்தமாகச் சிரித்து அவன் நெஞ்சில் சாய்ந்தாள். இதைப் படிக்கட்டுகளின் மேல் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த கிஷோருக்கு ரத்தம் கொதித்தது. அவனது கண்கள் கோவைப்பழம் போல் சிவந்தன.

'அன்னைக்கு அந்த இருட்டுக் குடோன்ல நாய்கள் கிட்ட மாட்டித் தவிச்சப்போ, அவளை அலேக்காத் தூக்கி நெஞ்சோட வெச்சு காப்பாத்துனது நான்! ஆனா இப்போ புருஷன் வந்தவுடனே என்னைக் கழட்டி விட்டுட்டுப் பத்தினி வேஷம் போடுறியாடி? உன்னை எப்படி என் வழிக்குக் கொண்டு வர்றதுன்னு எனக்குத் தெரியும்...' என்று மனதுக்குள் வன்மமும் காமமும் கைகோர்த்துக் கறுவின.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அது வயிற்றுப் பசிக்கு மட்டுமில்ல... காமப் பசிக்கும் பொருந்தும்! ஒரு ஆம்பளைக்குக் காம வெறி கண்ணை மறைத்துவிட்டால், அவனுக்குள் இருக்கும் வீரம், விசுவாசம், இரக்கம், நியாயம் என அத்தனை நல்ல குணங்களும் செத்துப் போய்விடும். கிஷோருக்கும் அதுதான் நடந்தது.

பூரணியின் அந்தத் திமிரான ஒதுக்கம், கிஷோரின் பழைய முரட்டுக் குணத்தைத் தட்டி எழுப்பியது. அவளை எப்போது தனியாகச் சந்திப்போம் என்று ஒரு வேட்டை மிருகம் போல் பங்களாவிற்குள் காத்துக் கிடக்க ஆரம்பித்தான்.

பூரணி எவ்வளவுதான் அருணுடன் ஒட்டிக்கொண்டு இருந்தாலும், சில நேரங்களில் தனியாக மாட்டுவாள் அல்லவா? அந்த நொடிகளைத் தன் காமப் பசிக்குத் தீனியாகப் பயன்படுத்தத் தொடங்கினான் கிஷோர்.

ஒரு நாள் மதியம், அருண் வெளியே போயிருக்க, பூரணி மட்டும் சமையலறையில் தண்ணீர் குடிக்க வந்தாள். யாருமில்லாத நேரம். சடாரென்று பின்னால் இருந்து வந்த கிஷோர், அவளது அந்த மென்மையான, பட்டுப் புடவை கட்டிய இடுப்பில், தன் முரட்டு விரல்களால் ஆழமாக ஒரு கிள்ளு கிள்ளினான்.

"ஆஹ்ஹ்..." என்று அதிர்ச்சியில் துள்ளித் திரும்பிய பூரணி, வாயைப் பொத்திக்கொண்டாள். அவளது கண்கள் பயத்தில் விரிந்தன.

கிஷோர் எந்தச் சலனமும் இல்லாமல், ஒரு வக்கிரமான புன்னகையோடு அவளது கண்களை ஆழமாகப் பார்த்துவிட்டு, ஒன்றும் நடக்காதது போல் அங்கிருந்து நகர்ந்து போனான். பூரணிக்கு நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. அந்த இடுப்புக் கிள்ளலின் வலி, அவளது நரம்புகள் வழியாகப் பாய்ந்து அடிவயிற்றில் ஒரு விசித்திரமான சூட்டைக் கிளப்பியது.


இரண்டு நாட்கள் கழித்து. பூரணி மாடிப் படியில் ஏறிக்கொண்டிருந்தாள். அவள் கையில் துணி மடிப்புகள் இருந்தன. எதிரே கிஷோர் இறங்கி வந்தான். இருவருக்கும் நடுவில் கொஞ்சம் தான் இடைவெளி. பூரணி அவனைப் பார்த்ததும் பார்வையைத் தாழ்த்திக்கொண்டு, சுவரோடு ஒட்டி ஒதுங்கி வழிவிட்டாள்.


ஆனால் கிஷோர் நேராகப் போகாமல், அவளை உரசிக் கொண்டு இறங்கினான். அவனது இரும்புக் கைகள் தற்செயலாகப் படுவது போல், பூரணியின் அந்தச் செழுமையான குண்டியின் மீது பலமாக ஒரு தட்டு தட்டி, லேசாகப் பிசைந்து விட்டுப் போனது.

துணிகள் நழுவி விழ, பூரணி அப்படியே சிலையாக நின்றாள். அவளது முகம் வெட்கத்திலும், பயத்திலும் செக்கச்செவேரென சிவந்தது. திரும்பிப் பார்த்தால், கிஷோர் படியின் கீழிருந்து அவளைத் திரும்பிப் பார்த்து உதட்டைக் கடித்துச் சிரித்துக் கொண்டிருந்தான். அந்தத் தீண்டலின் அழுத்தம் அவளது உடம்பை அப்படியே சிலிர்க்க வைத்தது.

ஒரு நாள் இரவு, லதாவும் கந்தசாமியும் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருக்க, பூரணி தனியறையில் முகம் கழுவிக்கொண்டு வந்தாள். கதவுக்குப் பின்னால் மறைந்திருந்த கிஷோர், சடாரென அவளை இழுத்துச் சுவரோடு சாய்த்தான்.
அவள் கத்த வாயெடுப்பதற்குள், அவனது ஒரு கை அவளது வாயைப் பொத்தியது. அவளது புடவை விலகி, அந்த அகலமான தொப்புள் குழி வெளியே தெரிந்தது. கிஷோர் வக்கிரமாகச் சிரித்துக்கொண்டே, தன் நடுவிரலை அவளது அந்த ஆழமான தொப்புள் குழிக்குள் விட்டு, ஒரு சுழற்று சுழற்றினான்.

பூரணியின் கண்கள் சொருகின. மூச்சுக்காத்து சூடாக வெளிவந்தது.
"என்னடி பத்தினி வேஷம் போடுற? உனக்குள்ள எரியுற நெருப்பு எனக்குத் தெரியாதாடி?" என்று அவளது காதருகே முணுமுணுத்துவிட்டுச் சட்டென விலகிச் சென்றான்.

இப்படித் தொடர்ந்து நடக்கும் கிஷோரின் இந்தத் திருட்டுத்தனமான காமத் தொடுகைகள், பூரணியின் மனதுக்குள் ஒரு பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தியது. அவளால் அவனைத் திட்டவும் முடியவில்லை, யாரிடமும் சொல்லவும் முடியாது. கிஷோரிடம் முடிந்த வரை பேசுவதைத் தவிர்த்து, அவனைக் கண்டாலே ஓடி ஒளிந்தாள். ஆனால், இது பூரணிக்கு ஒரு பக்கம் மரணத் தவிப்பைக் கொடுத்தாலும், இன்னொரு பக்கம் அவளையும் அறியாமல் ஒரு சந்தோஷத்தையும், தாள முடியாத காம வலியையும் சேர்த்துக் கொடுத்து அவளைச் சித்திரவதை செய்தது.

இன்னொரு பக்கம் லதாவின் நிலைமை வேறு மாதிரி இருந்தது. குடோன் சம்பவத்திற்குப் பிறகு, லதா பீட்டரைத் தன் சொந்த மகனைப் போல, பார்க்க ஆரம்பித்தாள். எங்கு வெளியே சென்றாலும், கோவிலுக்குப் போனாலும், ஷாப்பிங் போனாலும் பீட்டரைத் தன் காரில் துணைக்கு அழைத்துச் செல்லப் பழகியிருந்தாள்.

ஒரு நாள் லதா பீட்டரை அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்றாள். லதா ஒரு விலையுயர்ந்த, கனமான பட்டுச் சேலையில், கழுத்து நிறைய நகைகளோடு, எம்.எல்.ஏவின் மனைவியாக அந்த ராஜ நடையோடு முன்னால் சென்றாள். அவளுக்குப் பின்னால் ஒரு விசுவாசமான அடியாளாக, கைகளைக் கட்டிக்கொண்டு பாதுகாப்பாக நடந்து வந்தான் பீட்டர்.

பீட்டருக்கு லதாவின் மீது அளவற்ற மரியாதை இருந்தது உண்மைதான். ஆனால்... அவன் முனிவன் இல்லையே, ரத்தமும் சதையுமான ஒரு முரட்டு ஆம்பளை தானே!

கோவில் பிரகாரத்தில் காற்று வேகமாக வீசியது. லதாவின் பட்டுச் சேலை காற்றில் லேசாக விலகி, அவளது அந்தத் தங்கம் போல் மின்னும் இடுப்பு மடிப்புகளையும், அந்தச் செழுமையான முதுகையும் அப்பட்டமாகக் காட்டியது.

பின்னாலேயே நடந்து வந்த பீட்டரின் கண்கள், தன்னிச்சையாக அந்தச் சதையின் மடிப்புகளில் போய் ஒட்டிக்கொண்டன. அவனுக்குள் இருந்த மரியாதை ஒரு நிமிடம் காணாமல் போனது. குடோனில், அந்த டார்ச் வெளிச்சத்தில் லதாவின் முகத்தைக் கவ்வி நக்கிய அந்த ரவுடிகளின் செயலும், லதாவின் அந்தப் பளபளப்பான, பால் போன்ற மேனியும் அவனது மூளைக்குள் வந்து ஒரு காமப் புயலைக் கிளப்பியது.

'அடேங்கப்பா... எம்.எல்.ஏ பொண்டாட்டினா சும்மாவா... என்னா ஒரு கட்டை! அந்த நாய்கள் இவங்களை ஏண்டா குதறத் துடிச்சானுங்கன்னு இப்போத் தான் புரியுது. வயசானாலும், மாங்கனி மாதிரி எப்படிச் செழிச்சுப் போய் ஒரு குறையுமில்லாம இருக்காங்க...' என்று அவனது மனசுக்குள் ஒரு அசிங்கமான எண்ணம் ஓடியது.

சட்டென்று சுதாரித்துக்கொண்ட பீட்டர், "ஐயோ சாமி! இப்படி ஒரு எண்ணம் வருதே... நான் என்ன மனுஷன்?" என்று மனதுக்குள் தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டான். பார்வையை வேறு பக்கம் திருப்பினான்.

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் லதா சாமி கும்பிடக் குனிந்தபோது, அவளது பிரம்மாண்டமான பின்னழகும், ரவிக்கையை மீறித் தெரியும் முன்னழகும் பீட்டரின் கண்களைக் காந்தம் போல இழுத்துக் கட்டின. என்னதான் விசுவாசம் இருந்தாலும், பீட்டரின் திருட்டுத்தனமான கள்ளப் பார்வை, லதாவின் அந்தச் செழுமையான உடம்பின் ஒவ்வொரு வளைவு நெளிவுகளின் மீதும் ஒரு காமுகனின் பார்வையாகப் படர்ந்து, அவனுக்குள் ஒரு புது விதமான வெறியை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

பங்களாவின் அமைதியான தோற்றத்திற்குப் பின்னால், கிஷோரின் காம வெறியும், பூரணியின் தவிப்பும், பீட்டரின் கள்ளப் பார்வையும் என ஒரு பெரிய எரிமலை வெடிக்கக் காத்திருந்தது...

அந்த எம்.எல்.ஏ கந்தசாமியின் பங்களா, வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அமைதியின் உறைவிடமாக, கம்பீரத்தின் அடையாளமாகத் தெரிந்தது. ஆனால், அந்த நான்கு சுவர்களுக்குள், ஒவ்வொருவரின் மனதிலும் காமமும், தவிப்பும், வக்கிரமும் ஒரு பெரிய எரிமலையாகக் கொதித்துக் கொண்டிருந்தது.


கிஷோர் இப்போது அந்த வீட்டின் விசுவாசமான அடியாள். ஆனால் அவனது மனசுக்குள் பூரணி மீதான காம வெறி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. அவளை எப்படிக் கட்டிலில் வீழ்த்துவது, அவளது அந்தப் பட்டுப் போன்ற உடம்பை எப்படித் தன் முரட்டுக் கைகளால் கசக்கிப் பிழிவது என்று ஒரு கண் கொத்திப் பாம்பாக, இரைக்காகக் காத்திருக்கும் வேட்டை மிருகமாக அவளைச் சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருந்தான்.

இன்னொரு பக்கம், எம்.எல்.ஏ கந்தசாமியின் மகள் பூஜா, குடோன் சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீண்டு, தனது கல்லூரிப் படிப்பிலும், நண்பர்களுடனுமான வழக்கமான வாழ்க்கையிலும் பிஸியாக மாறிவிட்டாள். வீட்டில் நடக்கும் இந்த எந்தக் காமப் புகைச்சலும் அவளுக்குத் தெரியவில்லை.


ஆனால், பங்களாவிற்குள் இன்னொரு பக்கம் விபரீதமான நெருக்கம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. அது பீட்டருக்கும் லதாவுக்குமான நெருக்கம்!

குடோன் சம்பவத்திற்குப் பிறகு, லதா பீட்டரைத் தன் நிழல் போலவே மாற்றிவிட்டாள். கந்தசாமியை விட, இப்போது பீட்டர் தான் லதாவிடம் அதிக நேரம் பழக ஆரம்பித்தான். கார் ஓட்டுவது, அவளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது, அவளது அறைக்குச் சென்று உத்தரவுகளைக் கேட்பது என அவளது உலகத்திற்குள் முழுமையாக நுழைந்துவிட்டான். இந்த அதீத நெருக்கம், பீட்டருக்குள் இருந்த விசுவாசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, காமத்தை விதைக்க ஆரம்பித்தது.

எவ்வளவு நெருக்கம் என்றால், லதாவின் அந்தரங்க உடைகளின் ப்ரா, பேண்டீஸ் அளவுகள் கூட பீட்டருக்கு அத்துப்படியாகத் தெரிய ஆரம்பித்தது. டிரை க்ளீனிங் கொடுக்கவோ, அல்லது ஷாப்பிங் பைகளை எடுத்து வைக்கும்போதோ, அந்தப் பணக்கார வீட்டுப் பெண்மணியின் அளவுகளைப் பார்த்துப் பார்த்து அவனுக்குள் ஒரு வக்கிரமான போதை ஏறியது.


ஒருநாள், பெரிய பட்டுச் சேலைக் கடையில் லதா ஷாப்பிங் செய்துகொண்டிருந்தாள். பீட்டர் அவளுக்குப் பின்னால் கைகட்டி நின்றிருந்தான். லதா ஒரு விலையுயர்ந்த, கத்தரிப்பூ நிறப் பட்டுச் சேலையை எடுத்து, தன் மார்பின் மீது வைத்துப் பார்த்தாள்.
"எப்படி இருக்கு பீட்டர் இந்தக் கலரு? எனக்கு நல்லா இருக்கா?" என்று முகத்தில் ஒரு சிறு புன்னகையோடு, விதவிதமான அபிநயங்கள் காட்டித் திரும்பிப் பார்த்தாள்.

அவள் அப்படித் திரும்பிய போது, அவளது முந்தானை லேசாக விலகி, அவளது அந்த ஆழமான, அகலமான தொப்புள் குழி பீட்டரின் கண்களுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. தேனில் ஊறிய பலாச்சுளையைப் போல, எந்த ஒரு குறையுமில்லாமல் பளபளவென இருந்த லதாவின் அந்தச் செழுமையான இடுப்பையும், அந்த ஆழமான தொப்புளையும் பார்த்த பீட்டருக்கு அப்படியே பித்துப் பிடித்துப் போனது.


பீட்டர் மனசுக்குள்...
"அடேங்கப்பா... எம்.எல்.ஏ உங்களை சும்மாலாம் பொண்டாட்டியா ஆக்கிக்கல... இந்த வயசுலயும் எப்படி கும்முனு இருக்கீங்க... அந்த ரவுடிப் பசங்க உங்க தொப்புளை நக்கினப்ப, எனக்குக் கோவம் வந்துச்சு, ஆனால் மாறா எனக்குள்ளயும் ஒரு நாய் முழிச்சுக்கிச்சு தாயே..." என்று மனதுக்குள் வக்கிரமாக நினைத்துக்கொண்டே, தவிப்போடு அவளது அழகை மாறி மாறிப் பார்த்து விழுங்கினான்.

கிஷோர் பூரணிக்காகக் காத்துக்கொண்டிருந்தாலும், அவனுக்குள் இருந்த அந்த முரட்டுத்தனமான இளமைக் காமப் பசி அவனைச் சும்மா இருக்க விடவில்லை. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது போல, அவனது காமப் பசிக்குத் தீனியாக அங்கே சிக்கியவள் அந்த வீட்டின் வேலைக்காரி பத்மா.

பங்களா வீட்டின் வேலைகளைச் செய்து, உடம்பில் முரட்டுச் சதையோடு, தெனாவெட்டாக இருந்த அந்த வேலைக்காரி பத்மாவின் உடம்பை, தனது காம விளையாட்டு மைதானமாகவே மாற்றிக் கொண்டான் கிஷோர்.

யாருமில்லாத மதிய நேரங்களில், சமையலறையில் வைத்து பத்மாவை மூன்று முறை முழுமையாகப் புணர்ந்து அவளது கொழுப்பெடுத்த உடம்பைக் கசக்கிப் ஓத்து பிழிந்திருந்தான். சமையலறையில் அவள் பாத்திரம் கழுவிக்கொண்டிருக்கும் போது, சத்தமில்லாமல் பின்னால் சென்று, அவளது இடுப்பைப் பிசைந்து, புடவையை மேலே தூக்கி, எந்த முன்னறிவிப்புமில்லாமல் தனது முரட்டுத்தனமான ஆண்மையால் அவளது அந்தப் பாரமான பின்னழகில் குத்திக் கிழிப்பான்.

"ஆஆஹ்... மெதுவாடா ராட்சசா... உசுரு போகுதுடா..." என்று பத்மா முனகினாலும், அவனது அந்த இளமை முறுக்கில் அவள் முழுமையாக மயங்கித் தன் உடம்பை அவனுக்குச் சமர்ப்பித்தாள்.


 வேலை முடிந்து வேர்த்து விறுவிறுத்துப் போய் பத்மா மாடிக்குத் துணி காயப்போட வரும்போது, மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியின் இருட்டில் வைத்து அவளைத் திகட்டத் திகட்ட ஓத்து பத்மாவின் கூதி கொழுப்பை அனுபவிப்பான். தொட்டியிலிருந்து கசியும் தண்ணீரும், பத்மாவின் உடம்பில் வழியும் வியர்வையும் ஒன்றாகக் கலக்க, அந்த இருட்டில் அவளது முலைகளைத் தன் இரும்புக் கைகளால் பிசைந்து சாறாக்கினான். அவளது பெண்மையின் சுவையை, அந்த இருட்டு மொட்டை மாடியில் வெறித்தனமாகப் பருகித் தன் இளமைப் பசியைத் தீர்த்துக்கொண்டான். உடம்பில் இருக்கும் ஒவ்வொரு அங்கத்தையும் விடாமல் முத்தமிட்டு, கடித்து, அந்த வேலைக்காரியின் உடம்பைத் துவம்சம் செய்தான்.


[Image: MetaFuck.jpg]
கிஷோரின் மனதிற்குள் ஒரே ஒரு கணக்குத்தான் ஓடியது"நமக்குத் தேவையான கிடாக்கறி (பூரணி) நம்ம கைக்கு வர்ற வரைக்கும், இந்தக் கோழிக்கறியை (பத்மா) சாப்பிட்டுப் பசியாறுவோம்."


பத்மாவும் கிஷோரின் அந்த முரட்டு ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினாலும், அவனது காமத் தீண்டலுக்கு அடிமையாகி, 'போதும் போதும்' என்ற அளவுக்குத் தன் கொழுத்த உடம்பை அவனுக்குத் தாரை வார்த்தாள்.

மொட்டை மாடியிலும், சமையலறையின் இருட்டிலும் கிஷோர் பத்மாவுடன் அடிக்கும் இந்தக் காமக் கூத்துகளை, பூரணி ஓரிரு முறை எதேச்சையாகப் பார்த்துவிட்டாள். சமையலறைப் பக்கம் தண்ணீர் குடிக்க வரும்போது, இருட்டில் பத்மாவின் புடவை விலகிக் கிடக்க , கிஷோரின் கைகள் அவளை ஆக்கிரமித்திருப்பதைப் பார்த்ததும் பூரணிக்கு நெஞ்சு சுளீரென்று வலித்தது.

அவள் கண்டும் காணாதது போல் அமைதியாக அங்கிருந்து நகர்ந்து தன் அறைக்கு வந்து கதவைச் சாத்திக்கொண்டாள். ஆனால் அவளது மூச்சுக்காற்று சூடாக வெளியேறியது. அவளுக்குள் ஒரு விசித்திரமான தவிப்பு. கோபமா, பொறாமையா, அல்லது காமமா என்று அவளுக்கே புரியவில்லை. 'அந்த வேலைக்காரியப் போய் இப்படி வெறித்தனமா அனுபவிக்கிறானே... அவளைத் தொடுற அந்த முரட்டுக் கைகள் என்னைத் தொட்டா எப்படி இருக்கும்?' என்ற எண்ணம் அவளது நரம்புகளைச் சுண்டி இழுத்தது.

தன்னுடைய கணவன் அருண் மீதான உண்மையான காதலுக்கும், தன் உடம்பு கேட்கும் அந்த முரட்டுத்தனமான காமத் தேவைக்கும் இடையில் பூரணி ஒரு பெரிய போராட்டத்தையே நடத்திக் கொண்டிருந்தாள்.

இரவு நேரங்களில், அருண் அவளைத் தன் காதலால் நிரப்பி, படுக்கையில் அவளைப் புரட்டி எடுத்தான். அருணின் தீண்டல்கள் அன்பானவை, மென்மையானவை. ஒரு கணவனாக அவன் அவளுக்கு எல்லாவற்றையும் சிறப்பாகவே கொடுத்தான்.

ஆனால்... பூரணியின் உடம்பு இப்போது அதையெல்லாம் தாண்டி ஏதோ ஒன்றைத் தேடியது. அருண் அவளை முத்தமிடும்போதும், அவளது உடம்பைத் தீண்டும்போதும், பூரணியின் கண்கள் இருட்டில் கிஷோரின் உருவத்தையே தேடின. அருண் என்னதான் அவளைப் படுக்கையில் திருப்திப்படுத்தினாலும்,  


கிஷோரின் முரட்டுத்தனம், சமையலறையில் அவன் அவளது இடுப்பைக் கிள்ளிய அந்த வக்கிரமான தீண்டல், மாடிப் படியில் அவளது பின்னழகில் தட்டிய அந்தத் திமிரான ஆளுமை... இவற்றுக்கு முன்னால் அருணின் அந்த மென்மையான காதல் ஈடுகொடுக்கவே முடியவில்லை.


"கடவுளே... நான் ஏன் இப்படி ஒரு கேவலமான பொம்பளையா மாறிக்கிட்டு இருக்கேன்? என் புருஷன் என் மேல உசுரையே வெச்சிருக்கான்... ஆனா என் உடம்பு அந்தத் தையல்காரனைக் கேட்டு இப்படித் துடிக்குதே..."என்று பூரணி இருட்டில் கண்ணீர் வடித்தாள்.


கிஷோரின் வேட்டை எப்போது தன் மீது பாயும் என்று அவள் ஒரு பக்கம் பயந்தாலும், அவளது அடிமனது அந்த வேட்டைக்காகக் காத்துக்கிடந்தது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. பங்களாவின் அந்த அமைதியான இரவில், காமமும் துரோகமும் மெல்ல மெல்லத் தங்கள் இருண்ட சிறகுகளை விரித்துக் கொண்டிருந்தன.

கிஷோர் அடுத்த திட்டத்தை ஆரம்பித்தான்,பூரணி முன்பு பத்
மாவை கதர் கதர ஓத்து அனுபவிக்க முடிவு செய்தான்,தன் சுண்ணி திறமையை பூரணி பார்த்து மயங்கவேண்டும் என்று முடிவு செய்தான்....
Like Reply


Messages In This Thread
RE: மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️ - by Lust king 66 - 09-06-2026, 04:27 AM



Users browsing this thread: 1 Guest(s)