08-06-2026, 10:41 PM
(07-06-2026, 05:28 PM)Arun_zuneh Wrote: இந்த பகுதியில் சிற்பிகாவின் சக்தியை பற்றி தெரிய வைத்து உள்ளீர்கள் இந்த தகவலால் இஷிதா எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்து இருப்பாள் அவளுக்கு இது மிக பெரிய சவால்
என்ன தான் சிற்பிகாவிடம் அந்த தீவுகார பையன் தோற்றாலும் அந்த குழுவின் குல தெய்வத்திற்கு நிகரான ஒருவருடன் தான் போட்டி இட்டான் என்ற பெருமையுடன் அவன் அமைதியாக கடக்க வேண்டும்
நிஜத்தில் அப்படி அமைதியாக கடக்க வாய்ப்பு இல்லை நண்பா..சந்தர்ப்பம் அமைந்தால் மனம் பழி வாங்க தான் தோன்றும்..அது தான் மனிதனின் இயல்பு


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)