♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
மிக நல்ல பதிவு. சிற்பிகாவின் இந்த விஸ்வருபத்தை அந்த சென்டினல் தீவு பையன் எதிர்பாத்திருக்கவே மாட்டான். அவள் மீது இருந்த காம வெறி இப்பொழுது பயமாக மாறி விட்டது. அவளின் அழகை அள்ளி பருக நினைத்தவனின் கனவு வெறும் கனவாகவே மாறி விட்டது. இனி சிற்பிகாவை வென்று அவளை அடக்கி அவள் அழகை பருக வேண்டுமென்றால் அது காத்தவராயன் போன்றவனுக்கே பெரும் சவாலாக இருக்கும். பின் யார் அவளை காம போதையில் துடிக்க வைப்பார்கள். ஒரு வேளை அது நடக்காமலே போய் விடுமா? விடை தெரியவில்லை. தாங்கள் விவரித்த அந்த சவாலான போட்டியில் கரு நாகங்களின் சீற்றம், விஷ அம்புகளின் வேகம், ராட்சத பன்றியின் திடீர் தாக்குதல் அனைத்துமே எனக்குள் பயத்தை வர வைத்து விட்டது. அந்த அளவு கதையோட ஒன்றி போய் விட்டேன். அடுத்த பதிவுக்காக அடுத்த ஞாயிறு வரை என் விழிகள் காத்து இருக்கும்.
[+] 1 user Likes rameshsurya84's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by rameshsurya84 - 07-06-2026, 06:13 PM



Users browsing this thread: 3 Guest(s)