♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
இந்த பகுதியில் சிற்பிகாவின் சக்தியை பற்றி தெரிய வைத்து உள்ளீர்கள் இந்த தகவலால் இஷிதா எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்து இருப்பாள் அவளுக்கு இது மிக பெரிய சவால்

என்ன தான் சிற்பிகாவிடம் அந்த தீவுகார பையன் தோற்றாலும் அந்த குழுவின் குல தெய்வத்திற்கு நிகரான ஒருவருடன் தான் போட்டி இட்டான் என்ற பெருமையுடன் அவன் அமைதியாக கடக்க வேண்டும்
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by Arun_zuneh - 07-06-2026, 05:28 PM



Users browsing this thread: 11 Guest(s)