07-06-2026, 01:00 AM
கதை வழக்கம் போல நன்றாக இருக்கிறது. ராஜா கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாம். அவசரப்பட்டு நடந்துகொண்டு இப்பொழுது ஆஸ்பத்திரியில் படுத்து கிடக்கிறான். எப்படியும் அண்ணியிடம் மாட்டுவான். அந்த நிகழ்வுக்காக காத்திருக்கிறேன். சுதாவை நினைத்தால் பாவமாக இருக்கிறது. கடைசியாக சுதாவுடன் உறவு கொண்ட காட்சியின் மேல் எனக்கு ஆர்வம் வரவில்லை. ஏனென்றால் அதில் ராஜாவே கடமைக்கு தான் செய்கிறான். காசுக்காக செய்தது போல ஒரு உணர்வு. அதனால் அந்த காட்சியை படிக்கும் போது மனம் ஒன்றிப் போகவில்லை.
ஷாலுவின் காதலை அவள் வீட்டில் எல்லாரும் புரிந்துகொள்வார்களா என்று தெரியவில்லை. முன்னமாவது பரவாயில்லை. குடிகாரன் பட்டம் இருந்தாலும் சமையல்காரன் என்ற ஒரு தொழில் இருந்தது. இப்பொழுது படுத்த படுக்கையில் உள்ளான். அது தான் கொஞ்சம் யோசனை.
நடப்பது நடக்கட்டும். நீங்கள் அவ்வபோது பெரிய பெரிய அப்டேட்ஸ் கொடுங்கள் நண்பா.
நன்றி
ஷாலுவின் காதலை அவள் வீட்டில் எல்லாரும் புரிந்துகொள்வார்களா என்று தெரியவில்லை. முன்னமாவது பரவாயில்லை. குடிகாரன் பட்டம் இருந்தாலும் சமையல்காரன் என்ற ஒரு தொழில் இருந்தது. இப்பொழுது படுத்த படுக்கையில் உள்ளான். அது தான் கொஞ்சம் யோசனை.
நடப்பது நடக்கட்டும். நீங்கள் அவ்வபோது பெரிய பெரிய அப்டேட்ஸ் கொடுங்கள் நண்பா.
நன்றி


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)