அமுதா - இளம் அண்ணி
"என்னடி.. இந்த ஆனியன கூட உன்னால சரியா கட் பண்ண தெரியாதாடி..? இப்படி பெருசு பெருசா கட் பண்ணா.. எப்படிற்றி சாம்பார்ல போடுறது.."

"சரியா பாக்க முடியலக்கா.. கண்ணு எரியுது..."

காலையில் எழும் போதே, அண்ணி ஷாலுவை திட்டி தீர்த்து கொண்டிருந்த அர்ச்சனைகள் என் காதில் வந்து விழுந்தன.

என் ஜட்டியில் சிந்தி காய்ந்து போயிருந்த அண்ணியின் காமரசத்துளிகளின் சுவடுகளை வருடியபடி படுக்கையில் இருந்தேன்.

நேத்து நைட்டு அக்கா-தங்கச்சியோட இரண்டு விதமா நடந்த காமத்த நினைச்சு நினைச்சு என் மனசு ஆனந்தத்துல கூத்தாயிடிச்சு..

பேண்டை சரியாக போட்டு கொண்ட பின்.. கண்ணாடியின் முன் வந்து நின்றேன்.

உச்சக்கட்டத்தில் அண்ணி என் மார்பில் நகங்கள் பதித்த தடங்கள் நன்றாக தெரிந்தன. 

அது அண்ணியை வசப்படுத்திய வெற்றி சின்னங்கள். அதை தொட்டு தொட்டு சிலிர்த்தபடி எனக்கு நானே புன்னகைத்து கொண்டேன்.

நான் நேற்று உபயோகப்படுத்திய அண்ணியின் கர்ச்சீப் சுவரோரமாக வைக்கப்பட்டிருந்தது. இதை அண்ணி தான் அங்கே வைத்து விட்டு சென்றிருப்பாள்.

ம்ம்.. ரூம்லேயே இருக்கட்டும்.. அண்ணி இல்லாத நாள்ல கண்டிப்பா யூஸ் ஆகும்ல..

ஒரு டவலை எடுத்து கொண்டு குளிக்க சென்றேன்.

குளித்து முடித்து திரும்ப இடுப்பில் டவல் கட்டிகிட்டு வரும் போது.. ஷாலு என்னை தூரலிருந்து கவனித்து விட்டாள். 

மஞ்சள் சுடிதார், வெள்ளை லெக்கீன்ஸில் அட்டகாசமாய் இருந்தாள். நேற்றிரவு அவள் பெற்ற உச்சக்கட்டம் அவள் மேனியை புது பொலிவாக்கி இருந்தது.

அய்யய்யோ.. மார்னிங்கே மூடு ஏத்துறாளே.. எதாச்சும் சான்ஸ் கிடைக்குமா? இல்ல இவள விட்டுட்டு அண்ணிய மட்டும் ட்ரை பண்ணலாமா?

எனக்கு ரகசியமாக 'ஹாய்' சொல்லி சிரித்தாள். அதை கிச்சனிலிருந்து அண்ணி கவனித்து விட்டாள் போலிருக்கிறது.

"ஷாலு.. அந்த பின்ஸ் கேரட்டை கட் பண்ணாம.. என்னடி பண்ணிட்டு இருக்க..?" 

அண்ணி கிச்சனிலிருந்து அதட்டலாக குரல் கொடுத்ததும் சைலண்ட் மோடுக்கு போய் விட்டாள் ஷாலு.

நமக்கு எதுக்குடா வம்பு.. என நானும் உடனே என் ரூமுக்கு போய் விட்டேன். 

சிறிது நேரம் கழித்து ஒரு டீ சர்ட், லுங்கியுடன் வெளியே வந்து நேராக கிச்சனுக்கு அட்டென்ஸ் போட்டேன்.

வெளியே இருந்த ஷாலு வழக்கமாக என்னை பார்த்து சிரித்தாலும்.. அண்ணியின் கட்டுபாடுகளுக்கு பயந்தபடியே பேச மறுத்தாள்.

அண்ணியின் பின்புறம் வந்து நின்றேன்.

அண்ணி குளித்து முடித்து விட்டு.. தலையில் ஈர டவலை சுற்றி கொண்டு புத்துணர்ச்சியோடு கிச்சனில் இருந்தாள். அவள் முகத்தில் புதுவிதமான பிரகாசம் குடி கொண்டிருந்ததை உணர்ந்தேன்.

நினைத்ததை சாதித்த பெருமிதம் அவள் சிவந்த உதடுகளில் ரகசியமாக தவழ்ந்திருந்தது.

காபியை கைகளில் தருவாள் என கிச்சனுக்கு சென்றால்.. என்னை நேருக்கு நேராக பார்ப்பதையே தவிர்த்தாள் அண்ணி.

அவள் குளித்து முடித்த ஷாம்புவின் நறுமணம், டவலில் சுற்றப்பட்ட ஈரக் கூந்தல், ரெட் கலர் சாரி, சந்தன கலர் இடுப்பு மடிப்புகள்.. 

இது போதுமே.. என்னை தவறு செய்யும்படி போதையேற்றி கொண்டே இருந்தன.

திரும்பி நின்று கொண்டு வேலையில் கவனமாக இருப்பது போல பாவனை செய்து என்னை வெறுப்பேற்றினாள்.

அண்ணியோட இடுப்புல கை வைச்சு பெட்ரூமுக்கு அலேக்காக தூக்கிட்டு போயிடலாமானு கூட ஒரு தாறுமாறான யோசன மனசுல வந்துச்சு..

அலைபாய்ந்த என் மனதை அடக்கியபடி அண்ணியின் மனதை புரிந்து கொண்டேன். குற்றவுணர்ச்சியில் இருக்கிறாள் அண்ணி. இது போகப்போக சரியாயிடும்.

அண்ணியிடம் எதுவும் பேசாமல், கிச்சனிலிருந்து வெளியேறி.. வீட்டின் நுழைவாயில் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு அன்றைய தினசரியை நோட்டம் போட்டு கொண்டிருந்தேன்.

"ஷாலு கிச்சனுக்கு வாடி.. இந்த காபி எடுத்துட்டு போய் அவனுக்கு கொடு.."

"ராஜா கிச்சனுக்கு வந்து நிக்கும் போதே.. கொடுத்திருக்க கூடாதாக்கா.. நா வேற தனியா போகனுமா.. என்ன எழுப்பி வேல வாங்குறதே உனக்கு பொழப்பா போச்சுக்கா.."

"ரொம்ப சலிச்சுக்காதடி.. கொண்டு போய் குடுற்றின்னா.."

அண்ணியின் அதட்டலுக்கு மறுபேச்சின்றி காபியை என்னிடம் வந்து கொடுத்தாள் ஷாலு.

"இந்தாடா.. காபி வேணும்னு அக்காகிட்ட வாய திறந்து கேக்க மாட்டியா.. உனக்கு காபி குடுக்க தனியா ஒரு ஆளு வேற வரனுமா..?"

எதுவும் பேசாமல் வாங்கி கொண்டேன். என்ன நினைத்தாளோ தெரியவில்லை. சட்டென பக்கத்தில் உரசுவது போல வந்து அமர்ந்து கொண்டாள்.

அவள் தோளில் என் கை போட்டு மார்பை கசக்கலாமா என்ற எண்ணம் அவள் முலை பிளவுகளை டாப் ஆங்கிளில் பார்த்த சமயத்தில் உண்டானது.

அண்ணி எங்களை கிச்சனிலிருந்து வேவு பார்த்து கொண்டிருந்தால்.. எப்படி செய்வது?

நான் அமைதியாக காபியை உறிஞ்சி கொண்டிருந்தேன். மெல்லிய குரலில் என்னிடம் பேசினாள் ஷாலு.

"சூடான காபியையே இந்த உறிஞ்சு உறிஞ்சுறனா.. யப்பா நேத்து நைட் என்ன எப்படியெல்லாம் வாய வச்சு.."

"ஏய்ய்.. ஷாலு.. உஷ்ஷ்.. பெட்ரூம்ல நடந்ததெல்லாம் வெளியில பேசக்கூடாதுடி.. புரியுதா..?"

"ம்ம்.. இன்னிக்கு மதியம் உங்க அண்ணன் வீட்டுக்கு வரப்போறாரு.. ஸோ நா இன்னிக்கு நைட்டு வீட்ல தங்க மாட்டேன்டா.. "

"சரி.. அப்ப நா வேணும்னா இன்னிக்கு நைட்டு உன் ரூமுக்கு வரட்டாடி..?"

என் தொடையில் சைலண்டாக கிள்ளினாள்.

"ரொம்ப அலையாதடா.. எங்கப்பாகிட்ட அடி வாங்கற ஐடியாவுல இருக்குறியா..?"

"நீ எப்போடி வீட்டுக்கு வருவ..?"

"தெரியலடா.. இப்ப காலேஜ்க்கு போறேன்.. நீயும் கூட துணைக்கு வர்றியாடா..?"

நான் பதிலளிக்கும் முன்.. அண்ணி தூரத்திலிருந்து கத்தினாள்.

"ஏய்ய்.. ஷாலு.. காய் நறுக்கி முடிச்சிட்டியாடி..?"

"இவளுக்கு எப்ப பார்த்தாலும்.. நசநசனு எனக்கு வேலை வாங்குறதே வேலையா போச்சு.." சன்னமாக என்னிடம் குறைபட்டு கொண்டவள்..

"இதோ வரேன்க்கா.." சத்தமாய் அண்ணிக்கு குரல் கொடுத்தாள் ஷாலு. என்னிடமிருந்து விலகி ஹாலுக்கு சென்று விட்டாள் ஷாலு.

நானும் ஷாலுவும் பேசுறது அண்ணியால பொறுக்க முடியல போல.. நானும் எழுந்ததிலிருந்து பாத்துட்டு தான் இருக்கேன்.. ஷாலு என்கிட்ட பேசறப்போதெல்லாம் அவள துரத்தி விட்டுட்டே இருக்குறாளே.. ஒரு வகையான பொஸஸிவ்னஸ் அண்ணிக்கு வந்துடுச்சா..?

அண்ணிய நா பெட்ல போட்டு முழுசா அனுபவிச்ச பிறகு நார்மலா மாறிடுவாங்கனு நினைக்குறேன்.. அது வரைக்கும் ஷாலு பாவம் தான்.. அவ அக்காகிட்ட திட்டு வாங்கிக்க வேண்டியது தான்.

அண்ணியின் மீதான மோகம் நேற்றிரவு முதல் ஒரு படி அதிகரித்திருந்தது. அவள் என்னை ஏமாற்றி சிற்றின்பம் அனுபவித்த விதம்.. என்னால் மனதை விட்டு நீக்க முடியவில்லை. அவளை எப்படியாவது மடக்கி அனுபவிக்க வேண்டுமென்பதில் மனம் துடியாய் துடித்தது.

எல்லாம் சரி.. அண்ணிய மடக்க என்ன ப்ளான் வச்சிருக்க..? பெருசா எதுவும் தேவையில்ல.. ஒரு தடவ என் ரூமுக்கு வந்துட்டு போன தைரியம் இருக்கு அண்ணிக்கு.. ஸோ அவங்களாவே திரும்ப வர சான்ஸ் இருக்கு.. அது வர நா வலைய விரிச்சி வச்சிட்டு பொறுமையா வெய்ட் பண்ணிட்டு இருக்கனும்.. அவ்வளவு தான்..

கொஞ்ச நேரம் பேப்பரை வாசிக்காமல் அப்படியே யோசித்தபடி உட்கார்ந்து இருந்து விட்டேன் போலும்.

எழுந்து என் ரூமுக்கு திரும்பி எனது துணிகளை அலமாரியில் மடித்து அடுக்கினேன். படுக்கையை சரி செய்து கொண்டிருந்தேன்.

அப்போது ஷாலு என்னை கைபேசியில் அழைத்தாள்.

"என்ன விஷயம்டி.. காலேஜ்ல இருந்து கால் பண்றியா..?"

"இன்னும் நா காலேஜ்க்கே கிளம்பலடா.. வீட்ல தான் இருக்கேன்.. அக்கா உன்ன சாப்பிட வானு கூப்பிட சொன்னாங்க.. அதான் கால் போட்டேன்.."

"ஏய்ய்.. ரூமுக்கு வந்து கூப்பிடுறதுக்கு உனக்கு என்ன வந்தது.. இதுக்கெல்லாமா கால் பண்ணுவ..?"

"உன் ரூமுக்கு போக கூடாதுனு அக்கா ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்கடா.. நீ போய் எங்கக்காவையே கேளு.. என்ன ஏன்டா போட்டு இப்படி நோண்டுற.."

ஷாலு காலை வைத்ததும் என் மனம் வெம்பியது.

கண்டிப்பா உங்கக்காகிட்ட இத பத்தி பேசத் தான்டி போறேன் ஷாலு.. உங்கக்கா கொஞ்சம் ஒவராத்தான் போயிட்டிருக்கா..

ரூமை விட்டு வெளியே வந்தேன்.

எனக்கான தட்டில்.. நான்கு இட்லிகளோடு, பக்கத்தில் சாம்பார் சட்னியுடன் தயாராக வைக்கப்பட்டிருந்தது. 

எனக்கு எதிரில் ஷாலு குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டு கொண்டிருந்தாள். எல்லாம் அண்ணி மேலிருந்த பயம் தான் காரணம். என்ன சொல்லி அதட்டி வச்சிருக்காளோ தெரியல?

அண்ணியோ தனக்கு எதுவுமே தெரியாதை போல.. போனில் ஏதோ ரீல்ஸை பார்த்தபடி இட்லிகளை விழுங்கி கொண்டிருந்தாள். என் பக்கம் கொஞ்சம் கூட அண்ணி திரும்பவே இல்லை.

ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாம சாப்பிடறத்துக்கு என்ன எதுக்கு கூப்பிடனும்? அதுக்கு நா தனியாவே சாப்பிட்டு போயிருப்பேனே..

நானும் ஷாலு அண்ணியை போலவே அமைதியாக சாப்பிட்டு முடித்தேன்.

அண்ணி சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் ஷாலு மெல்ல இழுத்தாள்.

"க்கா.. நா காலேஜ்க்கு கிளம்புறேன்.."

"சரி.. கிளம்பு.. எக்ஸ்ட்ரா பாக்கெட் மணி வேணுமாடி..?"

"அதில்ல.. ராஜா கூட வந்தானா.. நல்லா இருக்கும்.."

"இதுக்கு முன்னாடியெல்லாம் நீ தனியா தானே காலேஜ்க்கு போயிட்டிருந்த.. இப்ப என்னடி வந்துச்சு..?"

"பொறுக்கி பசங்க நிறைய பேரு வெளியில சுத்துராங்க.. ராஜா கூட வந்தா தெம்பா இருக்கும்க்கா.."

"உன் காலேஜ் ப்ரண்ட்ஸ் யாராச்சும் கூட துணைக்கு வச்சுக்கயேன்.. அவன் வர மாட்டான்.. இன்னிக்கு கிச்சன்ல அவனுக்கு கொஞ்சம் வேலை இருக்குடி.. புரிஞ்சுக்கோ.."

"சரிக்கா.."

ஏமாற்றத்துடன் கையை கழுவி கொண்டாள் ஷாலு.

கிச்சனிலிருந்து வரும் போது என்னை பார்த்து முறைத்தாள் ஷாலு.

'ஒரு வார்த்த எங்காவ கேக்கமாட்டியாடா..?' என்பது போல இருந்தது அவளின் பார்வை.

நான் சாதாரணமாக பேசினாலே அண்ணி திரும்ப பேசுவாளா என்பது சந்தேகம். இந்த லட்சணத்தில் நான் என்ன கேள்வி கேட்பது? அதுவுமில்லாமல் ஷாலு போன பிறகு அண்ணியிடம் தனியாக பேச திட்டமிட்டிருந்தேன். அதுவும் நான் அமைதியாயிருக்க ஒரு காரணம்.

'இன்னோரு நாளைக்கு கண்டிப்பா கூட வர்றேன்டி..' என்பது போல ரகசிய சைகையால் ஷாலுவுக்கு பதில் கூறினேன்.

எனக்கும் அண்ணிக்கும் அரை மனதோடு விடை கொடுத்து விட்டு காலேஜ்க்கு கிளம்பினாள் ஷாலு.

நிஜமாகவே அண்ணி எனக்கு கிச்சன்ல வேலை வச்சிருப்பாளா இல்ல சும்மா வேற எதாச்சும் ப்ளான் போட்டு ஏமாத்துறாளா?

ஷாலு போன பிறகு.. அண்ணி சோஃபாவில் அமர்ந்து கொண்டு டி.வி. பார்த்து கொண்டு இருந்தாள்.

நான் டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு அவ்வப்போது அவளையே பார்த்து கொண்டிருந்தேன். எனக்கு பிடி கொடுக்காமல் தொடர்ந்து டி.வி.யையே பார்த்து கொண்டிருந்தாள்.

எவ்வளவு நேரம் தான் பேசாமல் சும்மா இருப்பது? மெல்ல பேச்சு கொடுத்தேன்.

"கிச்சன்ல ஏதோ வேலை இருக்குனு சொன்னிங்க.. என்ன வேலைனு சொல்லுங்க அண்ணி.. செய்றேன்..?"

பதில் சொல்லாமல் டி.வியையே பார்த்து கொண்டிருந்தாள் அண்ணி. கடுப்பானேன்.

"அண்ணி.. உங்கள தான் கேட்டுட்டு இருக்கேன்.. காதுல விழலையா..?"

மெதுவாய் என்னை திரும்பி பார்த்தாள்.

"கிச்சன்ல எந்த வேலையும் இல்ல.. நானே பாத்துக்குறேன்.."

"அப்போ எதுக்கு ஷாலுகிட்ட அப்படி சொன்னிங்க..? ஷாலு கூட நான் காலேஜ்க்கு போக கூடாதுனு தானே நீங்க வேணும்னே பொய் சொல்லி தடுத்திங்க.."

"ஆமாடா.. நீ போக கூடாதுனு தான் பொய் சொன்னேன்.."

"என்ன அண்ணி.. இப்படியெல்லாம் பேசுறிங்க.. நா ஷாலு கூட பேசுறது பழகறது உங்களுக்கு என்ன வந்துச்சு.. நீங்க ஏன் தடுக்க நினைக்குறிங்க..?"

"அது என் இஷ்டம்.. அவளோட அக்கா நான்.. அவளுக்கு எது நல்லதுனு எனக்கு தான் தெரியும்.."

"நேத்து அவள லவ் பண்ணுங்க நீங்க தானே சொன்னிங்க அண்ணி.. மறந்துட்டிங்களா? இப்ப ஏன் இப்படி மாத்தி பேசுறிங்க.."

"நேத்து யோசிக்கல.. இன்னிக்கு யோசிச்சேன்.. தட்ஸ் ஆல்.."

"சரி.. நேராவே கேக்குறேன் அண்ணி.. அப்ப ஷாலுவ நா லவ் பண்ண கூடாதுனு சொல்றிங்களா..?"

"ஆமாடா.. அவ தகுதிக்கும் லெவலுக்கு நீ ஏத்தவன் இல்ல.."

"அது இப்ப தான் உங்க புத்திக்கு ஏறிச்சா அண்ணி..? நீங்க சொல்ற ரீசன் ரொம்ப சில்லியா இருக்கு அண்ணி.. நா நம்ப மாட்டேன்..வேற ஏதோ காரணத்துக்காக அவ கூட நா பேச கூடாதுனு சொல்றிங்க.."

"இதுக்கு வேற எந்த புலடங்கா காரணமுமில்ல.."

"நா சொல்லிட்டா.. உங்களுக்கு நாங்க பேசி பழகுறது புடிக்கல.. உங்களுக்கு பொறாம வந்துடுச்சு.."

நான் உண்மையை போட்டு உடைத்ததும் அண்ணி கோபம் கொண்டாள். 

"அப்படி ஒரு மண்ணும் இல்ல.. வாய் மூடுறியாடா.."

"இல்ல.. அது தான் உண்மை.. பின்ன ஏன் ஒரே நைட்ல நீங்க முடிவ மாத்திக்கனும்..?"

"இப்ப வாய முடப் போறியா இல்லையாடா..?"

"எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் அண்ணி.. நீங்க சொல்ற வரைக்கும் விட மாட்டேன்.."

டி.வியை அணைத்து விட்டு, ரிமோட்டை தூக்கி வீசி ஏறிந்தவள்.. கோபத்தோடு தன் ரூமுக்கு சென்று விட்டாள்.

கதவை உள்ளே சாத்தி கொண்டாள் அண்ணி. ஆனாலும் நான் விடவில்லை.

"ஷாலு எங்கிட்ட பேசறது உங்களால தாங்கிக்க முடியல அண்ணி.. அதான் வேற என்னென்னமோ சொல்லி மறைக்க பாக்குறிங்க.. நா வெளிப்படையா பேசற மாதிரி.. நீங்க ஏன் அண்ணி இருக்க மாட்டேங்குறிங்க..?"

"ஷட் அப் ராஜா.. என்ன நிம்மதியா இருக்க விடுறியா.. ப்ளீஸ்ஸ்.."

"முடியாது அண்ணி.. என்ன காயப்படுத்துனா மட்டும் ப்ரவாயில்ல.. ஷாலுவ தேவையில்லாம திட்டி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கிங்க.. இது நல்லாயில்ல.. உங்களுக்கு என்ன தான் அண்ணி வேணும்..? எது செய்ஞ்சா நீங்க நார்மல் ஆவிங்க.. சொல்லுங்க செய்றேன் அண்ணி.."

"நீ இந்த வீட்ட விட்டு வெளிய போயிடு ராஜா.. செய்வியாடா..?"

அண்ணி இப்படி பேசுவாள் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

"நிஜமாவா சொல்றிங்க அண்ணி..?"

"நீ என் பக்கத்துல இருந்தா.. என்னால என்னால.. சுத்தமா முடியலடா.. ஏதேதோ தப்பான யோசனையெல்லாம் வருதுடா.. ப்ளீஸ்ஸ்.. என்ன வீட்ல நிம்மதியா இருக்க விடுற்றா.."

"என்ன சொல்றிங்க அண்ணி..?"

கதவை திறந்து வெளியே வந்தாள் அண்ணி. ஆனால் என் முகத்தை பார்த்து பேசவில்லை.

"எல்லா தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்க பாரு.. அதுதான்டா என்ன கொல்லுது.. ஏன்டா நேத்து நைட் அப்படி நெளிவு சுளிவோட பேசி பேசி என் மனச கலைச்ச.. உன்ன பாத்தாலே என்னால முடியலடா.. என்ன மீறி எதாச்சும் பண்ணிடுவேனோனு ரொம்ப பயமா இருக்குடா.. நீ என் தங்கச்சி ஷாலுகிட்ட பேசறது எனக்கு ஏண்டா உள்ளுக்குள்ள எரியுதுனே தெரியல.. என் நார்மல் லைஃப்ப ஏன்டா இப்படி மாத்தி சுத்தல்ல விட்ட.. சொல்றா ராஸ்கல்.."

நான் அமைதியாக இருந்தது அண்ணிக்கு இன்னும் ஆவேசத்தை கொடுத்தது.

"நேத்து நைட் நா உன் ரூமுக்குள்ள வந்தத உனக்கு தெரியாத மாதிரி எப்படிற்றா இன்னமும் உன்னால நடிச்சிட்டு இருக்க முடியுது..? என்ன தொட்டு தாலி கட்டின உங்க அண்ணனுக்கு துரோகம் செய்ய வச்சிட்டியேடா.. பாவி.. வெக்கத்தை விட்டு பேசுறேன்டா.. உன் நினைப்போட இனிமே எப்டிற்றா அவரு கூட பெட்ரூம்ல இருப்பேன்.. சொல்ற்றா.. சொல்ற்றா.."

என் சட்டையை இழுத்து பிடித்து கதறினாள் அண்ணி.

அவள் கைகளை ஆறுதலாக பிடித்ததும் உதறி விட்டாள்.

"என்ன தொடாத.. என் எதிர்ல வராத.. இந்த வீட்லையும் இருக்காத.. எங்கனா தூரமா போயிடுற்றா.. ப்ளீஸ்ஸ்.. என்ன நிம்மதியா இருக்க விடு..ற்றா.. ஆஆ.."

என் சட்டையிலிருந்து கை எடுத்தவள்.. சுவரோரமாக நின்று கொண்டு கதறி அழுதாள்.

நீண்ட பெருமூச்சு ஒன்றை விடுத்தேன்.

ஒரு பக்கம் அவளின் நிறைவேறாத பெட்ரூம் ஆசைகள்.. இன்னொரு பக்கம் இச்சமூகம் கட்டமைத்த பத்தினி வேலிகள்.. இதன் நடுவே மாட்டி கொண்டு இருக்கிறாள் அண்ணி. நான் என்ன பேசினாலும் அவள் காதுகளுக்கு போகவே போகாது. அவள் போக்கில் விடுவது தான் நல்லது.

கனத்த மனதுடன் சொன்னேன்.

"சரி அண்ணி.. உங்க விருப்பப்படியே நா இப்பவே வீட்ட விட்டு கிளம்பிடுறேன்.. என்ன மன்னிச்சிடுங்க அண்ணி.. இனிமே உங்க எதிர்ல வரவே மாட்டேன்.. உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. ஷாலுகிட்டயும் அண்ணன்கிட்டயும் நீங்களே தகவல் சொல்லிடுங்க.. அண்ணனுக்கு என் மேல கொஞ்சம் கோபம் இருக்கும்.. புரிஞ்சிப்பான்.. ஆனா ஷாலு தான் பாவம்.. சின்ன பொண்ணு.. பேசி புரிய வைங்க.. காலப்போக்குல என்ன மறந்துடுவானு நம்புறேன் அண்ணி.. உங்க பாசத்துக்கும் அன்புக்கும் நா ரொம்ப கடமைப்பட்டியிருப்பேன் அண்ணி.."

எந்த சலனமுமின்றி கேட்டு கொண்டிருந்தாள் அண்ணி.

என் ரூமுக்குள் சென்று.. பேக்கை எடுத்து கொண்டு.. என் பழைய துணிகளை போட்டு அடைத்து கொண்டேன். அண்ணன் கொடுத்த புது துணிகளை அங்கேயே விட்டு விட்டேன். 

பழைய பேண்ட் போட்டு கொண்டேன். பழைய பேக்கை எடுத்து கொண்டு பழைய ராஜாவாக வெளியே வந்தேன். 

என் கைபேசியை எடுத்து டைனிங் டேபிளில் வைத்து விட்டேன். இனிமே யாரும் என்னை தொடர்பு கொள்ள முடியாது.. இது இருந்தால் தானே.. எனக்கு கால் செய்து பேசி பேசி என் மனதை மாற்றி விடுவார்கள்.

எப்படி சென்னையிலிருந்து வந்தேனோ அதே உடை பேக்கோடு வீட்டை விட்டு வெளியேற போகிறேன்.

"என்ன தேட வேணானு அண்ணன்கிட்ட சொல்லிடுங்க.. ப்ளீஸ்.. எங்க இருந்து வந்தேனோ.. அங்கேயே போறேன் அண்ணி.. நீங்க சொன்னது சரி தான்.. என் லெவல மீறி ஷாலுகிட்டயும்.. உங்ககிட்டயும் பழகிட்டேன்.. எனக்கு இனிமே அந்த கொத்தடிமை வாழ்க்கை தான் செட்டாகும் அண்ணி.. அதை தேடி இப்ப போறேன் அண்ணி.. நா பேசனத மொத்தமா மறந்துட்டு அண்ணன்கூட நிம்மதியா இருங்க அண்ணி.. பை.."

வெளியேறும் போது அண்ணியின் விசும்பல்கள் காதில் விழுந்தன.

பேக்கை தோளில் மாட்டி கொண்டு விடுவிடுவென வீட்டை விட்டு உடைந்த இதயத்தோடு கிளம்பி விட்டேன்.

'என்ன மன்னிச்சிடு ஷாலு..' 

மனதுக்குள் ஷாலுவிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டேன்.

எங்கே போவது? என்ன செய்வது? எந்த ப்ளானும் என்னிடம் இல்லை. சுத்தமாக ஒரு ரூபாய் கூட கையில் இல்லை. 

எந்த நம்பிக்கையில் வீட்டை விட்டு வெளியேறினேன் என எனக்கே புரியவில்லை.
[+] 13 users Like Solosingam's post
Like Reply


Messages In This Thread
RE: அமுதா - இளம் அண்ணி - by Solosingam - 06-06-2026, 01:06 PM



Users browsing this thread: Naveen111213, 17 Guest(s)