01-06-2026, 11:41 PM
சுந்தர் கீழே பேஸ்மென்டுக்கு செல்ல ராணியின் ஃபோன் அடித்தது.
லொகேஷனுக்காக ஃபோனை கனெக்ட் பண்ணின ராணி அதை எடுக்காமலேயே மறந்து சென்றிருந்தாள்.
டிஸ்ப்ளேயில், ‘சிவா டிடக்டிவ் கக்’ என்று வந்தது.
ஒரு செகண்ட் யோசித்த சுந்தர், ஃபோனில் ராணி ஷிவா ஷிவான்னு பேசியது ஞாபகம் வர, ஒரு வேளை ஃபோனை தேடி ராணி தான் அழைக்கிறாள் என்று அதை அட்டெண்ட் செய்தான்.
சுந்தர் அட்டெண்ட் செய்ய, ஹலோ சொல்லும் முன்பு ஒரு ஆண் குரல் அந்தப்பக்கம் கேட்டது.
“மேடம், வந்துட்டிங்களா, நான் உங்களுக்குதான் ஃபோன் பண்ணிட்டு இருந்தேன்”, என்றான் சிவா.
“ஓஹ்!! என் ஃபோன் அடிக்கலையே”, என்று தன் ஹேண்ட் பேக்கை தடவி பார்த்துவிட்டு அவனுக்கு கை கொடுத்தாள் ராணி.
ராணியை பார்த்ததும் ஃபோனை கட் பண்ண மறந்து கை கொடுத்துவிட்டு அமர்ந்தான் சிவா.
காரில் ஃபோனை கட் பண்ணலாமான்னு யோசித்த சுந்தர், பேர் டிடக்டிவ் னு இருக்கவே, சரி என்னதான் பேசுறாங்கன்னு கேப்போம்னு வெய்ட் பண்ணான்.
“மேடம், நீங்க சொன்ன மாதிரி நான் எல்லா டேட்டாவும் கலெக்ட் பண்ணிட்டேன்.”, என்றான் சிவா.
“ஓகே, டெல் மீ”, என்றாள் ராணி.
“மேடம் நான் ஒரு பத்து பாய்ண்ட்ல சிம்பிளா சொல்லிறேன்.. டீட்டெய்லா வேணுமின்னா அப்பறம் சொல்றேன்”
1. அந்த காலேஜ் பிரின்ஸிபல் ஒரு லேடி, பேரு அமுதா, அவங்க ஹஸ்பென்டு தான் ஒரிஜினல் ஓனர் ஓஃப் தி காலேஜ், பேரு ரங்கராஜன்.
2. ரங்கராஜன் ஒரு தப்பான ஆள். லெக்சரரா இருந்த காலத்தில் இருந்தே நிறைய பேரிடம் தப்பா நடந்திருக்கான். அவனோட ஃபர்ஸ்ட் ஒயிஃப் பேரு சுதா, சுமார் 19 வருஷங்களுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிருக்கான், அவங்க கொஞ்ச வருஷதுக்கு அப்பறம் இறந்து போய்ட்டதாவும் சொல்றாங்க.
3. ஆனா அவங்கள கல்யாணம் பண்ணப்பறம் நிறைய பொண்ணுங்களோட அவனுக்கு தொடர்பு இருக்குன்னு அவங்களுக்கு தெரியவர, அதால அவங்க பிரிஞ்சி வேற ஸ்டேட்டுக்கு போயிட்டதாகவும் சொல்றாங்க, இதுல ப்யூட்டி என்னென்னா, அந்த சுதாங்கறவங்க இவனோட ஸ்டூடென்ட். (உங்களுக்கு அவங்க டீட்டெய்ல் வேணுமின்னா சொல்லுங்க, அது தனியா பண்ணித் தரேன்)
4. சுதா பிரிஞ்சு போனப்பறம், அவங்க விட்டுட்டு போன நகையெல்லாம் வித்துட்டு ஊருக்கு வெளியே இடம் வாங்கிருக்கான். அதுலதான் இவன் ஒரு காலேஜ் ஆரம்பிச்சுருக்கான். அதான் இந்த காலேஜ். இந்த காலேஜ்லையும் இவனோட ஒரு ஸ்டூடெண்டை தப்பா நடந்துகிட்டு அவங்களையெ கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவங்கதான் இந்த அமுதா, ஷி இஸ் என் ஆர்ஃபன். யாரும் கேக்குறதுக்கு இல்லன்னு வேற வழியில்லாம இவனோட இருக்காங்க.
5. இந்த அமுதாவை கல்யாணம் பண்ணப்பறமும் வேற ஒரு ஸ்டூடெண்ட் கிட்ட தப்பா நடந்துகிட்டு கேஸ் ஆகிருக்கு, அப்பறம் அது பெரிய பிரச்சினை ஆகி, இவனுக்கு ஆயுள் தண்டனை வழங்க இருந்த கேஸ்ல, அப்படி இப்படின்னு அதையும் இதையும் குடுத்து பல பேரை கரெக்ட் பண்ணி, இவனை எடுகேஷனல் இன்ஸ்டிட்யூட்டில இருந்து மட்டும் கோர்ட் பேன் பண்ணிடுச்சி.
6. இவங்களையும் ரொம்ப செக்ஷுவலா அபுயூஸ் பண்ணிருக்கான், பண்ணிட்டும் இருக்கான்.
7. இவனால சட்டப்படி காலேஜுக்குள்ள வர முடியாது, அதான் அவங்க மனைவி அமுதாவையே பிரின்ஸிபலாக்கி, மேனேஜ் பண்ணிட்டு இருக்கான். அந்த அமுதா சுதந்திரமா இருக்குறது அந்த காலேஜ் கேம்பஸ்குள்ள மட்டும்தான்.
8. இப்ப ரீசென்ட்டா காலேஜ் கேம்பஸ் செலக்ஷனுக்கு வந்த ஒரு ஹைதெராபாத் காலேஜ், இவங்களை அவங்க காலேஜ் பிரின்ஸிபலா வரதுக்கு ஆஃபர் பண்ணிருக்காங்க. அதுக்கப்பறம் அவங்க இவன் கூட வாழ புடிக்கலைன்னு சொல்லிருக்காங்க, ஆனா அவன் அவங்களை மிரட்டி தான் பணிய வச்சிட்டு இருக்கான்.
9. இவன் இந்த அமுதா மூலமா ஒரு குழந்தை இருக்கு, அந்த பொண்ணு ஹைதிராபாத்தில் ஹாஸ்டலில் இருந்து படிக்கிது.
10. ஒரு பையன் இருந்திருக்கான், முன்னாள் மனைவி சுதா மூலமா, பட் அவன் எங்க இருக்கான்னும், சுதா எங்க இருக்கான்னும் தெரியலை, அவங்க உயிரோட இருக்காங்களான்னு கூட தெரியாது. ஏன்னா, சுதா பிரிஞ்சி போய் கொஞ்ச வருஷத்துக்கு அப்பறம் ரெண்டு பஸ் ஆக்ஸிடென்ட் நம்ம ஊர்ல நடந்து நிறையெ பெண்கள் குழந்தைகள் இறந்தாங்க இல்லயா.. அந்த ஆக்சிடெண்ட் டைம்ல ரங்கராஜன் தன் மனைவியும் குழந்தையும் இறந்துட்டதா பதிவு பண்ணி காம்பன்ஷேசன் வாங்கிருக்கான். அப்படி கூட இருக்கலாம். நீங்க சொன்னா விசாரிச்சு சொல்றேன்.
“உங்களுக்கு எதாச்சும், டவுட்ஸ் இருந்தா சொல்லுங்க, மேம்”, என்றான் சிவா.
“இவனுக்கு எதாச்சும் பொலிட்டிக்கல், பொலீஸ் கனெக்ஷன்ஸ்?”, என்றாள் ராணி.
“இல்ல மேம், செக்ஷுவல் அஃபென்டர்ன்னு யாரும் பப்ளிக்கா அவனுக்கு சப்போர்ட் பண்றதில்லை, ப்ளஸ் அந்த மாதிரி பெரிய கனெக்ஷன்ஸ் இருக்குற மாதிரி தெரியல.”, என்றான் சிவா.
“ஓகே, ம்ம்ம்!! தப்பா நினைச்சுக்காதிங்க, என்ன மாதிரி அபுயூஸ் பண்ணிருக்கான்னு தெரியுமா?”, என்றாள் ராணி.
“ம்ம்!! மேடம் இவன் ஒரு புது பொண்ணை, மோஸ்டிலி அது இவன் கிட்ட படிக்க வந்த, இல்லனா இவன் காலேஜில சேர்ந்தவங்களாதான் இருக்கும். அவங்களை இவன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து செக்ஸ் வச்சுக்குவானாம், அவங்க முன்னாடி இவனோட ஒயிஃப் அமுதாவ வச்சு அவங்களை ரெடி பண்ணிவிட சொல்லுவானாம். அப்பறம் இவன் கூட்டிட்டு வந்த பொண்ணு கூட முடிஞ்சதுக்கு அப்பறம் திரும்பி அவங்களை இவனுக்கு... வேண்டாமே
இன்னும் நிறையா.. எனக்கு சொல்லவே ஒரு மாதிரி இருக்கு. இஃப் யூ டோன்ட் மைன்ட்..!
மட்டுமில்லை, இது நாள் வரைக்கும் அந்த அமுதாங்கற இவன் ஒயிஃபை.. குழந்தை பிறந்த பின்னாடி அவன் தொட்டது கூட கிடையாதாம், பிறந்த குழந்தைக்கு பால் கூட குடுக்க விடாம பிரிச்சி ஹைதிராபாத் அனுப்பிருக்கான்.”, என்றான் சிவா.
“ஒரு சொட்டு தாய்பால் கூட குடிக்காம தான் அந்த பொண்ணும் ஹைதிராபாத்தில் வளர்ந்திருக்கு. அனாதைக்கு பிறந்தவ தான அனாதையாவே வளரட்டும்னு சொல்லிருக்கான்”, என்றான் சிவா.
ராணியின் கண்களில் கண்ணீர் வந்தது.
அதே நேரம் இதை காரில் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரின் கண்களும் கலங்கியிருந்தது.
“இந்த நாய்!! ஐ யம் சாரி, இந்த ரங்கராஜன், அவங்க ஃபர்ஸ்ட் ஒயிஃப், அதாவது சுதா, அவங்க குழந்தை பத்தி எதாச்சும்??”, என்றாள் ராணி.
“இதுவரைக்கும் கிடைச்ச தகவல் வச்சு பாத்தா அந்த சுதா உயிரோட இருக்க வாய்ப்பில்ல,
ப்ளஸ் அவங்க குழந்தை பத்தி தெரியலை. அப்படி இருந்தாலும் இந்த ரங்கராஜன் ஏதாச்சும் பண்ணிருப்பான் இந்நேரம்”, என்றான் சிவா.
“தேங்கஸ் ஃபார் யுவர் ஹெல்ப் சிவா”, என்றாள் ராணி.
“ஹான்.. ஒன் மோர் திங். அந்த சுதா இவன் கூட இருக்குறப்ப இறந்து போகலை. இவனை விட்டு பிரிஞ்சி போனப்பறம் கொஞ்ச வருசத்துக்கு அப்பறம் தான் இறந்து போயிருக்காங்க
அவங்க பிரிஞ்சி வந்த சமயம், இவன் தன் நகையெல்லாம் அபகரிச்சுட்டான்னு, யாரோ ஒரு எக்ஸ். மிலிட்டரி ஆஃபீஸர் வச்சு பஞ்சாயத்தெல்லாம் நடந்திருக்கு. சட்டப்படி டைவர்ஸ் வாங்க சொல்லு திருப்பி குடுத்திரேன்னு சொல்லிருக்கான் அப்போ.”, என்றான் சிவா.
“இதெல்லாம் ஒரு டீட்டெய்ல்டு ரிப்போர்ட்டா இந்த ஃபைல்ல இருக்கு மேடம்”, என்று ஒரு பென் ட்ரைவை நீட்டினான் சிவா.
“இதுக்கு என்ன சார்ஜஸ் சிவா?”, என்றாள் ராணி அந்த பென்ட்ரைவை வாங்கிக் கொண்டு.
“ஃபீஸ் எல்லாம் இல்லை மேம். இது 1ஸ்ட் டைம் சோ நோ ச்சார்ஜ். திலகா மேடம், நான் என்ன பண்ணி குடுத்தாலும், என் வீட்டுக்கு ஒரு ‘ஸ்பெஷல்’ டின்னருக்கு வருவாங்க, அதான் அவங்க குடுக்குற ஃபீஸ், இதுக்கும் அவங்க ஒரு டின்னருக்கு வரேன்னு முன்னாடியே சொல்லிட்டாங்க, உங்களுக்கு புடிச்சிருந்தா நீங்களும் அவங்களோட வாங்க, நான் காத்திருக்கேன்”, என்றான் சிவா சில்மிஷ பார்வையோடு.
ராணிக்கு பதிலளிக்காமல் சிவாவை ஒரு செகண்ட் பார்த்தாள்.
“சாரி, ஐ யம் நாட் இன்டெரெஸ்டட். பட், நான் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தரேன் எப்பவாச்சும்”, என்றபடி கையை கொடுத்துவிட்டு கிளம்பினாள்.
காரில் அந்த ஃபோன் காலை கட் பண்ணினான் சுந்தர்.
தொடரும். (3)
லொகேஷனுக்காக ஃபோனை கனெக்ட் பண்ணின ராணி அதை எடுக்காமலேயே மறந்து சென்றிருந்தாள்.
டிஸ்ப்ளேயில், ‘சிவா டிடக்டிவ் கக்’ என்று வந்தது.
ஒரு செகண்ட் யோசித்த சுந்தர், ஃபோனில் ராணி ஷிவா ஷிவான்னு பேசியது ஞாபகம் வர, ஒரு வேளை ஃபோனை தேடி ராணி தான் அழைக்கிறாள் என்று அதை அட்டெண்ட் செய்தான்.
சுந்தர் அட்டெண்ட் செய்ய, ஹலோ சொல்லும் முன்பு ஒரு ஆண் குரல் அந்தப்பக்கம் கேட்டது.
“மேடம், வந்துட்டிங்களா, நான் உங்களுக்குதான் ஃபோன் பண்ணிட்டு இருந்தேன்”, என்றான் சிவா.
“ஓஹ்!! என் ஃபோன் அடிக்கலையே”, என்று தன் ஹேண்ட் பேக்கை தடவி பார்த்துவிட்டு அவனுக்கு கை கொடுத்தாள் ராணி.
ராணியை பார்த்ததும் ஃபோனை கட் பண்ண மறந்து கை கொடுத்துவிட்டு அமர்ந்தான் சிவா.
காரில் ஃபோனை கட் பண்ணலாமான்னு யோசித்த சுந்தர், பேர் டிடக்டிவ் னு இருக்கவே, சரி என்னதான் பேசுறாங்கன்னு கேப்போம்னு வெய்ட் பண்ணான்.
“மேடம், நீங்க சொன்ன மாதிரி நான் எல்லா டேட்டாவும் கலெக்ட் பண்ணிட்டேன்.”, என்றான் சிவா.
“ஓகே, டெல் மீ”, என்றாள் ராணி.
“மேடம் நான் ஒரு பத்து பாய்ண்ட்ல சிம்பிளா சொல்லிறேன்.. டீட்டெய்லா வேணுமின்னா அப்பறம் சொல்றேன்”
1. அந்த காலேஜ் பிரின்ஸிபல் ஒரு லேடி, பேரு அமுதா, அவங்க ஹஸ்பென்டு தான் ஒரிஜினல் ஓனர் ஓஃப் தி காலேஜ், பேரு ரங்கராஜன்.
2. ரங்கராஜன் ஒரு தப்பான ஆள். லெக்சரரா இருந்த காலத்தில் இருந்தே நிறைய பேரிடம் தப்பா நடந்திருக்கான். அவனோட ஃபர்ஸ்ட் ஒயிஃப் பேரு சுதா, சுமார் 19 வருஷங்களுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிருக்கான், அவங்க கொஞ்ச வருஷதுக்கு அப்பறம் இறந்து போய்ட்டதாவும் சொல்றாங்க.
3. ஆனா அவங்கள கல்யாணம் பண்ணப்பறம் நிறைய பொண்ணுங்களோட அவனுக்கு தொடர்பு இருக்குன்னு அவங்களுக்கு தெரியவர, அதால அவங்க பிரிஞ்சி வேற ஸ்டேட்டுக்கு போயிட்டதாகவும் சொல்றாங்க, இதுல ப்யூட்டி என்னென்னா, அந்த சுதாங்கறவங்க இவனோட ஸ்டூடென்ட். (உங்களுக்கு அவங்க டீட்டெய்ல் வேணுமின்னா சொல்லுங்க, அது தனியா பண்ணித் தரேன்)
4. சுதா பிரிஞ்சு போனப்பறம், அவங்க விட்டுட்டு போன நகையெல்லாம் வித்துட்டு ஊருக்கு வெளியே இடம் வாங்கிருக்கான். அதுலதான் இவன் ஒரு காலேஜ் ஆரம்பிச்சுருக்கான். அதான் இந்த காலேஜ். இந்த காலேஜ்லையும் இவனோட ஒரு ஸ்டூடெண்டை தப்பா நடந்துகிட்டு அவங்களையெ கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவங்கதான் இந்த அமுதா, ஷி இஸ் என் ஆர்ஃபன். யாரும் கேக்குறதுக்கு இல்லன்னு வேற வழியில்லாம இவனோட இருக்காங்க.
5. இந்த அமுதாவை கல்யாணம் பண்ணப்பறமும் வேற ஒரு ஸ்டூடெண்ட் கிட்ட தப்பா நடந்துகிட்டு கேஸ் ஆகிருக்கு, அப்பறம் அது பெரிய பிரச்சினை ஆகி, இவனுக்கு ஆயுள் தண்டனை வழங்க இருந்த கேஸ்ல, அப்படி இப்படின்னு அதையும் இதையும் குடுத்து பல பேரை கரெக்ட் பண்ணி, இவனை எடுகேஷனல் இன்ஸ்டிட்யூட்டில இருந்து மட்டும் கோர்ட் பேன் பண்ணிடுச்சி.
6. இவங்களையும் ரொம்ப செக்ஷுவலா அபுயூஸ் பண்ணிருக்கான், பண்ணிட்டும் இருக்கான்.
7. இவனால சட்டப்படி காலேஜுக்குள்ள வர முடியாது, அதான் அவங்க மனைவி அமுதாவையே பிரின்ஸிபலாக்கி, மேனேஜ் பண்ணிட்டு இருக்கான். அந்த அமுதா சுதந்திரமா இருக்குறது அந்த காலேஜ் கேம்பஸ்குள்ள மட்டும்தான்.
8. இப்ப ரீசென்ட்டா காலேஜ் கேம்பஸ் செலக்ஷனுக்கு வந்த ஒரு ஹைதெராபாத் காலேஜ், இவங்களை அவங்க காலேஜ் பிரின்ஸிபலா வரதுக்கு ஆஃபர் பண்ணிருக்காங்க. அதுக்கப்பறம் அவங்க இவன் கூட வாழ புடிக்கலைன்னு சொல்லிருக்காங்க, ஆனா அவன் அவங்களை மிரட்டி தான் பணிய வச்சிட்டு இருக்கான்.
9. இவன் இந்த அமுதா மூலமா ஒரு குழந்தை இருக்கு, அந்த பொண்ணு ஹைதிராபாத்தில் ஹாஸ்டலில் இருந்து படிக்கிது.
10. ஒரு பையன் இருந்திருக்கான், முன்னாள் மனைவி சுதா மூலமா, பட் அவன் எங்க இருக்கான்னும், சுதா எங்க இருக்கான்னும் தெரியலை, அவங்க உயிரோட இருக்காங்களான்னு கூட தெரியாது. ஏன்னா, சுதா பிரிஞ்சி போய் கொஞ்ச வருஷத்துக்கு அப்பறம் ரெண்டு பஸ் ஆக்ஸிடென்ட் நம்ம ஊர்ல நடந்து நிறையெ பெண்கள் குழந்தைகள் இறந்தாங்க இல்லயா.. அந்த ஆக்சிடெண்ட் டைம்ல ரங்கராஜன் தன் மனைவியும் குழந்தையும் இறந்துட்டதா பதிவு பண்ணி காம்பன்ஷேசன் வாங்கிருக்கான். அப்படி கூட இருக்கலாம். நீங்க சொன்னா விசாரிச்சு சொல்றேன்.
“உங்களுக்கு எதாச்சும், டவுட்ஸ் இருந்தா சொல்லுங்க, மேம்”, என்றான் சிவா.
“இவனுக்கு எதாச்சும் பொலிட்டிக்கல், பொலீஸ் கனெக்ஷன்ஸ்?”, என்றாள் ராணி.
“இல்ல மேம், செக்ஷுவல் அஃபென்டர்ன்னு யாரும் பப்ளிக்கா அவனுக்கு சப்போர்ட் பண்றதில்லை, ப்ளஸ் அந்த மாதிரி பெரிய கனெக்ஷன்ஸ் இருக்குற மாதிரி தெரியல.”, என்றான் சிவா.
“ஓகே, ம்ம்ம்!! தப்பா நினைச்சுக்காதிங்க, என்ன மாதிரி அபுயூஸ் பண்ணிருக்கான்னு தெரியுமா?”, என்றாள் ராணி.
“ம்ம்!! மேடம் இவன் ஒரு புது பொண்ணை, மோஸ்டிலி அது இவன் கிட்ட படிக்க வந்த, இல்லனா இவன் காலேஜில சேர்ந்தவங்களாதான் இருக்கும். அவங்களை இவன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து செக்ஸ் வச்சுக்குவானாம், அவங்க முன்னாடி இவனோட ஒயிஃப் அமுதாவ வச்சு அவங்களை ரெடி பண்ணிவிட சொல்லுவானாம். அப்பறம் இவன் கூட்டிட்டு வந்த பொண்ணு கூட முடிஞ்சதுக்கு அப்பறம் திரும்பி அவங்களை இவனுக்கு... வேண்டாமே
இன்னும் நிறையா.. எனக்கு சொல்லவே ஒரு மாதிரி இருக்கு. இஃப் யூ டோன்ட் மைன்ட்..!
மட்டுமில்லை, இது நாள் வரைக்கும் அந்த அமுதாங்கற இவன் ஒயிஃபை.. குழந்தை பிறந்த பின்னாடி அவன் தொட்டது கூட கிடையாதாம், பிறந்த குழந்தைக்கு பால் கூட குடுக்க விடாம பிரிச்சி ஹைதிராபாத் அனுப்பிருக்கான்.”, என்றான் சிவா.
“ஒரு சொட்டு தாய்பால் கூட குடிக்காம தான் அந்த பொண்ணும் ஹைதிராபாத்தில் வளர்ந்திருக்கு. அனாதைக்கு பிறந்தவ தான அனாதையாவே வளரட்டும்னு சொல்லிருக்கான்”, என்றான் சிவா.
ராணியின் கண்களில் கண்ணீர் வந்தது.
அதே நேரம் இதை காரில் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரின் கண்களும் கலங்கியிருந்தது.
“இந்த நாய்!! ஐ யம் சாரி, இந்த ரங்கராஜன், அவங்க ஃபர்ஸ்ட் ஒயிஃப், அதாவது சுதா, அவங்க குழந்தை பத்தி எதாச்சும்??”, என்றாள் ராணி.
“இதுவரைக்கும் கிடைச்ச தகவல் வச்சு பாத்தா அந்த சுதா உயிரோட இருக்க வாய்ப்பில்ல,
ப்ளஸ் அவங்க குழந்தை பத்தி தெரியலை. அப்படி இருந்தாலும் இந்த ரங்கராஜன் ஏதாச்சும் பண்ணிருப்பான் இந்நேரம்”, என்றான் சிவா.
“தேங்கஸ் ஃபார் யுவர் ஹெல்ப் சிவா”, என்றாள் ராணி.
“ஹான்.. ஒன் மோர் திங். அந்த சுதா இவன் கூட இருக்குறப்ப இறந்து போகலை. இவனை விட்டு பிரிஞ்சி போனப்பறம் கொஞ்ச வருசத்துக்கு அப்பறம் தான் இறந்து போயிருக்காங்க
அவங்க பிரிஞ்சி வந்த சமயம், இவன் தன் நகையெல்லாம் அபகரிச்சுட்டான்னு, யாரோ ஒரு எக்ஸ். மிலிட்டரி ஆஃபீஸர் வச்சு பஞ்சாயத்தெல்லாம் நடந்திருக்கு. சட்டப்படி டைவர்ஸ் வாங்க சொல்லு திருப்பி குடுத்திரேன்னு சொல்லிருக்கான் அப்போ.”, என்றான் சிவா.
“இதெல்லாம் ஒரு டீட்டெய்ல்டு ரிப்போர்ட்டா இந்த ஃபைல்ல இருக்கு மேடம்”, என்று ஒரு பென் ட்ரைவை நீட்டினான் சிவா.
“இதுக்கு என்ன சார்ஜஸ் சிவா?”, என்றாள் ராணி அந்த பென்ட்ரைவை வாங்கிக் கொண்டு.
“ஃபீஸ் எல்லாம் இல்லை மேம். இது 1ஸ்ட் டைம் சோ நோ ச்சார்ஜ். திலகா மேடம், நான் என்ன பண்ணி குடுத்தாலும், என் வீட்டுக்கு ஒரு ‘ஸ்பெஷல்’ டின்னருக்கு வருவாங்க, அதான் அவங்க குடுக்குற ஃபீஸ், இதுக்கும் அவங்க ஒரு டின்னருக்கு வரேன்னு முன்னாடியே சொல்லிட்டாங்க, உங்களுக்கு புடிச்சிருந்தா நீங்களும் அவங்களோட வாங்க, நான் காத்திருக்கேன்”, என்றான் சிவா சில்மிஷ பார்வையோடு.
ராணிக்கு பதிலளிக்காமல் சிவாவை ஒரு செகண்ட் பார்த்தாள்.
“சாரி, ஐ யம் நாட் இன்டெரெஸ்டட். பட், நான் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தரேன் எப்பவாச்சும்”, என்றபடி கையை கொடுத்துவிட்டு கிளம்பினாள்.
காரில் அந்த ஃபோன் காலை கட் பண்ணினான் சுந்தர்.
தொடரும். (3)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)