Incest என் குடும்பம்
அத்தியாயம் - 24

. அவனது புல்லட் சீறிப் பாய்ந்தது, ஆனால் அவனது நினைவுகள் மட்டும் இன்னும் அந்த மழை இரவிலும், இப்போது அம்மாவிடம் மலர் பேசிக்கொண்டிருக்கும் அந்த மர்மத்திலும் சிக்கித் தவித்தன.

வேலுவின் வீட்டில் அரட்டை அடித்துவிட்டு, பொழுது நன்றாகச் சாய்ந்த பிறகுதான் ராசுக்குட்டி வீடு திரும்பினான். வாசலில் மலர் அத்தையின் நடமாட்டம் இல்லை என்பதைத் தூரத்திலிருந்தே உறுதி செய்துகொண்டு, ஒரு நிம்மதிப் பெருமூச்சோடு புல்லட்டை ஓரங்கட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

அம்பிகா அவனைப் பார்த்ததும், "டேய் ராசுக்குட்டி வந்துட்டியா? பாவம்டா உன் அத்தை... உன்னைப் பாக்கணும்னு இம்புட்டு நேரம் காத்துக் கிடந்துட்டு இப்பதான் கிளம்பிப் போகுது. உன்னைப் பாக்கலையேன்னு அதுக்கு ரொம்ப வருத்தம்டா," என்றாள்.

'அவ மூஞ்சில முழிக்கக் கூடாதுன்னுதான் நான் இவ்வளவு நேரம் ஊர் சுத்துனேன்!' என்று ராசுக்குட்டி உள்ளுக்குள் பல்லைத் தேய்த்தபடி உறுமினான். அவள் எதற்காக வந்தாள், தன்னை ஏன் தேடினாள் என்று ஒரு வார்த்தை கூட அவன் கேட்கவில்லை.

"ம்மா... பசிக்குது. கண்டதையும் பேசிட்டு என் கடுப்பைக் கிளப்பாத. சோறு போடு, நான் குளிச்சிட்டு வர்றேன்," என்று கடுகடுவெனச் சொல்லிவிட்டு, சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டுக் கொல்லைப்புறத்திற்குச் சென்றான்.

அம்பிகா அவனது முதுகையே விசித்திரமாகப் பார்த்தாள். "என்ன இது... அத்தைன்னாலே உசுருக்கு உசுரா இருப்பான். இன்னைக்கு என்னடான்னா அந்தப் பேச்சை எடுத்தாலே எரியுறான்?  என்று முணுமுணுத்தபடி அடுப்பங்கரைக்குச் சென்றாள்.

ராசுக்குட்டி குளித்துவிட்டு வந்து அமர, அவனுக்குச் சுடச்சுடக் கரிச் சோறு பரிமாறினாள் அம்பிகா. சாப்பிடும்போது பெரியம்மா வீட்டில் நடந்த கதைகளை ராசுக்குட்டி ஒவ்வொன்றாகச் சொன்னான். மதன் அண்ணன் தனக்குப் புல்லட் கொடுத்தது, பெரியம்மா கவனித்துக்கொண்ட விதம் என அந்தரங்க விஷயங்களைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் விவரித்தான்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அம்பிகா, திடீரெனக் குரலைத் தாழ்த்தி, "டேய்... உன் அத்தை எதுக்கு வந்துட்டுப் போகுதுன்னு தெரியுமா?" என்று கேட்டாள்.

சோற்றைக் கையில் எடுத்து வாய்க்குப் போகத் தயாரான ராசுக்குட்டி, 'அத்தை' என்ற வார்த்தையைக் கேட்டதும் அப்படியே கையைத் தளர்த்திச் சோற்றைக் கீழே போட்டான். "ம்மா... சாப்பிடுறப்போ என்ன பேசணும்னு தெரியாதா? பசியில இருக்கேன், கோபப்படுத்தாத," என்று தட்டை விட்டு எழ முயன்றவனை அம்பிகா ஆக்ரோஷமாகத் தடுத்தாள்.

"டேய் நில்லுடா! நானும் பார்த்துட்டே இருக்கேன்... உன் அத்தைன்னு சொன்னாலே உனக்கு ஏன் இம்புட்டு எரியுது? அவ உனக்கு என்னடா செஞ்சா?" என்று அம்பிகா படபடக்க, ராசுக்குட்டிக்குத் தன் தொண்டைக்குள் வார்த்தைகள் முட்டிக்கொண்டு வந்தன.

"அந்தத் தேவிடியாவுக்கு இனிமே என்னால மரியாதை கொடுக்க முடியாது..." என்று அம்பிகாவின் காதில் விழாத வண்ணம் வாய்க்குள் முணுமுணுத்தபடி, தன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு மீண்டும் அமர்ந்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன. அந்த அசிங்கமான ரகசியத்தை அம்மாவிடம் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அவனது நெஞ்சு பாரமானது.

அம்பிகா சொன்ன அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் ராசுக்குட்டியின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

"டேய்... உன் அத்தை இந்த ஊரை விட்டே போறாடா. இனிமே இங்க திரும்ப வர மாட்டா. போறதுக்கு முன்னாடி கடைசியா உன்னைப் பார்த்துட்டுப் போகத்தான் காலையில இருந்தே காத்துக்கிட்டு இருந்தா," என்று சொல்லி முடிக்கவும், ராசுக்குட்டியின் நெஞ்சு 'சுருக்'கென்றது.

"என்னம்மா சொல்ற? அத்தை ஊரை விட்டுப் போகுதா? ஏன்... என்ன ஆச்சு? என்ன பிரச்சனை?" என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.

"இப்போ மட்டும் வக்கணையா கேளு! நீ வெளிநாட்டுக்கு போன ஒரு வருஷத்துலயே அந்த நாசமா போன உன் மாமன், அத்தையைத் தவிக்கவிட்டுட்டு வேறொருத்தியை இழுத்துக்கிட்டு ஓடிட்டான்டா. போனது மட்டும் இல்லாம ஊரு முழுக்கக் கடனை இழுத்து வச்சுட்டுப் போயிட்டான். பாவம்டா... சொந்தக்காரன்னு ஒரு நாதி அவளை எட்டிப் பார்க்கல. இருக்கிற சொத்தையெல்லாம் வித்தும் அவளால அந்தக் கடனை அடைக்க முடியல. ஒரு வேளைச் சோத்துக்குக் கூடப் பிச்சை எடுக்குற நிலைமைக்கு வந்துட்டாடா..." என்று சொல்லும்போதே அம்பிகாவின் குரல் உடைந்தது.

அம்பிகா கண்ணீரைத் துடைத்துக்கொண்டே தொடர்ந்தாள், "நான்தான்டா அவளுக்கு அப்பப்போ அரிசியும் காய்கறியும் கொடுப்பேன். அப்போகூட, 'ராசுக்குட்டி வந்த பிறகு அவனைப் பார்த்துட்டு இந்த உயிர் போனா போதும்'னு உனக்காகவே உசிரைப் பிடிச்சுக்கிட்டு இருந்தா. கடைசியில சுத்தி இருக்கிற கடன்காரங்க அவ கழுத்தை நெருக்க... வேற வழியே இல்லாம, முந்தானையை விரிச்சு அந்தப் பணத்தைச் சம்பாதிச்சாடா!"

இந்த வார்த்தையைக் கேட்டதும் ராசுக்குட்டிக்குத் தலை சுற்றியது. அவன் பார்த்த அந்த அருவருப்பானக் காட்சிக்கு பின்னால் இவ்வளவு பெரிய ரணமானக் கதையா?

"இனிமே இந்த ஊர்ல இருக்கப் பிடிக்கல, மெட்ராஸுக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போகத்தான் இன்னைக்கு வந்தா. போறதுக்கு முன்னாடி உன் முகத்தை ஒரு தடவை பார்த்தா போதும்னு சொன்னா..."

அம்மா சொல்லச் சொல்ல ராசுக்குட்டிக்கு மூச்சு முட்டியது. இதயம் தாறுமாறாக அடித்தது. கைகள் உதறின. "அப்போ... அன்னைக்கு நான் பார்த்தப்போ அத்தை..." என்று நினைக்கும்போதே அவனுக்குத் தன் மீதே அருவருப்பு வந்தது. தான் ஒரு தெய்வமாக நினைத்த அத்தை, தன்மானத்தைத் துறந்து அப்படி ஒரு தொழிலில் இறங்கியது அவனுக்காகவும், தன் சூழ்நிலைக்காகவும் தான் என்பதை உணர்ந்தபோது அவன் இதயம் சுக்குநூறாக உடைந்தது.

"அம்மா... நான் தப்பு பண்ணிட்டேன்மா! பெரிய தப்பு பண்ணிட்டேன்... ஐயோ... ஐயோ!" என்று தன் தலையிலேயே அடித்துக்கொண்டு கதறி அழுதான்.

"டேய் ராசு... என்னடா ஆச்சு? ஏன் இப்படி அழுவுற?" என்று அம்பிகா பதறிப்போய் அவன் தலையைத் தன் மடியில் சாய்த்துக்கொண்டாள்.

"அம்மா... அத்தையை நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்மா... அவளை அசிங்கமா பேசிட்டு வந்துட்டேன்மா..." என்று விம்மி விம்மி அழுதான் ராசுக்குட்டி. அவனது கண்ணீர் அம்பிகாவின் மடியை நனைத்தது. எந்த வலியையும் தாங்கும்   அவனது அந்த முரட்டு இதயம் , இப்போது தன் அத்தைக்கு இழைத்த அநீதியை நினைத்து ஒரு சிறு குழந்தையைப் போலக் குலுங்கி அழுதது.



"அம்மா, அத்தை எப்படிம்மா போகுது? எத்தனை மணிக்கு பஸ்ஸு?" என்று ராசுக்குட்டி பதற்றத்துடன் கேட்டான்.

"5 மணிக்குத்தான்டா பஸ்ஸு. மணி இப்போ அஞ்சு பத்தாயிடுச்சு... இந்நேரம் நம்ம ஊர் எல்லையைத் தாண்டிப் போயிருப்பாடா," என்று சொல்லும்போதே அம்பிகாவும் உடைந்து போய் அழுதாள்.

ராசுக்குட்டி சட்டெனத் தன் கண்ணீரைத் துடைத்தான். வாசலில் நின்றிருந்த அந்த முரட்டு புல்லட்டைப் பார்த்தான். "ம்மா... இன்னைக்கு என்ன ஆனாலும் சரி, அத்தையை அந்தப் பஸ்ஸை விட்டு இறக்கி இந்த ஊருக்குக் கூட்டிட்டு வருவேன். அவ இல்லாம நான் வரமாட்டேன்!" என்று ஆவேசமாகச் சொன்னவன், சட்டையைத் தோளில் மாட்டிக்கொண்டு ஓடினான்.

[Image: 22c89624-af07-44ae-9917-c3f8dafc01fd.png]

புல்லட்டில் ஏறி அமர்ந்தவனின் கண்களில் இப்போது ஒருவித வேட்டை வெறி தெரிந்தது. தன் அத்தைக்கு இழைத்த அநீதியைத் துடைக்கப் போகும் ஒரு வீரனின் ஆக்ரோஷம் அது. வலது காலைத் தூக்கி 'கிக்கரை' ஓங்கி ஒரு மிதி மிதித்தான். "டுபக்... டுபக்... டுரூம்..." என அந்த எஞ்சின் கர்ஜித்தது. அந்தச் சத்தம் ஊர் முழுக்க எதிரொலித்தது. ஆக்ஸிலரேட்டரை ஓங்கி முறுக்கியவன், கிளட்சை மெல்ல விட, புல்லட் ஒரு காட்டுக் குதிரையைப் போல முன்னங்கால்களைத் தூக்காத குறையாகச் சீறிப் பாய்ந்தது. காற்றைக் கிழித்துக்கொண்டு அவன் செல்லும் வேகத்தில் தெருப்புழுதி விண்ணைத் தொட்டது.

வேகமாகப் பேருந்து நிலையத்தை அடைந்தவன், அங்கிருந்தவர்களிடம், "சென்னை பஸ்ஸு போயிருச்சா?" என்று மூச்சிரைக்கக் கேட்டான்.

"ஆமாப்பா... கிளம்பிப் 20 நிமிஷம் ஆகுது. இப்போதான் அந்தத் திருப்பத்தைத் தாண்டிப் போச்சு," என்று அவர்கள் சொல்லி முடிக்கும் முன்னரே, ராசுக்குட்டி வண்டியைத் திருப்பினான்.

[Image: 19fa3c65-e799-4335-8b3a-697fcdc1ea56.png] 

இப்போது ராசுக்குட்டி ஒரு பைக் ரெஸ்  பந்தய வீரனாக மாறினான். சாலை முழுக்க அவனது புல்லட்டின் இடி முழக்கம் மட்டுமே கேட்டது. எதிரே வந்த வண்டிகள் எல்லாம் அவனது வேகத்தைக் கண்டு மிரண்டு ஒதுங்கின. "அத்தை... என்னை மன்னிச்சிரு அத்தை! உன்னை எக்காரணத்தைக் கொண்டும் நான் போக விடமாட்டேன்!" என்று மனதுக்குள் கத்தியபடி, முறுக்கிய மீசையோடு காற்றைக் கிழித்துச் சென்றான்.

அவனது வேகம் 100, 120, 140  என எகிறியது. வளைவுகளில் வண்டியைச் சாய்த்து அவன் வளைத்து ஓட்டிய தோரணை ஒரு சினிமாவில் வரும் ஹீரோவின் அதிரடித் சேசிங் போலவே இருந்தது. தூரத்தில் அந்தச் சிவப்பு நிறப் பேருந்தின் பின்புறம் மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது. அவனது கண்கள் மின்னின, ஆக்ஸிலரேட்டரை இன்னும் கொஞ்சம் இறுக்கி முறுக்கினான்..

நெரிசலுக்கு நடுவே அவன் புகுந்து சென்ற வேகம் பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைத்தது. இரு லாரிகளுக்கு நடுவே இருந்த ஒரு ஜான் இடைவெளியில், தன் கால்கள் அடிபடுமோ என்ற கவலையின்றி வண்டியைச் சாய்த்து "சர்ர்ர்..." என்று மின்னல் வேகத்தில் கடந்தான். ஒரு நொடித் தவற்றினாலும் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும், அவன் வேகம் குறையவில்லை. பெரிய கண்டெய்னர் லாரியின் சக்கரங்களுக்கு மிக அருகில் அவனது புல்லட் டயர்கள் உரசிச் சென்றபோது, அந்த முரட்டு எஞ்சினின் வெப்பம் அவனது உசுரைத் தீண்டியது.

[Image: sa.jpg]

அங்கே பேருந்துக்குள், மலர் அத்தை ஜன்னல் ஓரத்தில் செயலற்று அமர்ந்திருந்தாள். "ஊரும் போச்சு, உறவும் போச்சு... உசுரா நினைச்ச ராசுவும் என்னை ஒரு தேவிடியான்னு துப்பிட்டுப் போயிட்டானே," என்று நினைக்க நினைக்க அவள் கண்கள் குளம் போலத் தேங்கின. அவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கண்களை மூடிய அந்த நொடி, அவளது ஆழ்மனதில் "அத்தை...!" என்று ராசுக்குட்டியின் குரல் இடியெனக் கேட்டது.
[b][Image: vb.jpg][/b]


சட்டென அதிர்ந்து எழுந்தாள். "ராசுக்குட்டி... ராசுக்குட்டி!" என்று அவள் பதற்றத்தில் கத்த, பேருந்திலிருந்தவர்கள் அவளை விசித்திரமாகப் பார்த்தனர். "என்னம்மா... யாராவது வரணுமா?" என்று கேட்க, "இல்லங்க..." என்று தழுதழுத்தபடி மீண்டும் அமர்ந்தாள். 

[Image: f1075082-6be3-4e18-9040-b270bcab43d1.png]
ஆனாலும் மனதிற்குள் ஏதோ ஒரு உள்ளுணர்வு, அவன் தன்னைத் தேடி வருகிறான் என்று சொல்லிக்கொண்டே இருக்க, ஜன்னல் வழியே தலையை நீட்டிப் பின்னாடிப் பார்த்தாள். தூரம் வரை நீண்ட தார்ச்சாலையில் அவனது புல்லட் தெரியவில்லை.

தார்ச்சாலையில் பேருந்தை எட்ட முடியாது என்று உணர்ந்த ராசுக்குட்டி, சட்டென ஒரு மண் சாலைக் குறுக்குப்பாதையைக் கண்டான். "இப்படியே போனா அந்த வளைவுல பஸ்ஸை மறிச்சிரலாம்!" என்று கணக்குப் போட்டவன், சற்றும் யோசிக்காமல் புல்லட்டை அந்த மேடுபள்ளம் நிறைந்த காட்டுப் பாதைக்குள் திருப்பினான்.

[Image: jh.jpg]

மண் சாலை மரணப் படுகுழியாக இருந்தாலும், புல்லட் ஒரு காட்டுக் குதிரையைப் போலச் சீறிப் பாய்ந்தது. கற்களும் முட்களும் டயர்களில் பட்டுத் தெறிக்க, புழுதிப் படலம் அவன் உருவத்தையே மறைத்தது. வண்டி ஒவ்வொரு மேட்டிலும் துள்ளிக்குதித்தபோதும், அவன் ஹேண்டில் பாரை இரும்புப் பிடியாகப் பற்றி, ஆக்ஸிலரேட்டரை உச்சகட்டத்திற்கு முறுக்கினான். புல்லட்டின் ஒவ்வொரு வெடிப்பும் அவனது இதயத் துடிப்போடு போட்டி போட்டது

ஜன்னல் ஓரத்தில் சாய்ந்திருந்த மலர் அத்தையின் கண்களில் அந்தப் புழுதிப் படலம் தட்டுப்பட்டது. அந்த மண் சாலையில், மேடு பள்ளங்களைப் பொருட்படுத்தாமல், ஒரு மாவீரனைப் போலப் புல்லட்டில் சீறி வந்து கொண்டிருந்தான் ஒருவன். புழுதி விலக விலக, அந்த உருவம் அவளுக்கு நெருக்கமாகத் தெரிந்தது. அகலமான மார்பு, காற்றில் பறக்கும் தலைமுடி, முறுக்கிய மீசையோடு ஆவேசமாக வண்டியை ஓட்டி வருவது...


"ராசு... ராசுக்குட்டி!"

மலர் அத்தையின் கண்கள் விரிந்தன, உடல் நடுங்கியது. "ராசுக்குட்டி!" என்று அவள் போட்ட கூச்சலில் பேருந்தே ஒரு நிமிடம் அதிர்ந்தது. சீட்டை விட்டுத் துள்ளிக் குதித்து எழுந்தவள், ஓட்டுநரின் அருகில் ஓடினாள். "தம்பி... வண்டியை நிறுத்துப்பா! என் மகன் வாரான்... வண்டியை நிறுத்து!" என்று கைகூப்பிக் கெஞ்சினாள்.

"அக்கா... ஏற்கனவே இருபது நிமிஷம் லேட்டு. இது எக்ஸ்பிரஸ் பஸ், அடுத்த பெரிய பஸ் ஸ்டாண்ட்ல தான் நிக்கும்," என்று கடுகடுவெனச் சொன்ன ஓட்டுநர், வேகத்தைக் குறைக்காமல் இன்னும் கொஞ்சம் கூட்டினான்.

"ஐயோ... என் புள்ள என்னைத் தேடி வாரானே! பாவிங்களா நிறுத்துங்கடா!" என்று கதறியவள், மீண்டும் ஜன்னல் ஓரம் ஓடித் தன் கைகளை வெளியே நீட்டி, "ராசு... குட்டி... இதோ இருக்கேன்டா!" என்று ஆவேசமாகக் கையாட்டினாள்.

ராசுக்குட்டி அத்தையைப் பார்த்துவிட்டான். அவளது முகத்தில் தெரிந்த அந்தத் தவிப்பும் கண்ணீரும் அவனது ஈரலை உருக்கியது. பேருந்து வேகம் குறையவில்லை என்று தெரிந்ததும், அவனது ஆண்மை சீறியது. ஆக்ஸிலரேட்டரை அதன் கடைசி எல்லை வரை திருகினான். புல்லட் ஒரு ஏவுகணையைப் போலப் பாய்ந்து பேருந்தை முந்தியது.

சரியாக இருநூறு மீட்டருக்கு முன்னால் சென்றவன், சாலையின் குறுக்கே மின்னல் வேகத்தில் வண்டியைத் திருப்பி, 'சடார்' எனப் பிரேக் அடித்து அப்படியே நின்றான். டயர்கள் தார்ச்சாலையைத் தேய்த்துப் புகையைக் கிளப்பின.

"எவன்டா இது... நடு ரோட்டுல வண்டிய நிப்பாட்டுறவன்?" என்று கோபமாகச் சீறிய ஓட்டுநர், மிக அருகில் ராசுக்குட்டியின் புல்லட் நிற்பதைக் கண்டு பதறிப்போய், "கீஈஈச்..." என்ற ஒலியோடு பிரேக்கை மிதித்தார். பேருந்து அவன் முன்னால் சில அங்கல தூரத்தில் குலுங்கி நின்றது.

[Image: Untitled.jpg]

ராசுக்குட்டி மெல்ல புல்லட்டை விட்டு இறங்கினான். தன் முரட்டு வேட்டியை மடித்துக் கட்டி, ஒற்றைக் கையால் மீசையை ஒரு முறுக்கு முறுக்கினான். பின், ஒரு கம்பீரமான சிங்கத்தைப் போலப் பேருந்தை நோக்கி நடந்து வந்தான். அவனது கண்கள் சிவந்து, முகம் இறுகி இருந்தது. அவன் நடந்து வந்த தோரணையும், அவனது அந்த முரட்டுத்தனமான ஆளுமையும் பார்த்த ஓட்டுநருக்கே ஒரு நிமிடம் உதறல் எடுத்தது. "யாரோ பெரிய இடத்து ஆள் போல இருக்கே, வம்பு வேண்டாம்" என்று அவர் மௌனமானார்.

ராசுக்குட்டி பேருந்துக்குள் நுழைந்த அந்த நொடி, அங்கிருந்த ஒட்டுமொத்தப் பயணிகளும் மூச்சடைத்துப் போய் அவனைப் பார்த்தார்கள். அவனது கண்களில் தெரிந்த அந்த ஆக்ரோஷமும், முகத்தில் வழிந்த வேர்வையும் அவன் சாதாரண ஆள் இல்லை என்பதைச் சொல்லாமல் சொன்னது.

ஜன்னல் ஓரத்தில் இருந்த மலர் அத்தை, "ஏன் புள்ள... ராசு!" என்று கதறியபடி ஓடி வந்து, அவனை அப்படியே அள்ளிக் கட்டிக்கொண்டாள். அவளது கண்ணீர் ராசுக்குட்டியின் சட்டையை நனைத்தது. அத்தையின் அந்தத் தவிப்பை நேரில் பார்த்ததும், அவனது இரும்பு நெஞ்சமும் ஒரு நிமிடம் இளகியது. அவனது கண்களிலும் கண்ணீர் முட்டியது, ஆனால் அதை வெளிக்காட்டாமல் தன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டான்.
[Image: b025c578-175f-4b9a-b52c-5a5ac93cc2db.png]
அவளது கையைப் பலமாகப் பற்றியவன், ஒரு வார்த்தை கூடப் பேசாமல் சரசரவென அவளைப் பேருந்தை விட்டு வெளியே இழுத்துச் சென்றான்.

"டேய் ராசு... விடுடா! நான் மெட்ராஸுக்குப் போகணும்டா... இனிமே அங்கதான் என் பொழப்பு," என்று மலர் அத்தை தழுதழுத்த குரலில் சொல்லிக்கொண்டே பின்னால் வர மறுத்தாள்.

ராசுக்குட்டி சட்டெனத் திரும்பி அவளை ஒரு ஆக்ரோஷமானப் பார்வை பார்த்தான். அந்தப் பார்வையில், "இனிமே உன் பொழப்பு என் கூடத்தான்!" என்கிற அதிகாரமும், அவளைத் தவிக்கவிட்டதற்கான குற்ற உணர்ச்சியும் ஒருசேர மின்னி மறைந்தது. அந்த ஒரே பார்வையில் மலர் அத்தை அப்படியே அடங்கிப் போனாள். அவனது பிடிவாதம் அவளுக்குத் தெரியும். மறுபேச்சு பேசாமல், அவன் பின்னாடியே பேருந்தை விட்டு இறங்கினாள்.

கீழே இறங்கியதும், பஸ் கண்டக்டர், "என்னப்பா வண்டிய வழிமறிச்சு ஆளை இழுத்துட்டுப் போறீங்க? லேட்டாகுது பாருங்க," என்று சத்தமிட முயன்றார்.

ராசுக்குட்டி அவரைத் திரும்பிப் பார்த்து, "வண்டிய எடுங்கண்ணே... இவ எங்கேயும் வரல, என் கூட வர்றா!" என்று கட்டளையிடும் தொனியில் சொல்லிவிட்டு, தன் புல்லட்டை நோக்கி நடந்தான்.

பேருந்து மெல்ல நகரத் தொடங்கியது. ஜன்னல் வழியாகப் பார்த்த பயணிகளுக்கு, சாலையில் கம்பீரமாக நின்றிருந்த அந்த வாலிபனும், அவன் கையைப் பிடித்துக்கொண்டு நின்ற அந்தப் பெண்ணும் ஒரு காவிய நாயகன்-நாயகி போலத் தெரிந்தார்கள்.

பேருந்து தூரத்தில் ஒரு சிறு புள்ளியாக மறைந்து, அந்தச் சாலை வெறிச்சோடியது. இப்போது அங்கே ராசுக்குட்டியும், மலர் அத்தையும் மட்டுமே. அந்தச் சாலையோர அமைதியில், ராசுக்குட்டி அவளை நேருக்கு நேராகப் பார்த்தான்.

மலர் அத்தைக்கு அவன் தன்னைப் பின்தொடர்ந்து வந்ததில் அத்தனை சந்தோஷம். "டேய் ராசு... நீ வருவேன்னு எனக்குத் தெரியும்டா. என் அண்ணன் ரத்தம்டா நீ... என்னை அப்படி விட்டுடுவியா?" என்று தழுதழுத்த குரலில் கொஞ்சலாகச் சொல்லி முடிக்கும் முன்னே...

"பளார்...!!"

ராசுக்குட்டியின் இரும்பு போன்ற கை மலர் அத்தையின் கன்னத்தில் இடியென இறங்கியது. அந்தச் சத்தம் அந்தப் பரந்த வெளியில் எதிரொலித்தது. அவனது விரல் தடம் அப்படியே அவளது சிவந்த கன்னத்தில் தழும்பாகப் பதிந்தது. அடியின் வேகத்தில் தலை சரிந்து  , அப்படியே உறைந்து போனாள். அவளுக்கு வலித்ததை விட, தன் ராசுக்குட்டி தன்னை அடித்தது அவளது ஆன்மாவைத் துளைத்தது.

ஆனால், அவள் கண்களில் நீர் திரளும் முன்னரே, ராசுக்குட்டியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது. "ஏண்டி இப்படி பண்ணுன? ஏன் இப்படிப் பண்ணுன?" என்று ஆக்ரோஷமாகக் கத்தியவன், அடுத்த நொடி அவளைத் தன் மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.

அந்த அணைப்பில் அவன் அவள் மேல் வைத்திருந்த அடங்காத கோபம், கொளுந்துவிட்டு எரியும் காதல், தான் செய்த தவறுக்கான மன்னிப்பு என எல்லாம் ஒருசேரக் கலந்திருந்தது.

மலர் அத்தைக்குக் கன்னம் எரிந்தது, ஆனால் அவன் அணைத்த அந்தச் சூட்டில் அந்த வலி அவளுக்கு இன்பமாகத் தெரிந்தது. "இனிமேல் இவன் முகத்தைப் பார்க்கவே முடியாது" என்று நினைத்து ஊரை விட்டு ஓடியவளுக்கு, இப்போது அவன் மார்பில் சாய்ந்திருப்பது ஒரு பெரும் வரமாகத் தோன்றியது. அவனது இந்த அன்பிற்காக இன்னும் பத்து அடிகள் கூட வாங்க அவள் தயாராக இருந்தாள்.

அவளும் அவன் முதுகைத் தன் மெல்லியக் கரங்களால் கட்டிக்கொண்டாள். அந்தச் சாலை ஓரத்தில், காயப்பட்ட இரண்டு இதயங்கள் ஒருவரை ஒருவர் பிணைத்துக் கொண்டு நின்றன. அவனது முரட்டுத்தனமான மீசை அவளது தோள்களில் உரச, அந்த மதிய வெயிலிலும் அவர்கள் ஒரு புது உலகிற்குள் நுழைந்தனர்.

ராசுக்குட்டியின் அகலமான மார்பில் சாய்ந்திருந்த மலர் அத்தை, விம்மி விம்மி அழுதுகொண்டிருந்த அவனது முதுகினை மெல்லத் தடவிக் கொடுத்தாள். ஒரு கரடுமுரடான பாறை உருகித் தன் மடியில் வீழ்ந்தது போல அவளுக்குத் தோன்றியது.

"என்னை மன்னிச்சுடுடா ராசுக்குட்டி... இந்த பாவிக்கு வேற வழி தெரியலடா. உன்னைப் பார்த்த அந்த அஞ்சு வருஷத்து ஆசையில, உன்னைத் தேடி வந்த இடத்துல உன்கிட்டயே அசிங்கப்பட்டு நின்னதுக்கு அப்புறம், எனக்குச் சாகுறதைத் தவிர வேற வழி இல்லைன்னு தோணுச்சுடா. ஆனா, சாகுறதுக்கும் துணிச்சலில்லாம தான் இப்படி ஊரை விட்டு ஓடத் துணிஞ்சேன்," என்று அவள் கேவிக்கேவி அழ, ராசுக்குட்டியின் அணைப்பு இன்னும் இறுகியது.

அவன் அவளைத் தன் மார்பிலிருந்து மெல்ல விலக்கி, அவளது முகம் சிவந்து விரல் தடம் பதிந்திருந்த அந்தக் கன்னத்தைத் தன் கரங்களால் ஏந்தினான். அவனது கட்டை விரலால் அவளது கண்ணீரைத் துடைத்தவன், "இனிமே எவனாவது உன்னைத் தொடணும்னு நினைச்சா, அவன் கையை வெட்ட மாட்டேன்... தலையையே உருட்டிடுவேன். அந்த நாய்கிட்ட நீ போனதுக்குக் காரணம் இந்தக் கடன்காரப் பசங்கதானே? அவனுங்களை நான் பாத்துக்கிறேன்," என்று உறுமினான்.

மலர் அத்தை அவனது கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். அந்தப் பார்வையில் இருந்த தீர்க்கம் அவளுக்கு ஒரு பெரும் பாதுகாப்பை உணர்த்தியது. தான் இழந்த கௌரவத்தையும், தொலைத்த வாழ்க்கையையும் இவன் மீட்டுத் தருவான் என்கிற நம்பிக்கை அவளுக்குள் துளிர்விட்டது.

"வா... வண்டியில ஏறு," என்று அதிகாரமாகச் சொன்னவன், அவளது கையைப் பிடித்துத் தன் புல்லட் அருகில் அழைத்துச் சென்றான்.

இனி அவள் அத்தை மட்டுமல்ல... அவனது மானம், அவனது உயிர். அவளை ஊருக்குள் அழைத்துச் செல்வது என்பது ஒரு போருக்குச் செல்வதற்குச் சமம் என்று அவனுக்குத் தெரியும். ஆனால், அந்தப் போரைச் சந்திக்க ராசுக்குட்டி இப்போது ஒரு போர்வீரனைப் போலத் தயாராகிவிட்டான்.

வரும்போது காற்றைக் கிழித்துக்கொண்டு சீறிப் பாய்ந்த அந்தப் புல்லட், இப்போது ஒரு அமைதியான நதியைப் போலச் சாலையில் ஊர்ந்து சென்றது. எஞ்சினின் "டுபக்... டுபக்..." சத்தம் இப்போது ஒரு தாலாட்டைப் போல ஒலித்தது.

[Image: as.jpg]

பின்னாலிருந்த மலர் அத்தை, ராசுக்குட்டியின் அகலமான மார்பைச் சுற்றித் தன் இரு கைகளையும் போட்டு, அவனை இறுக அணைத்துக் கொண்டாள். தன் மார்பை அவனது இரும்பு போன்ற முதுகில் அழுத்திச் சாய்த்து, ஒருவிதப் பாதுகாப்பான உணர்வில் கண்களை மூடிக்கொண்டாள். ராசுக்குட்டி உண்மையிலேயே தன்னைத் தேடி வருவான் என்றும், இப்படித் தன் கையைப் பிடித்து ஊருக்கு அழைத்துச் செல்வான் என்றும் அவளால் நம்பவே முடியவில்லை.

அவளது நீண்ட கூந்தல் காற்றில் பறந்து ராசுக்குட்டியின் தோள்களில் விளையாடியது. அவன் அவ்வப்போது தன் கைகளை எடுத்து, தன் மார்பில் பிணைந்திருக்கும் அவளது மென்மையான கரங்களை அழுத்திப் பிடித்துக்கொண்டான். "நான் இருக்கேன்... இனி எதற்கும் பயப்படாதே," என்று அவன் சொல்லாமல் சொல்லும் அந்தத் தொடுதல் அவளுக்குள் ஒரு பேரமைதியைத் தந்தது.

சாலையில் சென்றவர்கள் எல்லாம் இவர்களைப் பார்த்து அப்படியே வாய் பிளந்து நின்றார்கள். ஊர் எல்லையைத் தாண்டிப் போக வேண்டிய 'தேவிடியா' என்று முத்திரை குத்தப்பட்ட ஒருத்தி, அதே ஊரின் முரட்டுக் காளையின் பின்னால் அமர்ந்து, உரிமையோடு கட்டிப்பிடித்துக்கொண்டு வருவதைக் கண்டு ஊரே விக்கித்து நின்றது.

ஆனால், ராசுக்குட்டியோ, மலர் அத்தையோ எதற்கும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. உலகமே எதிர்த்து நின்றாலும், இந்த அணைப்புக்கு முன்னால் அது தூசி என்பது போல இருவரும் ஒருவரோடு ஒருவர் பிணைந்திருந்தார்கள். ராசுக்குட்டியின் முறுக்கிய மீசையும், மலர் அத்தையின் அந்த மௌனமானப் புன்னகையும் அந்த ஊரின் புதிய விதிமுறைகளை எழுதத் தயாராகின.

புல்லட் மலர் அத்தையின் வீட்டு வாசலில் வந்து ஒரு கச்சிதமான பிரேக் அடித்து நின்றது. வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திய ராசுக்குட்டி, அந்தத் தெருவில் போய்க்கொண்டிருந்த  ஒரு பெரியவரை என்பவரைப் பார்த்தான்.

"தாத்தா ... எங்க கிளம்பிட்டீங்க?" என்று அதிகாரத்தோடு கேட்டான்.

"பழனியாண்டி வீட்டுக்கு போறேன்ப்பா..." என்றார் அவர்

"அண்ணே, அப்படியே எங்க வீட்டுத் தெரு வழியாத்தானே போவீங்க? எங்க அம்மாகிட்ட சொல்லிடுங்க... ராசுக்குட்டி இன்னைக்கு அத்தை வீட்டிலேயே தங்கிக்கிறான்னு சொல்லுங்க.  

அவரும் சரின்னு  தலையை ஆட்டிவிட்டு நகர்ந்தார். .

வண்டியை விட்டு இறங்கிய மலர் அத்தையை,  . அவளது மெல்லிய இடுப்போடு தன் முரட்டுக் கரங்களை விட்டு இறுக்கிப் பிடித்துக்கொண்டான். அத்தையிடம் ஏதோ ஒரு பெரிய உரிமையைப் பெற்றுவிட்டது போல, ஒரு அதிகாரத்தோடும் கம்பீரத்தோடும் அவளை வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்றான்.

மலர் அத்தை ஒரு நிமிடம் தடுமாறினாள். ஆனால், ராசுக்குட்டியின் அந்த முரட்டுத்தனமான அணைப்பும், அவன் கொடுத்த அந்த உரிமையும் அவளுக்கு ஒரு புதுத் தெம்பைக் கொடுத்தது. கதவைத் திறந்து இருவரும் உள்ளே நுழைய, அந்தப் பழைய வீட்டின் சுவர்கள் அவர்களின் புதிய உறவின் சாட்சிகளாய் மௌனமாக நின்றன.
[+] 10 users Like Dheena2003's post
Like Reply


Messages In This Thread
RE: என் குடும்பம் - by Dheena2003 - 31-05-2026, 07:35 PM



Users browsing this thread: 5 Guest(s)