31-05-2026, 03:35 PM
171 பாகம் நன்றாக உள்ளது மாமலை தேவதைகள் காத்தவராயனை நினைத்து காமத்தில் தவிக்கிறார்கள். அப்போது மாறனின் மூலிகையின் உதவியும் கால பயணத்தின் கோட்பாடை விவரிக்கும் நேரமும் அவர்களை இந்த காம தவிப்பில் இருந்து திசை திருப்ப உதவுகிறது என்று கூறி அழகாக கதையை வடிவமைத்து உள்ளீர்கள். காத்தவராயனின் புணர்ச்சியால் பிரியங்காவிற்கு முன் ஜென்ம ஞாபகம் வந்து அவள் சதுரகிரி மலைக்கு வருவாள் சிற்பிகா, எனக்கு தெரிந்து இஷிதாவின் சூழ்ச்சியால் தான் வருவாள் என்று நினைக்கிறேன்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)