31-05-2026, 08:36 AM
அடச்சே ! மகாராணிக்கு ஆலோசனை சொல்ல போய் என் இடுப்புக்கு கீழ் உள்ள ஆயுதம் விறைப்பு அடைந்து விட்டதே ! என்று சலித்து கொண்டு வைர மோதிர நீல பல் தொடர்பை துண்டித்தார் ராஜகுரு உத்தரமூர்த்தி
நல்லவேளை அவர் ஒரு புதர் மறைவில் யாருக்கும் தெரியாமல் மறைந்து உக்காந்து இருந்தார்
யாரும் அவரை கவனிக்கவில்லை என்று எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டார்
ஆனால் அந்த பக்கமாக வந்த ஒரு பணிப்பெண் அவரை பார்த்து விட்டாள்
ஐயோ ! ராஜகுருவே இளவரசனின் அந்தப்புர தோட்டத்தில் என்ன பண்ணுகிறீர்கள் ? என்று பதறி கொண்டு அவர் முன் பணிவாக வந்து நின்றாள்
தலை குனிந்தபடி தான் நின்றிருந்தாள்
இருப்பினும் அவள் கண்கள் எதேச்சையாக ராஜகுருவின் இடுப்பு உடைக்கு கீழே போனது
ஐயோ ராஜகுருவே இதென்ன வீக்கம் என்று பதறி போய் அவர் கீழாயுத வேலாயுதத்தை பார்த்தாள்
ஐயோ பணிப்பெண் தன்னை இந்த நிலையில் பார்த்து விட்டாளே என்று ராஜகுரு வெட்கி தலை குனிந்தார்
இருந்தாலும் சூழ்நிலையை சமாளிக்க தாமதமின்றி யோசித்தார்
இளவரசனை வாழ்த்தி விட்டு செல்ல இந்த பக்கமாக வந்தேன் வழியில் கல் தடுக்கி விட்டது என்று சொல்லி சமாளித்தார்
இப்படி சமயோஜபுத்தியுடன் யோசித்து செயல்படுவதால் தான் அவர் ராஜகுருவாக இருக்கிறார்
கல் தடுக்கி விட்டதால் இந்த இடம் வீங்கி விட்டது என்று தன் இடுப்பு பட்டாடையை பிடித்து அழுத்தி கொண்டார்
ஐயோ ராஜகுருவே நான் வேண்டுமென்றால் ஓடி சென்று நம் அரண்மனை வைத்தியரை அழைத்து வரட்டுமா ? உங்கள் வீக்கத்தை அவர் பச்சிலை மருந்து கட்டி போக்கி விடுவார் என்று புரியாமல் சொன்னாள் அந்த பணிப்பெண்
அந்த பனி பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ! அழகிய இளம்சிட்டு பருவப்பெண்
அரண்மனை வேலைக்கு சமீபத்தில் தான் தாற்காலியமாக வேளையில் புதிதாக சேர்ந்து இருந்தாள்
இந்த அடி வீக்கத்தை அடிபட்ட வீக்கம் என்று அப்பாவியாய் நம்பிவிட்டாள்
இல்லை இல்லை இந்த வீக்கத்துக்கு அரண்மனை வைத்தியர் தேவை இல்லை
யாரவது தளிர் கரம் கொண்டு இங்கே தடவி விட்டால் போதும் பெண்ணே ! இந்த வீக்கம் ஒரு நொடி பொழுதில் சரி ஆகிவிடும் என்றார் ராஜகுரு சற்று ராஜதந்திரத்துடன்
ஆணை இடுங்கள் ராஜகுருவே ! அந்த தடவல் பணியை நான் செய்கிறேன் என்று ஆர்வக்கோளாறில் அரண்மனை வேலை நிரந்தரம் ஆகவேண்டும் என்று தன் விசுவாசத்தை காட்டின்னாள் அந்த பெண்
சரி என் அருகில் வந்து அமர்ந்து இங்கே நீவி விடு பெண்ணே ! என்று ராஜகுரு கட்டளையிட்டார்
தொடரும் 21
நல்லவேளை அவர் ஒரு புதர் மறைவில் யாருக்கும் தெரியாமல் மறைந்து உக்காந்து இருந்தார்
யாரும் அவரை கவனிக்கவில்லை என்று எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டார்
ஆனால் அந்த பக்கமாக வந்த ஒரு பணிப்பெண் அவரை பார்த்து விட்டாள்
ஐயோ ! ராஜகுருவே இளவரசனின் அந்தப்புர தோட்டத்தில் என்ன பண்ணுகிறீர்கள் ? என்று பதறி கொண்டு அவர் முன் பணிவாக வந்து நின்றாள்
தலை குனிந்தபடி தான் நின்றிருந்தாள்
இருப்பினும் அவள் கண்கள் எதேச்சையாக ராஜகுருவின் இடுப்பு உடைக்கு கீழே போனது
ஐயோ ராஜகுருவே இதென்ன வீக்கம் என்று பதறி போய் அவர் கீழாயுத வேலாயுதத்தை பார்த்தாள்
ஐயோ பணிப்பெண் தன்னை இந்த நிலையில் பார்த்து விட்டாளே என்று ராஜகுரு வெட்கி தலை குனிந்தார்
இருந்தாலும் சூழ்நிலையை சமாளிக்க தாமதமின்றி யோசித்தார்
இளவரசனை வாழ்த்தி விட்டு செல்ல இந்த பக்கமாக வந்தேன் வழியில் கல் தடுக்கி விட்டது என்று சொல்லி சமாளித்தார்
இப்படி சமயோஜபுத்தியுடன் யோசித்து செயல்படுவதால் தான் அவர் ராஜகுருவாக இருக்கிறார்
கல் தடுக்கி விட்டதால் இந்த இடம் வீங்கி விட்டது என்று தன் இடுப்பு பட்டாடையை பிடித்து அழுத்தி கொண்டார்
ஐயோ ராஜகுருவே நான் வேண்டுமென்றால் ஓடி சென்று நம் அரண்மனை வைத்தியரை அழைத்து வரட்டுமா ? உங்கள் வீக்கத்தை அவர் பச்சிலை மருந்து கட்டி போக்கி விடுவார் என்று புரியாமல் சொன்னாள் அந்த பணிப்பெண்
அந்த பனி பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ! அழகிய இளம்சிட்டு பருவப்பெண்
அரண்மனை வேலைக்கு சமீபத்தில் தான் தாற்காலியமாக வேளையில் புதிதாக சேர்ந்து இருந்தாள்
இந்த அடி வீக்கத்தை அடிபட்ட வீக்கம் என்று அப்பாவியாய் நம்பிவிட்டாள்
இல்லை இல்லை இந்த வீக்கத்துக்கு அரண்மனை வைத்தியர் தேவை இல்லை
யாரவது தளிர் கரம் கொண்டு இங்கே தடவி விட்டால் போதும் பெண்ணே ! இந்த வீக்கம் ஒரு நொடி பொழுதில் சரி ஆகிவிடும் என்றார் ராஜகுரு சற்று ராஜதந்திரத்துடன்
ஆணை இடுங்கள் ராஜகுருவே ! அந்த தடவல் பணியை நான் செய்கிறேன் என்று ஆர்வக்கோளாறில் அரண்மனை வேலை நிரந்தரம் ஆகவேண்டும் என்று தன் விசுவாசத்தை காட்டின்னாள் அந்த பெண்
சரி என் அருகில் வந்து அமர்ந்து இங்கே நீவி விடு பெண்ணே ! என்று ராஜகுரு கட்டளையிட்டார்
தொடரும் 21


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)