31-05-2026, 05:04 AM
(31-05-2026, 01:58 AM)mandothari Wrote: உங்கள் விமர்சனத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரே வரி தான் ப்ரோ
நான் இவ்ளோ நாள் எதிர் பார்த்து காத்திருந்த "ஆஸ்கர்" எனக்கு கிடைத்து விட்டது ப்ரோ
உங்கள் உள் மதில் இருந்து வந்து இருக்கும் இந்த ஆத்மார்த்தமான விமர்சனத்துக்கு "நன்றி" என்ற ஒற்றை சொல்லை சொல்ல என் நா கூசுகிறது ப்ரோ
நேரமிருக்கும்போது உங்களுக்கு ஒரு பக்க நன்றிகளை கவிதையாய் படிக்கலாம் ஆனந்த கண்ணீராய் வடிக்கலாம் என்று இருக்கிறேன் ப்ரோ
இப்போதைக்கு இந்த நன்றி மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள் ப்ரோ
நன்றி !
“உங்களோட இந்த reply பார்த்ததுக்கப்புறம் தான்,
ஒரு எழுத்தாளருக்கு வாசகரின் உணர்ச்சி எவ்வளவு முக்கியம்னு புரியுது ..
நான் போட்ட கமெண்ட்டை இவ்வளவு பொறுமையா படிச்சு,
அதுக்குள் இருந்த உணர்ச்சியை புரிஞ்சு reply பண்ணதுக்கே ரொம்ப நன்றி.
‘எழுத்து உயிர் பெறுவது வாசகரால்…
வாசகர் உயிரோடு இருப்பது எழுத்தாளரால்…’
அந்த மாதிரி ஒரு feel தான் இப்போ இருக்கு.
நான் எந்த கதையையும் மேலோட்டமா படிக்க மாட்டேன்.
மனசுக்குள்ள உள்வாங்கிக்கிட்டுதான் ரசிப்பேன்.
அதனாலதான் கூமாப்பட்டி மர்மம் என்னை மெதுவா உள்ளே இழுத்துட்டு போகுது.
உங்க writing styleல ஒரு calmஆன mystery இருக்கு …
அது scene முடிஞ்ச பிறகும் மனசுல linger ஆகுது.
‘சில கதைகள் படிக்கும் போது முடியும்…
சில கதைகள் படித்த பிறகுதான் ஆரம்பிக்கும்…’
அந்த மாதிரி feel இந்த கதைக்கு இருக்கு.
மனசார்ந்த அன்பும் மரியாதையும் மண்டோதரி ...
- Shajith


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)