31-05-2026, 12:17 AM
நண்பர்களே வணக்கம்.
கடைசியாக 16.03.2022 அன்று அப்டே போட்டது. அதன் பிறகு போடமுடியவில்லை. இது ஓரு எழுத்தாளர் செய்யக்கூடாதது. வாசகர்களை ஏமாற்றுவதை போலாகும். எத்தனை வாசகர்கள் அப்டேட்டுக்காக வந்து பார்த்து கிடைக்காமல் ஏமாற்றுத்துடன் திரும்பி போயிருப்பார்கள் என்று என்னால் யூகிக்க முடிகிறது.
அதற்காக வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
காரணம் பலவாக இருந்தாலும். இங்கு எழுதப்படுவது காமக்கதை. ஓரு கதை பிடிக்கவில்லையா படிக்காமல் போவதுதான் சரி. இல்லை விமர்சனம் எழுதலாம். படித்துவிட்டு கமெண்ட் போடமாலும் போகலாம். ஊக்கமளிக்க வேண்டும் என அன்பு நண்ப்ர்கள் அந்த வகையிலும் கமெண்ட் எழுதலாம் அது எழுத்தாளருக்கு ஒரு அங்கிகாரம். வெளியே போய் நான் இந்த கதையை எழுதினேன் என பெருமையாக சொல்ல முடியாது.
ஆனால் DMல் வந்து நீ அப்படி இப்படி, நீ நாசமாகி போய்டுவே உன் குடும்பம் நல்லா இருக்காது என சாபம் விடுவது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எழுதுவதற்கு தடையாக இருக்கும்.
இப்போது அதையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது என முடிவுச் செய்துவிட்டேன்.
நான் எழுதிய கதையை மறுபடியும் வாசிக்கும் போது எனக்கே நன்றாகத்தான் எழுதியிருக்கேன், இன்னும் மெருகேற்றியிருக்கலாம் என தோன்றியது.
அதனால் கதையை தொடர்ந்து எழுத முடிவுச் செய்துவிட்டேன்.
இந்த கதையின் கருவின் சுருக்கம். இதை முன் கதை சுருக்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
வினித் மகன். மேனகா அவன் அம்மா. இருவரும் பல வருடங்கள் பிரிந்து ஓருத்தரை ஒருத்தர் வெறுத்து வாழ்கிறார்கள். ஏன், எப்படி, எப்போது எதற்காக பிரிந்தார்கள் வெறுத்தார்கள் என கதை வளர வளர தெரியும்.
வினித்தின் காதலி விஷாலினி. அவன் அவளை அம்மா மேனகாவகவே நினக்கிறான் பார்க்கிறான். ஒரு கட்டத்தில் தன் அம்மாவுடன் உறவு இருப்பதை அவளிடம் சொல்ல, பழைய நினைவுகள் அவனுக்கு வருகின்றன. விஷாலினி அவனுக்கு ஆறுதலாக இருக்கின்றாள்.
அம்மாவை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என வினித் நினைக்கிறான். அம்மாவின் இருப்பிடம் சில வருடங்கள் முன்னால் தெரிந்திருந்தாலும் வெறுப்பில் பாரக்காமல் இருந்த நிலையில் விஷாலினியால் ஏற்பட்ட அந்த சம்பவத்தால் அம்மாவை பார்க்க கிளம்புகிறான்.
வினித் கூட விஷாலினியும் புறப்படுகிறாள்.
இந்த கதை ரயில் பயணத்தில் வினித் விஷாலினிக்கு தன் வாழ்கையில் நடந்ததை சொல்வதைப் போல எழதப்பட்டுள்ளது. அம்மா அப்பவுடனான சிறு வயது சம்பவங்கள், அப்போது புரியாமல் இருந்தாலும், அந்த சம்பவத்தை இப்போது சொல்லும்போது அவனுக்கு இப்போது ஏற்படும் எண்ணங்கள் காரணங்கள் புரிதல்கள் வாழ்கையின் தத்துவங்கள் என்று எல்லாம் சேர்த்து சொல்கிறான். இடையிடையே விஷாலினியின் கருத்துகள் என போகிறது.
பழைய சம்பவங்களால் வினித்துக்கு ஏற்படும் மனச்சிக்கள் மனபிறழ்வுகள் எல்லாம் தலையெடுத்தனவா அவன் வாழ்கை எப்படி மாறியது எப்படி சமாளித்தான், பிரிதலுக்கான காரணங்கள், அம்மாவை சந்தித்தபோது வினித்துள் நடக்கும் போராட்டங்கள், அதனால் அவன் செய்யும் செயல்கள், வினித் மேனகா விஷாலினி இவர்களிடையே ஏற்படும் உறவுச் சிக்கல்கள் என போகிறது கதை.
எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு என்று ஒன்று வருகிறது. அந்த முடிவு வந்ததா எல்லாம் நல்லப்படியாக நடந்த்தா என்பதுதான் கதை.
இது நீண்ட தொடர். என்னால் முடிந்தளவு காமத்தை தெளித்து கதை சொல்லியிருக்கிறேன்.
இந்த கதையை எழதி முடிக்க வேண்டும் என என் மனதில் தங்கிவிட்ட ஆசை. அதனால் தொடர்ந்து எழுதுவேன். உங்கள் ஆதரவுடன் முடிப்பேன் நன்றி நண்பர்களே. ஓரிரு நாட்களில் கண்டிப்பாக அப்டேட் வரும்.
கடைசியாக 16.03.2022 அன்று அப்டே போட்டது. அதன் பிறகு போடமுடியவில்லை. இது ஓரு எழுத்தாளர் செய்யக்கூடாதது. வாசகர்களை ஏமாற்றுவதை போலாகும். எத்தனை வாசகர்கள் அப்டேட்டுக்காக வந்து பார்த்து கிடைக்காமல் ஏமாற்றுத்துடன் திரும்பி போயிருப்பார்கள் என்று என்னால் யூகிக்க முடிகிறது.
அதற்காக வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
காரணம் பலவாக இருந்தாலும். இங்கு எழுதப்படுவது காமக்கதை. ஓரு கதை பிடிக்கவில்லையா படிக்காமல் போவதுதான் சரி. இல்லை விமர்சனம் எழுதலாம். படித்துவிட்டு கமெண்ட் போடமாலும் போகலாம். ஊக்கமளிக்க வேண்டும் என அன்பு நண்ப்ர்கள் அந்த வகையிலும் கமெண்ட் எழுதலாம் அது எழுத்தாளருக்கு ஒரு அங்கிகாரம். வெளியே போய் நான் இந்த கதையை எழுதினேன் என பெருமையாக சொல்ல முடியாது.
ஆனால் DMல் வந்து நீ அப்படி இப்படி, நீ நாசமாகி போய்டுவே உன் குடும்பம் நல்லா இருக்காது என சாபம் விடுவது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எழுதுவதற்கு தடையாக இருக்கும்.
இப்போது அதையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது என முடிவுச் செய்துவிட்டேன்.
நான் எழுதிய கதையை மறுபடியும் வாசிக்கும் போது எனக்கே நன்றாகத்தான் எழுதியிருக்கேன், இன்னும் மெருகேற்றியிருக்கலாம் என தோன்றியது.
அதனால் கதையை தொடர்ந்து எழுத முடிவுச் செய்துவிட்டேன்.
இந்த கதையின் கருவின் சுருக்கம். இதை முன் கதை சுருக்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
வினித் மகன். மேனகா அவன் அம்மா. இருவரும் பல வருடங்கள் பிரிந்து ஓருத்தரை ஒருத்தர் வெறுத்து வாழ்கிறார்கள். ஏன், எப்படி, எப்போது எதற்காக பிரிந்தார்கள் வெறுத்தார்கள் என கதை வளர வளர தெரியும்.
வினித்தின் காதலி விஷாலினி. அவன் அவளை அம்மா மேனகாவகவே நினக்கிறான் பார்க்கிறான். ஒரு கட்டத்தில் தன் அம்மாவுடன் உறவு இருப்பதை அவளிடம் சொல்ல, பழைய நினைவுகள் அவனுக்கு வருகின்றன. விஷாலினி அவனுக்கு ஆறுதலாக இருக்கின்றாள்.
அம்மாவை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என வினித் நினைக்கிறான். அம்மாவின் இருப்பிடம் சில வருடங்கள் முன்னால் தெரிந்திருந்தாலும் வெறுப்பில் பாரக்காமல் இருந்த நிலையில் விஷாலினியால் ஏற்பட்ட அந்த சம்பவத்தால் அம்மாவை பார்க்க கிளம்புகிறான்.
வினித் கூட விஷாலினியும் புறப்படுகிறாள்.
இந்த கதை ரயில் பயணத்தில் வினித் விஷாலினிக்கு தன் வாழ்கையில் நடந்ததை சொல்வதைப் போல எழதப்பட்டுள்ளது. அம்மா அப்பவுடனான சிறு வயது சம்பவங்கள், அப்போது புரியாமல் இருந்தாலும், அந்த சம்பவத்தை இப்போது சொல்லும்போது அவனுக்கு இப்போது ஏற்படும் எண்ணங்கள் காரணங்கள் புரிதல்கள் வாழ்கையின் தத்துவங்கள் என்று எல்லாம் சேர்த்து சொல்கிறான். இடையிடையே விஷாலினியின் கருத்துகள் என போகிறது.
பழைய சம்பவங்களால் வினித்துக்கு ஏற்படும் மனச்சிக்கள் மனபிறழ்வுகள் எல்லாம் தலையெடுத்தனவா அவன் வாழ்கை எப்படி மாறியது எப்படி சமாளித்தான், பிரிதலுக்கான காரணங்கள், அம்மாவை சந்தித்தபோது வினித்துள் நடக்கும் போராட்டங்கள், அதனால் அவன் செய்யும் செயல்கள், வினித் மேனகா விஷாலினி இவர்களிடையே ஏற்படும் உறவுச் சிக்கல்கள் என போகிறது கதை.
எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு என்று ஒன்று வருகிறது. அந்த முடிவு வந்ததா எல்லாம் நல்லப்படியாக நடந்த்தா என்பதுதான் கதை.
இது நீண்ட தொடர். என்னால் முடிந்தளவு காமத்தை தெளித்து கதை சொல்லியிருக்கிறேன்.
இந்த கதையை எழதி முடிக்க வேண்டும் என என் மனதில் தங்கிவிட்ட ஆசை. அதனால் தொடர்ந்து எழுதுவேன். உங்கள் ஆதரவுடன் முடிப்பேன் நன்றி நண்பர்களே. ஓரிரு நாட்களில் கண்டிப்பாக அப்டேட் வரும்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)