♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
நீங்கள் இதற்கு முன்பு அஸ்வத்தாமன் பகுதியை எழுதினீர்கள் அஸ்வத்தாமன் சாகாவரம் பெற்றவர் ஆனால் இந்திரஜித் லக்ஷ்மணன் கையால் ராமாயண காலத்தில் இருந்தவர் அப்படி இருக்க பிரியங்கா ராமாயண காலத்தில் காலபயணம் மேற்கொள்வாளா நண்பா. ஆனால் மதிவதனியையும் சந்திப்பார்கள் என்றால் கால பயணம் குறைந்தது இரண்டு முறை நடக்குமா
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by Arun_zuneh - 29-05-2026, 11:00 AM



Users browsing this thread: 2 Guest(s)