Adultery பக்கத்து வீட்டு அமஷாவேணிக்கு சக்கலாத்தி ஆனாள்
#24
கருப்பன் தன் வீட்டில் எளிய முறையில்

சுக்யானாவுக்கு தாலி கட்டினார். அம்சவேணி தானே முன்னின்று எல்லா ஏற்பாடுகளையும் செய்தாள்.

சிறிய பந்தல், மாலை, மஞ்சள், குங்குமம் — எல்லாம் எளிய கிராமத்து பாணியில் நடந்தது.
கருப்பன் சுக்யானாவின் கழுத்தில் தாலியை கட்டியபோது, சுக்யானாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. “இனிமேல் நீ என் மனைவி டி… என்று கருப்பன் மெல்லிய குரலில் சொன்னார்.
அம்சவேணி அருகில் நின்று புன்னகைத்தாள். “இனி எல்லாம் சரியாகிவிடும்.”
[Image: B0-AB1-CFF-C901-4770-85-D0-7-A78499-B268-E.png]

மாதங்கள் உருண்டன.
சுக்யானா ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள். கருப்பன் குழந்தையைத் தூக்கிப் பார்த்தபோது அவரது கண்கள் பெருமையில் நிறைந்தன.

“இவன் தான் நம்ம கதையின் ஹீரோ… இவன் பேரு கார்த்திக்” .

சுக்யானா படுக்கையில் படுத்தபடி புன்னகைத்தாள். அம்சவேணி குழந்தையை அணைத்துக்கொண்டு, “என் மகன் மாதிரி தான்… ” என்றாள்.

இதே சமயம்…
அம்சவேணிக்கு ஒரு பெண் குழந்தை இருந்தாள். அவள் பெயர் பிரியா. அந்தக் குழந்தை சோமு அவளுக்கும் பிறந்தது. பிரியா ஊட்டியில் ஒரு ஹோஸ்டல் பள்ளியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தாள். அம்சவேணி அவளை அடிக்கடி பார்க்கச் செல்வது வழக்கம்.

ஒரு நாள்…

சோமு அம்சவேணிக்கு போன் செய்தார். “அம்சா… பிரியாவுக்கு பள்ளியில் பெரிய பிரச்சனை. ஒரு ஆசிரியர் மிஸ்பிஹேவ் பண்ணியிருக்கார். குழந்தை ரொம்ப பயந்து போய் இருக்கு. நீதான் வந்து பார்த்து கவனிக்கணும். ப்ளீஸ் நம்ம குழந்தை டி இது …”
அம்சவேணி உடனே கவலைப்பட்டாள். “நான் இப்பவே ஊட்டிக்கு புறப்படுறேன்” என்று சொல்லிவிட்டு பயணத்துக்கு தயாரானாள்.

கருப்பனிடமும் சுக்யானாவிடமும் சொல்லிவிட்டு, அவள் ஊட்டிக்கு புறப்பட்டாள். தன் மகளைப் பார்க்கவும், அவள் சென்றாள்.
[+] 1 user Likes sreejachandranhot's post
Like Reply


Messages In This Thread
RE: பக்கத்து வீட்டு அமஷாவேணிக்கு சக்கலாத்தி ஆனாள் - by sreejachandranhot - 28-05-2026, 08:29 PM



Users browsing this thread: