Adultery பக்கத்து வீட்டு அமஷாவேணிக்கு சக்கலாத்தி ஆனாள்
#23
ஒரு சில நாட்கள் கழித்து…

இந்த நாட்களில் கருப்பன் மற்றும் சுக்யானாவின் இரவுகள் இன்பத்தின் உச்சத்தில் இருந்தன. ஒவ்வொரு இரவும் அவர்கள் உடல்கள் ஒன்றோடு ஒன்று பின்னி, ஆழமான ஆசையுடன் இணைந்தன. சுக்யானா தன் உடலை முழுவதுமாக அவருக்கு அர்ப்பணித்திருந்தாள்.


ஒரு காலையில்…
சுக்யானா கழிவறையில் வாந்தி எடுத்தாள். அவள் உடல் சோர்வாக இருந்தது. சந்தேகம் வந்து பிரெக்னன்சி டெஸ்ட் செய்தாள். இரண்டு லைன்கள் தெளிவாகத் தெரிந்தன.

அவள் நடுங்கும் கால்களுடன் கருப்பனிடம் வந்தாள். அவர் சோபாவில் உட்கார்ந்திருந்தார்.
“என்னங்க…” என்று மெல்லிய குரலில் அழைத்தாள். கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது.

“என்ன டி? ஏன் அழுறே?” கருப்பன் கவலையுடன் கேட்டார்.

சுக்யானா தலைகுனிந்தபடி, “நான்… கர்ப்பமாக இருக்கேன் என்னங்க. உங்க குழந்தை” என்றாள்.

கருப்பன் மகிழ்ச்சியில் எழுந்து அவளை அணைக்க வந்தார். ஆனால் சுக்யானா பின்வாங்கினாள்.

“ஆனா… எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. நான் உங்க வப்பாட்டி மாதிரி இருக்கேன் . அக்கா இருக்கும்போது நான் உங்க குழந்தையை சுமக்கிறேன். எல்லாரும் என்னை என்ன சொல்வாங்க? நான் வெறும் வேறொரு பெண்ணா மட்டும் இருக்கேன்…” என்று அழுதாள்.
கருப்பன் அவளை இறுக்கமாக அணைத்தார்.

“டி… அப்படி நினைக்காதே. நீ எனக்கு ரொம்ப முக்கியம்.”


அவர் உடனே எழுந்து வீட்டுக்கு அம்சவேணியிடம் சொன்னார் .

அம்சவேணி உடனே சுக்யானாவின் வீட்டுக்கு வந்தாள். சுக்யானா இன்னும் கண்ணீர் விட்டபடி உட்கார்ந்திருந்தாள்.

அம்சவேணி அவளை இறுக்கமாக அணைத்தாள். “சுக்யானா… அழாதே டி. இது ரொம்ப நல்ல செய்தி. என் புருஷனுக்கு நீ குழந்தை கொடுக்கப் போறேன்னா எனக்கு ரொம்ப சந்தோஷம். நீ அவருக்கு மனைவிதான். உன் வயிற்றுல வளரும் குழந்தை நம்ம குடும்பத்தோட குழந்தை.”

அம்சவேணி சுக்யானாவின் முதுகை வருடியபடி, “நன்றி டி… என் கணவருக்கு இந்த மகிழ்ச்சியை கொடுத்ததுக்கு. நீ கர்ப்பிணியா இருக்கும்போது எந்தக் கவலையும் வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்.”

சுக்யானா இன்னும் சோகத்துடன், “அக்கா … ஆனாலும் எனக்கு பயமா இருக்கு. நான் சட்டப்படி அவருக்கு மனைவியில்லையே…” என்றாள்.

அம்சவேணி கருப்பனைப் பார்த்தாள். பிறகு உறுதியான குரலில் சொன்னாள், “என்னங்க… அதான் டிவோர்ஸ் சட்ட படி ஆயிரச்சுல இனிமேல் தாமதிக்க வேண்டாம். சுக்யானாவை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுங்க. அவளுக்கு முழு உரிமை கொடுங்க. அவள் உங்க மனைவியா
நம்ம வீட்டில் இருக்கணும். என்க்கு முழு சம்மதம்.”
கருப்பன் ஆச்சரியத்துடன் அம்சவேணியைப்
பார்த்தார். “அம்சு… நீ இப்படி சொல்றியா?”
“ஆமா. இது தான் சரி.

அவள் வப்பாட்டி இல்லை. அவள் உங்க மனைவி.”
சுக்யானா அம்சவேணியைப் பார்த்து இன்னும் அழுதாள். ஆனால் இம்முறை அந்த அழுகையில் நிம்மதியும் கலந்திருந்தது.
[+] 1 user Likes sreejachandranhot's post
Like Reply


Messages In This Thread
RE: பக்கத்து வீட்டு அமஷாவேணிக்கு சக்கலாத்தி ஆனாள் - by sreejachandranhot - 28-05-2026, 07:57 PM



Users browsing this thread: 1 Guest(s)