28-05-2026, 04:12 PM
ஒரு வாதத்திற்காக இதை சொல்ல விரும்புகிறேன்.... யாரும் தவறாகவோ personal ஆகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.....
ஒரு வேளை உங்கள் மனைவியை ஒரு அரசியலில் இருக்கும் பெரும் புள்ளி அபகரிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்...
அவனை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்ற சூழலில்....அவன் வெறுமனே.... உங்களுக்கு அவனிடம் இருக்கும் பயத்தை பயன்படுத்தி உங்கள் மனைவியை அவன் தொடர்ந்து அனுபவித்தால் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அவனுக்கு எதிராக மாறலாம்....
ஆனால் அவன் மூலம் நிறைய contract and money gold shares இது லாம் கிடைத்தால்.... பெரிய மனிதர்களின் தொடர்புகள்....அரசு இயந்திரத்தின் நெளிவு சுழிவுகள் உங்களுக்கு கிடைத்தால்...
நீங்கள் அவனுக்கு எதிராக செயல்பட மாட்டீர்கள்....
அவன் தேர்தலில் தோற்றுவிடக்கூடாது என நீங்கள் வேண்டிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை....
இது தான் தந்திரம்.......
நிறைய செல்வாக்கு நிறைந்த மனிதர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள்....
மூளை இல்லாதவர்களே மற்றவர்களை கொலை செய்து சில கொலைகளில் தப்பித்து சில கொலைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்....
அதிகாரத்திற்காக கொலைகள் நடக்கலாம்....
ஆனால் பெண்ணிற்காக கொலை செய்வது முட்டாள்தனம்....
அதை அறிவுள்ள எந்த பணக்காரனும் செய்ய மாட்டான் ....
மாறாக அந்த பணத்தை பயன்படுத்தி தனக்கு எதிராக ஒன்றுக்கும் உதவாததை கூட விலைக்கு வாங்கவே முயற்சிப்பான்....
ஒரு வேளை உங்கள் மனைவியை ஒரு அரசியலில் இருக்கும் பெரும் புள்ளி அபகரிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்...
அவனை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்ற சூழலில்....அவன் வெறுமனே.... உங்களுக்கு அவனிடம் இருக்கும் பயத்தை பயன்படுத்தி உங்கள் மனைவியை அவன் தொடர்ந்து அனுபவித்தால் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அவனுக்கு எதிராக மாறலாம்....
ஆனால் அவன் மூலம் நிறைய contract and money gold shares இது லாம் கிடைத்தால்.... பெரிய மனிதர்களின் தொடர்புகள்....அரசு இயந்திரத்தின் நெளிவு சுழிவுகள் உங்களுக்கு கிடைத்தால்...
நீங்கள் அவனுக்கு எதிராக செயல்பட மாட்டீர்கள்....
அவன் தேர்தலில் தோற்றுவிடக்கூடாது என நீங்கள் வேண்டிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை....
இது தான் தந்திரம்.......
நிறைய செல்வாக்கு நிறைந்த மனிதர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள்....
மூளை இல்லாதவர்களே மற்றவர்களை கொலை செய்து சில கொலைகளில் தப்பித்து சில கொலைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்....
அதிகாரத்திற்காக கொலைகள் நடக்கலாம்....
ஆனால் பெண்ணிற்காக கொலை செய்வது முட்டாள்தனம்....
அதை அறிவுள்ள எந்த பணக்காரனும் செய்ய மாட்டான் ....
மாறாக அந்த பணத்தை பயன்படுத்தி தனக்கு எதிராக ஒன்றுக்கும் உதவாததை கூட விலைக்கு வாங்கவே முயற்சிப்பான்....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)