27-05-2026, 11:17 PM
(This post was last modified: 27-05-2026, 11:17 PM by Krishna Grace. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-05-2026, 06:21 PM)Fucko Wrote: நல்லா இருக்கு ஆனா தப்பா இருக்கு
அப்போ குடும்பத்துக்காக உழைப்பவன் எல்லாம் ஆண்மையற்றவன்
மன்மத லீலை வென்ற எவரும் இல்லை
ஆனால் ஒரு பெண்ணை திருப்தி படுத்த இரண்டு இன்ச் போதும்
இந்தக் கதையின் கேரக்டர் பிரியாணி
பிரியாணி மட்டுமே கணவனை விடுங்கள் குழந்தையை கொலை செய்ய தூண்டும் அதை எனக்கு நினைவுபடுத்துகிறது
இந்தக் கதையின் ஆசிரியர் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எழுதும் கதை இது
ஒரு பெண்ணே ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் கதையை ஏற்றுக் கொள்ள முடியாது
இதற்குப் பதில் நீங்கள் மாற்றுக் கருத்து தெரிவிக்கும் போது நான் அதற்கு பதில் அளிக்கிறேன்
: ?
கதையை கதையாக மட்டும் பார்க்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. தயவுசெய்து இம்மாதிரி கமெண்ட்டுகளை போட்டு கதையை பாதியில் நிறுத்தும்படி செய்து விடாதீர்கள்.. உங்களுக்கு பின்பாய்ண்டாக எல்லாமும் சரியாக இருக்க வேண்டுமென்றாள் கிரிஷ்டோஃபர் நோலன் படத்தை போய் பார்க்குமாறு தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்..
உங்கள் லாஜிக் மற்றும் உண்மைத்தன்மையை அப்படத்தை பார்த்து பூர்த்தி செய்து கொள்ளுங்கள் நண்பரே..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)