♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
(26-05-2026, 07:07 PM)Geneliarasigan Wrote: Episode - 169

மரக்கதவு இரண்டு பக்கமும் மெல்ல விலகி முழுமையாக விரிந்த அந்த விநாடி... ரியானின் கண்கள் அப்படியே நிலை குத்திப் போயின. பகல் நேரத்துச் சூரிய வெளிச்சமே தோற்றுப் போகும் படியாக, அந்தக் குடிலின் உள்ளே இருந்து ஒரு குளிர்ந்த நிலவொளி திரண்டு வெளியே வருவது போலச் சிற்பிகா அங்கே நின்று கொண்டிருந்தாள்.
அவள் அப்போதுதான் குளித்து முடித்து வெளிவந்திருந்தாள். அந்தப் பகல் பொழுதிலும், அந்த எளிய குடிலின் வாயிலில் ஈரமும் வசியமுமாய் நின்ற அவளது கோலம் ரியானை அடியோடு மெய்மறக்கச் செய்தது.

குடிலின் உட்புறத்திலிருந்து குலத்துக்கே உரிய அடர்த்தியான சாம்பிராணிப் புகை மெல்ல அலை அலையாக வெளிவந்து கொண்டிருந்தது. அந்த வெண் புகையின் நறுமணம், குன்றின் காற்றில் கலந்திருந்த காட்டு மல்லிகையின் வாசத்தோடு ஒன்று சேர்ந்து, அந்த இடத்தையே ஒரு தேவலோகக் காடாக மாற்றியிருந்தது. அந்தப் பால் போன்ற வெண் புகைத் திரைக்கு நடுவே, சிற்பிகாவின் உருவம் ஒரு மாயத் தேவதையைப் போலப் பாதியும் விதியைப் போலப் பாதியுமாக அசைந்து தெரிந்தது ரியானுக்குப் பெருத்த வசியத்தை ஏற்படுத்தியது.

சிற்பிகாவின் நீண்ட கார்மேகக் கூந்தல் முழுமையாக நனைந்து, அவளது இடுப்புக்கும் கீழே சுருண்டு கிடந்தது. அவளது கூந்தலின் நுனிகளிலிருந்து வான்மழைத் துளிகளைப் போல நன்னீர் துளிகள் டொப்... டொப்... என அந்த மெழுகிய தரையில் சொட்டிக் கொண்டிருந்தன. அவளது நெற்றியிலும், எடுப்பான மூக்கின் நுனியிலும் குளியலின் குளிர்ந்த நீர்முத்துக்கள் நிலவொளிப் பனித்துளிகள் போல அரும்பி நின்றன.

அவள் அணிந்திருந்த எளிய ஆடை, குளியலின் ஈரத்தால் அவளது உடலோடு உடலாக, உறைந்த பனி அடுக்கு போல அப்பட்டமாய் ஒட்டியிருந்தது. ஈர உடை அவளது வளைவு நெளிவுகளைத் துல்லியமாகக் காட்ட, மார்புப் பகுதியும் இடுப்பின் சுருக்கமும் அவளது மூச்சின் வேகத்திற்கு ஏற்ப மேலெழுந்து தாழ்ந்தன. அவளது உடலின் தகிக்கும் சூட்டில், ஆடையின் சில பகுதிகள் மெல்ல உலரத் தொடங்கி, அங்கிருந்து லேசான நீராவி சாம்பிராணிப் புகையோடு கலந்தது.

சிற்பிகாவின் கோவைப்பழ உதடுகள் குளியலின் நீரால் நனைந்து, இன்னும் அடர்ந்த செந்நிறமாய் மின்னின. அவளது கீழ் இதழின் நடுவே ஒரு ஒற்றை நீர்முத்து உறைந்து நிற்க, தாளாத தவிப்பால் அவள் மூச்சுவிடும் போதெல்லாம் அந்த நீர்த்துளி அவளது இதழின் மென்மையில் ஊசலாடியது. அவளது இதழ்களிலிருந்து கசிந்த ஈரப்பதம், அந்தச் சாம்பிராணிப் புகையினூடாக அவளது முகத்தை ஒரு வசியக் கவிதையாக மாற்றியிருந்தது.

[Image: rukmini-vasanth-rukmini.gif]

அவளது மார்பின் மீது ஒட்டியிருந்த மெல்லிய ஈர ஆடை, எதையும் மறைக்க விரும்பாதது போல அவளது அப்பட்டமான வளைவுகளை எடுத்துக் காட்டியது. அவளது மார்புக் காம்புகள் இரண்டும் அந்த குளிர்ச்சியிலும், உடம்பிற்குள் கொதிக்கும் காத்தவராயனின் வீரியத்தாலும் தட்டாமல் விறைத்து நின்று ஆடைக் துணியை முட்டிக்கொண்டு நின்றன. குளித்த நீர் அவளது கழுத்து வளைவிலிருந்து இறங்கி, அவளது மார்பின் பள்ளதாக்குகளுக்குள் நதிகளாய் ஓடி, ஆடையை இன்னும் இறுக்கமாக உடலோடு பிணைத்திருந்தது.

சிற்பிகா தன் அடர்ந்த, நீளமான ஈரக்கூந்தலைத் தன் வலது தோளுக்கு மேலாக எடுத்து, அப்படியே தன் மார்பின் மீது அழகாகச் சரித்துவிட்டிருந்தாள். ஈரத்தால் இன்னும் அடர் கருமையாய் மாறியிருந்த அவளது கார்மேகக் கூந்தல், அவளது மார்பின் எடுப்பான வளைவுகளை முழுமையாக மறைக்காமல், ஆங்காங்கே அவளது ஈரமான உடலின் பளபளப்பை இன்னும் கூட்டிக் காட்டியது. அந்த வெண்புகை நடுவே, அவளது செம்பவள மேனியின் மீது சரிந்து கிடந்த கருங்கூந்தல், நிலவை மறைக்கத் துடிக்கும் கள்ள மேகத்தைப் போலக் காட்சியளித்தது.

அவளது ஈரக்கூந்தலின் நுனிகளிலிருந்து திரண்ட தூய நன்னீர் துளிகள், அவளது மார்பின் சரிவுகளில் பட்டு, அங்கிருந்து மெல்லப் பாதையை மாற்றிக் கொண்டன. அந்த நீர்த்துளிகள் அவளது உடலோடு ஒட்டியிருந்த மெல்லிய ஈர ஆடையின் மீதேறி, அவளது எடுப்பான இடுப்பின் வளைவை நோக்கி மெதுவாக, மிக மெதுவாக இறங்கத் தொடங்கின. பட்டுப் பூச்சியின் மெல்லிய அசைவைப் போல அந்த நீர்த்துளிகள் அவளது இடுப்புச் சதையின் மீது ஊர்ந்து சென்ற காட்சி, பார்ப்பவர் நெஞ்சை உலுக்கும் பேரழகு.

இடுப்பின் மடிப்புகளைக் கடந்து வந்த அந்த நீர்முத்துக்கள், அவளது உந்திச்சுழியின் (தொப்புள்) ஆழமான வளைவை அடைந்து அங்கே சிறு தடாகமாய் உறைந்து நின்றன. அவளது மூச்சுக் காற்றின் வேகத்திற்கு ஏற்ப அவளது வயிறு உள்ளிழுத்து வெளிவரும் போதெல்லாம், அந்த நீர் திவலைகள் அவளது இடுப்பிலேயே நலுங்கி விளையாடின.

கூந்தலிலிருந்து சொட்டிய நன்னீர் துளிகள் அவளது முதுகுப் புறத்திலிருந்து சரிந்து, இடுப்பின் பின்னழகில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தன. ஈர ஆடையின் வழியே கசிந்த அவளது உடலின் வெதுவெதுப்பான சூடு, அந்தச் சாம்பிராணிப் புகையோடு கலந்து அவளை ஒரு தீண்ட முடியாத பேரரசியாக, அதே சமயம் தாளாத காம வேட்கையைத் தூண்டும் பெண்ணாக ரியானின் கண்களுக்குக் காட்டியது.
அவளது இந்த அசுரத்தனமான ஈர அழகில் மயங்கி நின்ற ரியானை நோக்கித்தான், "இங்கே இப்போ எதுக்கு வந்தீங்க...?" என்ற அவளது அதிகாரக் குரல் சாட்டையடி போலப் பாய்ந்தது.

ரியான் தன் வசிய நிலையை எப்படியோ கட்டுப்படுத்திக் கொண்டு, தன் கைகளில் நடுங்கிக் கொண்டிருந்த அந்தப் பத்து நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடியை சிற்பிகாவை நோக்கி மெதுவாக நீட்டினான்.

அவளது காந்தக் கண்கள் அந்தச் சுவடியின் மீது பதிந்தன. தன் மார்பின் மீது சரிந்து கிடந்த ஈரக்கூந்தலைச் சற்றே ஒதுக்கி, அந்த ஓலைச்சுவடியைப் பெற்றுக்கொள்வதற்காகச் சிற்பிகா தன் கையை மேலே உயர்த்தினாள்.

அவள் தன் கையை உயர்த்தி ஓலைச்சுவடியை வாங்கிய அந்த விநாடி, அவளது ஈர ஆடை சற்றே மேலே எழும்பி, அவளது அக்குள் பகுதி ரியானின் கண்களுக்கு அப்பட்டமாய் வெளிப்பட்டது. குளித்து முடித்த புதிய நறுமணமும், அவளுக்குள் கொதித்துக் கொண்டிருந்த காத்தவராயன் வம்சத்து அனல் சூடும் அந்த இடத்திலிருந்து ஒரு பெண்ணின் பு‌திய வாசனையாக வெளிப்பட்டது.

சாம்பிராணிப் புகையின் வெண்படலத்திற்கு நடுவே, அவளது மென்மையான அந்த அக்குள் பகுதியில் குளியலின் நீர் திவலைகள் இன்னும் காயாமல், பனிமுத்துக்களைப் போலப் படர்ந்திருந்தன. அவளது செம்பவள மேனியின் நிறத்திற்கும், அந்த நீர்முத்துக்களின் பளபளப்பிற்கும் நடுவே, அவளது மூச்சின் வேகத்திற்கு ஏற்ப அந்த இடம் மெல்ல அசைந்து கொடுத்தது.

அவளது ஈரமான அந்த அக்குள் அழகையும், அதிலிருந்து கசிந்த வசிய நறுமணத்தையும் அத்தனை நெருக்கத்திலிருந்து பார்த்த ரியானுக்கு, உடம்பில் இருந்த ரத்தமெல்லாம் ஒரே புள்ளியில் வந்து உறைவது போல இருந்தது. அவனால் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனது நெஞ்சுக்குள் இருந்து தாளாத தவிப்போடு,அனல் போல ஒரு பெருமூச்சு வெளிப்பட்டு அந்தக் காற்று சிற்பிகாவின் மேனியிலேயே போய்த் தீண்டியது.


ரியான் வசியத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், சிற்பிகா தன் கையில் இருந்த ஓலைச்சுவடியின் வரிகளைத் தீவிரமாகப் படிக்கத் தொடங்கினாள். அவளது மூதாதையரான அருள்மொழி நாச்சியாரின் ரகசியக் கட்டளை அவளது கண்களுக்கு முன்னால் விரிந்தது.

அவள் தன் காந்தக் கண்களால் ரியானை உற்றுப் பார்த்து, மிக மென்மையான ஆனால் அழுத்தமான குரலில், "உள்ளே வாங்க..." என்றாள்.

சிற்பிகாவின் வாயிலிருந்து வந்த அந்த இரண்டு வார்த்தைகளைக் கேட்டதும், ரியான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! அவனது இதயம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. "அப்பாடா! என் உழைப்பு வீண் போகவில்லை. இந்த ஆயிரம் ஆண்டுப் பழமையான ஓலைச்சுவடி சரியாக வேலை செய்துவிட்டது! சோழ இளவரசி சிற்பிகா தன் மூதாதையரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டுவிட்டாள். இவள் கண்டிப்பாக என்னுடன் சென்னைக்கு புறப்பட்டு வரப் போகிறாள்!" என்று அவனது மனம் குதூகலம் அடைந்தது.

ரியானை உள்ளே அழைத்த சிற்பிகா, தன் கையில் இருந்த ஓலைச்சுவடியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, வாசலை விட்டு மெல்லத் நகர்ந்தாள். உள்ளே அடி எடுத்து வைப்பதற்கு முன், தன் வலது தோளின் மீது சரிந்து கிடந்த அந்த அடர்ந்த ஈரக்கூந்தலைத் தன் நீண்ட விரல்களால் அள்ளி, ஒரே வீச்சாகத் தன் முதுகுப் புறத்திற்குப் பின்னால் தூக்கி எறிந்தாள்.

அவள் தன் கார்மேகக் கூந்தலை அப்படிப் பின்னால் உதறிய அந்த நொடியில், அவளது ஈரமான கூந்தல் நுனிகளிலிருந்து திரண்டிருந்த சில நன்னீர் துளிகள் காற்றில் விடுபட்டு, விற்களிலிருந்து பாய்ந்த அம்புகளைப் போல நேராக வந்து ரியானின் முகத்தில் தெறித்தன. அவளது குளியலின் குளிர்ச்சியும், அந்த மாசற்ற நறுமணமும் கலந்த அந்த நீர்முத்துக்கள் ரியானின் உதடுகளிலும், நெற்றியிலும் பட்ட அந்த விநாடி, அவனது உடம்பிற்குள் ஒரு புதிய மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. தன் காதலியின் உடம்பைத் தீண்டி வந்த அந்த ஈரத் துளிகளைத் துடைக்கக் கூடத் தோன்றாமல், அவன் அப்படியே சிலையாக உறைந்து நின்றான்.

சிற்பிகா அந்தச் சாம்பிராணிப் புகையின் ஊடே குடிலின் உட்பகுதியை நோக்கி மெல்ல நடந்து செல்லத் தொடங்கினாள். அவளது பின்னழகு ரியானின் கண்களை அப்படியே காந்தமாய் இழுத்தது. குளியலின் ஈரத்தால் அவளது மெல்லிய உடை அவளது முதுகுப் புறத்திலும், இடுப்பிலும் ஒட்டிக்கொண்டு, அவளது பேரழகை அணுவணுவாக எடுத்துக் காட்டியது.

அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைத்து நடக்கும் போதும், அவளது வசிப்பிடத்துச் சுவர்களைப் போல அவளது எடுப்பான இடுப்பின் இருபுறமும் ஒரு நாகப்பாம்பின் சீரான அசைவைப் போல வளைந்து நெளிந்து கொடுத்தது. அவளது கூந்தலிலிருந்து சொட்டிய நீர், அவளது முதுகின் வழியே இறங்கி, அவளது இடுப்பின் மடிப்புகளை நனைத்துக் கொண்டு கீழே இறங்கிய அந்த ஈரப் பளபளப்பு பகல் வெளிச்சத்திலும் அவளது பின்னழகை ஒரு காவியமாக மாற்றியிருந்தது.

பின்னால் தள்ளப்பட்ட அவளது நீளமான கார்மேகக் கூந்தல், அவளது இடுப்பின் அசைவிற்கு ஏற்ப இடமும் வலமுமாய் ஆடித்தேர் போல நடனமாடியது.

அவள் தன் பாதங்களை எடுத்து வைத்து முன்னால் நகரும் போது, அவளது இடுப்புக்குக் கீழே இருந்த அந்தப் பிரம்மாண்டமான இரு கோளங்கள் (பிட்டம்) வசியத்தின் உச்சமாய் இடமும் வலமுமாய் அசைந்து குலுங்கின. குளியலின் ஈரத்தால் அவளது மெல்லிய உடை உடம்போடு அப்பட்டமாக ஒட்டியிருந்ததால், அவளது நடையின் வேகத்திற்கு ஏற்ப அந்த இரு புறங்களின் தாள நயமான குலுங்கலும், அதன் அசைவுகளும் எந்த ஒரு மறைவும் இன்றி ரியானின் கண்களுக்கு விருந்தாயின.

ஒரு தேர்ந்த சிற்பியால் செதுக்கப்பட்ட சோழர் காலத்துச் சிலையைப் போல, அவளது உடலின் அந்தப் பின்பகுதி ஒவ்வொரு அடியிலும் மேலெழுந்து தாழ்ந்து ஒரு தனித்துவமான காமக் கவிதையை எழுப்பியது. கூந்தலில் இருந்து நழுவி வந்த நீர்முத்துக்கள் அந்த வளைவுகளின் மீது பட்டுத் தெறித்து, அவளது பளபளப்பான செம்பவள மேனியின் அழகை இன்னும் பலமடங்கு கூட்டிக் காட்டின.

சிற்பிகா ஒரு தேக்குமர நாற்காலியைக் காட்டி, "உட்காருங்க..." என்றாள். அவளது குரலில் இருந்த அந்த அதிகாரத்திற்குத் தட்ட முடியாமல் ரியான் மெல்ல அமர்ந்தான்.


ரியான் (கண்களில் பேரார்வம் மின்ன, முன்னோக்கிச் சாய்ந்து) "சிற்பிகா... இப்போ நீ என்னோடு சென்னை கிளம்பி வரப்போறதானே? இந்த ஓலைச்சுவடியில இருக்குற உன் மூதாதையரோட கட்டளையை நீயே படிச்சுட்ட இல்லையா? நாம இப்போவே புறப்படலாமா?"
ரியான் அத்தனை ஆர்வமாகக் கேட்ட கேள்வியைச் சிற்பிகா காதிலேயே வாங்கிக் கொள்ளாதவள் போலத் தெரிந்தாள். அவள் தன் கைகளில் இருந்த அந்த ஆயிரம் ஆண்டுப் பழமையான ஓலைச்சுவடியை சூரிய வெளிச்சத்தில் மேலும் கீழும் நன்றாக ஆராய்ந்து பார்த்தாள். சோழர் காலத்து அந்த எழுத்துக்களையும், முத்திரையையும் அவளது காந்தக் கண்கள் துல்லியமாக ஊடுருவின.

சிற்பிகா (நிதானமாக, ஆனால் நெஞ்சை உலுக்கும் அழுத்தமான குரலில்) "நீங்க சொல்றது உண்மைதான். இது என்னோட மூதாதையர்... அருள்மொழி நாச்சியார் எழுதின ஓலைச்சுவடிதான், சந்தேகமே இல்லை. ஆனா..."
அவள் "ஆனா" என்று இழுத்து, அந்த ஓலைச்சுவடியை மேஜையின் மீது மெல்ல வைத்தாள். பிறகு, தன் செம்பவள மேனி சிலிர்க்க, அந்த ஈரக்கூந்தலின் நுனிகளைத் தன் விரல்களால் வருடியபடியே ரியானை உற்றுப் பார்த்தாள்.

[Image: In-all-for-Chittara-Awards-Photos-by-vas...ir-and.jpg]

சிற்பிகா: "இந்தச் சுவடியில குறிப்பிட்டிருக்கிற அந்த 'தகுதியான நபர்' நீங்கதான் என்பதற்கு என்ன ஆதாரம்?

அவள் எறிந்த அந்த ஒற்றைக் கேள்வி, ரியானின் தலையில் பலத்த இடி போல விழுந்தது! அவளுக்குள் இருக்கும் சோழ இளவரசியின் புத்தி விழித்துக் கொண்டது என்பதை அவன் உணர்ந்தான். அந்த வினாடி அவனுக்கு விடை தெரியாமல் முகம் வெளுத்து, நாக்கு வறண்டு திக்குமுக்காடி விழித்தான்.

ரியான் (வார்த்தைகளைத் தடுமாறி விழுங்கியபடி) "இல்லை சிற்பிகா... அது வந்து... இந்த ஓலைச்சுவடியில குறிப்பிட்டிருக்கிற நபர் நான் தான் என்று எனக்குத் தோணுது. என் உள்ளுணர்வு சொல்லுது... அதான் சென்னைல இருந்து இவ்வளவு தூரம் உன்னைத் தேடி..."

ரியான் இழுத்த அந்தப் பதிலைக் கேட்டுச் சிற்பிகாவின் இதழ்களில் ஒரு வசியப் புன்னகை விரிந்தது. அவள் எழுந்து நின்று, தன் இடுப்பின் வளைவுகள் குலுங்க ரியானை நோக்கி இரு அடி எடுத்து வைத்தாள். அவளது உடலின் அனல் சூடு ரியானைத் தாக்கியது.

சிற்பிகா (குரலைத் தாழ்த்தி, பொடி வைத்துப் பேசினாள்) "நான் உங்களை இந்த வீட்டுக்குள்ள கூப்பிட்டு, இப்போ இங்கே உட்கார சொன்ன காரணம்... இந்த ஓலைச்சுவடிக்குக் கொடுக்கும் மரியாதைதான் ! என்னோட மூதாதையரோட கையெழுத்துக்கு நான் மரியாதை கொடுக்கலைன்னா எப்படி? இன்னும் சொல்ல போனால் இது எனக்கு நானே கொடுக்கும் மரியாதையும் கூட ...

"இது எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் மரியாதை..." என்று சிற்பிகா பொடி வைத்துச் சொன்னதன் ஆழமான அர்த்தம் புரியாமல், ரியான் ஒரு கணம் பேந்தப் பேந்த விழித்தான்.

அவளது காந்தக் கண்கள் ரியானின் முகத்தையே ஊடுருவிக் கொண்டிருந்தன.

சிற்பிகா(தன் நீண்ட ஈரக்கூந்தலை மீண்டும் ஒருமுறை பின்னுக்குத் தள்ளி, அலட்சியமாக) "சரி... அதை விடுங்க. இந்த ஆயிரம் வருஷத்துப் பழமையான ஓலைச்சுவடி உங்களுக்கு எங்கே கிடைச்சது? அதை முதல்ல சொல்லுங்க."

அவளது கேள்வியில் இருந்த அழுத்தத்திற்குப் பயந்த ரியான், அதற்கு மேல் எதையும் மறைக்க விரும்பவில்லை. தான் அந்தமானில் காலடி வைத்தது முதல், அந்தப் பழைய சோழர் காலத்து மண்டபத்தில் டீக்கடைக்காரரைச் சந்தித்த விஷயம், அவர் தன்னை ரகசியமாக அழைத்துச் சென்ற இடம், அங்கே புதைந்திருந்த பெட்டிக்குள் இந்த ஓலைச்சுவடி கிடைத்த விவரம் என ஒன்று விடாமல் அப்படியே அவளிடம் சொல்லி முடித்தான்.

ரியான் சொன்ன அனைத்தையும் சிற்பிகா மிக நிதானமாகக் கேட்டுக்கொண்டாள். அவளது இதழ்களில் ஒரு ஏளனப் புன்னகை அரும்பியது.

சிற்பிகா(மெல்லிய குரலில் சிரித்துக்கொண்டே) "ஓ... நீங்க சொல்றது அந்த மருதகாசி அண்ணாவையா? (சற்று இடைவெளி விட்டு) அவர் ரொம்ப நல்லவர், ஆனா வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கிற குணம் அவருக்கு. பாவம்... உங்ககிட்ட எந்த உள்நோக்கமும் இல்லைன்னு நம்பி, எல்லா ரகசியத்தையும் வெளிப்படுத்திட்டார். ஆனா..."

அவள் ரியானுக்கு மிக நெருக்கமாக வந்து, தன் காந்த விழிகளால் அவனது கண்களைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தாள். அவளது உடலின் அனல் காற்று ரியானின் முகத்தில் அடித்தது.

சிற்பிகா: "நான் அந்த மருதகாசி அண்ணாவை போல அப்பாவியோ, ஏமாளியோ அல்ல!அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்பிட மாட்டேன்!"
அவளது பேச்சில் இருந்த அந்த அசுரத்தனமான திமிரைக் கண்ட ரியானுக்குள் ஒரு வைராக்கியம் தலைதூக்கியது. அவளை எப்படியாவது சென்னைக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும், அவளது அழகின் மீதான மோகமும் அவனை உந்தித்தள்ளின.

ரியான் (நெஞ்சைத் நிமிர்த்தி, உறுதியோடு) "சிற்பிகா! உன்னைச் சென்னைக்குக் கூட்டிச் செல்ல வந்த தகுதியான நபர் நான் தான் என்பதை... நான் எதை வச்சு நிரூபிக்கணும்னு சொல்லு? நீ என்ன சவால் கொடுத்தாலும் நான் அதைச் செய்யத் தயார்!"

ரியானின் அந்த வீரப் பேச்சைக் கேட்டுச் சிற்பிகா உணர்ச்சிவசப்படவே இல்லை. மாறாக, அவளது முகம் இரும்பைப் போல இறுகியது.

சிற்பிகா: (தீர்க்கமான குரலில்) "நீங்க எதுவும் செய்ய வேண்டாம் ரியான்! நீங்க தகுதியானவரா இல்லையான்றதை நான் இல்லை... இந்த  மண்ணும், வரப்போற காலமும் தான் தீர்மானிக்கும்!

இப்போதைக்கு உங்க வேலை முடிந்தது... நீங்க இப்போ இங்கிருந்து செல்லலாம்!"
அவள் சொல்லிவிட்டு, அந்த எளிய குடிலின் திறந்திருந்த வாசலை நோக்கிக் கைகாட்டினாள்.

[Image: Rukmini-Vasanth-Biography-Age-Height-Wei...Family.jpg]

மலைக் குன்றின் மீதிருந்த சிற்பிகாவின் குடிலுக்கு வெளியே, அடர்ந்த மரத்தின் பின்னால் மறைவில் இஷிதா தன் மூச்சைக் கூட அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள். குடிலுக்குள் ரியானுக்கும் சிற்பிகாவிற்கும் இடையே நடந்த உரையாடல்கள், மருதகாசி பற்றிய உண்மைகள், அந்த ஓலைச்சுவடியின் ரகசியம் என அனைத்தும் அவளது காதுகளில் துல்லியமாக விழுந்தன.

இஷிதா குடிலின் வாசலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபோது, காட்டின் மூலிகை வாசத்தையும் கடலின் உப்புக் காற்றையும் கிழித்துக் கொண்டு ஒரு விசித்திரமான, ஆதி குலத்துக்கே உரிய வசிய நறுமணம் அவளது நாசியைத் துளைத்தது. அது காய்ந்த இலைகளும், காட்டு விலங்கின் கொழுப்பும் கலந்த ஒரு விசித்திரமான மர்ம வாசம். அடுத்த விநாடி, காட்டில் அதுவரை கேட்டுக் கொண்டிருந்த பூச்சிகளின் ரீங்காரமும், பறவைகளின் ஓசையும் முற்றிலும் உறைந்து, ஒரு மயான அமைதி நிலவியது.

ஏதோ ஒரு ஆபத்து தன்னைச் சூழ்வதை உணர்ந்த இஷிதா, மிக மெதுவாகத் தன் hand bag இல் உள்ளே இருந்த துப்பாக்கி மீது  கை வைத்தாள்.

ஆபத்தை உணர்ந்து அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்; ஆனால், அந்தப் பகல் இருளடைந்த அடர்ந்த காட்டின் மரங்களுக்கு நடுவே அவளுக்கு வேறு எதுவும் புலப்படவில்லை. சுற்றிலும் நிலவிய அந்த மாய மயான அமைதி அவளது நரம்புகளைத் தளுக்கச் செய்தது.
அடுத்த நொடிப் பொழுதில்—அவள் கண் இமைக்கும் வேகத்தில்—காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு பயங்கரமான ஓசை கேட்டது!

சுவ்விங்... என்ற அசுர ஓசையோடு பாய்ந்து வந்த ஒரு அம்பு, இஷிதாவின் இடது கன்னத்தை அணுவளவு தூரத்தில் உரசிச் சென்றது. அந்த அம்பின் வேகம் தந்த காந்தக் காற்று அவளது கன்னத்துச் சதையைக் கிழிப்பது போன்ற ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது. அவளது வெளிறிய பால் நிறக் கன்னத்தில் ஒரு மெல்லிய சிவப்புக் கீறல் விழுந்தது.

அந்த அம்பு, இஷிதா சாய்ந்து நின்றிருந்த அந்தப் பழமையான காட்டு மரத்தின் தடிமனான தண்டில் பலமாகப் போய் விடைத்துக் கொண்டது. டங்... என்ற அந்த அம்பு குத்திய வேகத்தின் அசுர அதிர்வில், அந்த மரத்தின் கிளைகள் அனைத்தும் ஒரு கணம் உலுக்கப்பட்டன. அடுத்த விநாடி, மரத்தின் உச்சியில் இருந்த காட்டு மல்லிகைப் பூக்களும், மஞ்சள் நிறக் காட்டு மலர்களும் காற்றில் அலை அலையாக உதிர்ந்து, திகைத்து நின்ற இஷிதாவின் தலைமுடியிலும், அவளது நவீன உடை மீதும் பனிமழை போலக் கொத்துக் கொத்தாய்க் கொட்டித் தீர்த்தன.


[Image: file-000000008b4071faae82aed0309524db.png]

பூக்கள் தன் மேல் கொட்டும் அந்த ஒரு சமயம், இஷிதா முற்றிலும் தன் சுயநினைவை இழந்து, சொல்லொணா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். தன் கன்னத்தில் வழியும் அந்த ஒற்றை ரத்தத் துளியின் சூட்டைக் கூட உணர முடியாத அளவுக்கு அவளது ஆறாம் அறிவு மரத்துப் போயிருந்தது.

அவள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், அவளது கண் முன்னே கொட்டிக் கொண்டிருந்த அந்தப் பூக்களின் திரைக்கும்,  வெண்படலத்திற்கும் நடுவே... ஒரு கரிய நிழல் திடீரென உருப்பெற்றது. மரத்தின் கிளையிலிருந்தோ அல்லது புதருக்குள் இருந்தோ அல்ல, காட்டின் இருட்டே ஒரு மனித வடிவம் எடுத்தது போல அந்தச் சென்டினல் தீவுப் பையன் அவள் முன்னே வந்து தோன்றினான்!

பகல் வெளிச்சத்தின் அந்த இருண்ட நிழலில், அவனது கரிய மேனி ஒரு கருநாகத்தைப் போலப் பளபளத்தது. உடம்பில் ஆடையின்றி, இடுப்பில் மட்டும் விசித்திரமான காட்டு மரப்பட்டைகளைத் தரித்திருந்த அவனது நெற்றியில், ஏதோ ஒரு மிருகத்தின் ரத்தத்தால் வரையப்பட்ட ஆதி குல முத்திரை இருந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவனது கண்கள்! மனித விழிகளைப் போலன்றி, இருட்டில் ஜொலிக்கும் ஒரு காட்டுச் சிறுத்தையின் கண்களைப் போலச் செம்மை படர்ந்து, அசுரத்தனமான ஈர்ப்போடு இஷிதாவை ஊடுருவின. அவனது கையில் இருந்த வில்லில் பூட்டப்பட்டிருந்த  அம்பு, இஷிதாவின் தொண்டைக் குழியை நோக்கி நேராக நீட்டப்பட்டிருந்தது.

அவனது அம்பு முனை அவளது தொண்டைக்குழியை நோக்கிக் குறிவைத்திருந்தாலும், அவனது பார்வையில் இப்போது ஒரு விசித்திரமான, புதியதொரு பிரமிப்பு குடியேறத் தொடங்கியிருந்தது.

அவன் பிறந்து வளர்ந்த அந்தச் சென்டினல் தீவின் அடர்ந்த காடுகளுக்குள், அவன் அதுவரை பார்த்திருந்த பெண்மை என்பது முற்றிலும் வேறானது. நிலக்கரியைப் போன்ற தடித்த கருப்பு நிற மேனியும், கரடுமுரடான உடலமைப்பும் கொண்ட தன் இனத்துப் பெண்களை மட்டுமே அவன் கண்டு பழகியிருந்தான். அவனது  மூளைக்கு அழகின் எல்லை என்பது அது மட்டும்தான்.

ஆனால், இந்தச் சின்ன மலைக் குன்றிற்கு வந்த பிறகு, அவன் கண்ட காட்சிகள் அவனது புத்தியைக் குழப்பத்தில் ஆழ்த்தின. இங்குள்ள தீவுப் பெண்கள், சோழ இளவரசி சிற்பிகாவாக இருக்கட்டும், இப்போது தனக்கு முன்னால் மூச்சடைத்துப் போய் நிற்கும் இஷிதாவாக இருக்கட்டும்—அவனுக்கு ஒரு விசித்திரமான தேவலோகப் பிறவிகளைப் போலத் தெரிந்தார்கள்.

அதிலும் இஷிதா... சொல்லவே வேண்டாம்! அவளது வெளிறிய பால் போன்ற மேனியின் நிறமும், நவீன உளவு உடைக்குள்ளே அவளது உடல் காட்டிய கட்டுக்கோப்பான வளைவுகளும் அந்தப் பையனின் உணர்வுகளை அடியோடு உலுக்கின. காட்டின் வெயிலோ, மழையோ தீண்டாத அவளது மிருதுவான முகமும், பயத்தால் ஆங்காங்கே துடிக்கும் அவளது செவ்விதழ்களும் அவனுக்குள் ஒரு விசித்திரமான ரசாயன மாற்றத்தை நிகழ்த்தின.

அவளது உடலிலிருந்து வீசிய நவீன வாசனை திரவியத்தின் நறுமணம், காட்டின் வாசத்தோடு கலந்து அவனது நாசியைத் துளைத்தபோது, அவனது கைகளில் இருந்த வில் லேசாகத் தளரத் தொடங்கியது. நச்சு அம்பின் கூர்மையான முனை அவளது தொண்டையிலிருந்து சற்றே விலகி, அவளது நெஞ்சுப் பகுதியின் மீது மெல்ல வந்து படிந்தது.

அவன் அவளைக் கொல்லவோ அல்லது காயப்படுத்தவோ விரும்பவில்லை என்பதை அவனது விழிகளில் தெரிந்த அந்தப் புதுவிதமான காம வேட்கையும், வசிய ஈர்ப்பும் இஷிதாவிற்கு உணர்த்தின. நாகரீக உலகின் வஞ்சகப் பேரழகியாகிய இஷிதா, தன் வாழ்நாளில் பல ஆண்களைத் தன் அழகால் வீழ்த்தியவள்... இன்று முற்றிலும் ஒரு காட்டு மனிதனின் அசுரத்தனமான பார்வையின் வசியத்தில் சிக்கி, தன் அடுத்த கட்ட நகர்வை யோசிக்க முடியாமல் திகைத்து நின்றாள்.

உண்மையில், அந்தச் சென்டினல் பையன் தன் சொந்தத் தீவின் எல்லையைக் கடந்து, ஆபத்துக்கள் நிறைந்த இந்த ந‌வீன உலகிற்கு அடிக்கடி வரத் துடித்ததற்குப் பின்னால் ஒரு பெரும் ரகசியம் இருந்தது.

அவன் தன் இனத்துக் கரிய பெண்களை மட்டுமே பார்த்துச் சலித்திருந்தபோது, முதன்முதலாகச் சோழ இளவரசி சிற்பிகாவின் செம்பவள மேனியையும், அவளது காந்தப் பேரழகையும் தூரத்திலிருந்து பார்த்தபோதே அவனது  மனம் பித்துப் பிடித்துப் போனது. அவளது அந்த  அழகை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற வேட்கையில்தான் அவன் இந்தத் தீவைச் சுற்றிச் சுற்றி வந்தான்.

ஆனால், அவனது புத்திக்கு ஒரு எச்சரிக்கையும் நன்றாகத் தெரிந்திருந்தது. சிற்பிகாவின் மீது அவனால் ஒருபோதும் கை வைக்க முடியாது! அவளுக்குள் கொதிப்பது சாதாரண ரத்தம் அல்ல.அது தங்களை ஆண்ட, தங்களுக்குக் கட்டளையிட்ட  சோழ வம்சத்து ரத்தம். அவளைத் தீண்ட நினைத்தால் தன் குலமே சாம்பலாகிவிடும் என்ற ஒரு பயமும், அவளது தெய்வீகத் திமிரும் அந்தச் சென்டினல் பையனை அவளிடமிருந்து ஒரு பாதுகாப்பான தூரத்திலேயே நிறுத்தி வைத்திருந்தது.

சிற்பிகாவைத் தொட முடியாது என்ற ஏக்கத்தில், அவளுக்கு இணையான ஒரு பேரழகைத் தேடி அலைந்த அவனது கண்களுக்கு முன்னால்தான்... இப்போது இஷிதா ஒரு மாயத் தேவதையைப் போல வந்து சிக்கியிருந்தாள்.

சிற்பிகாவின் அழகு சோழர் காலத்துச் செப்புச் சிலை போன்ற கம்பீரமானது என்றால், இஷிதாவின் அழகோ செதுக்கி வைக்கப்பட்ட பளிங்குச் சிலை போன்ற வசியமானது. அவளது கன்னத்தில் கசிந்த அந்தச் சிவப்பு ரத்தத் துளியும், அவளது மேனியில் கொட்டிக் கிடந்த அந்த வெண் மலர்களும் அவளது பால் நிற அழகை அணுவணுவாக அந்தப் பையனின் மூளைக்குள் கடத்தினாா்கள்.

சிற்பிகாவுக்கு எந்த விதத்திலும் குறையாத, இன்னும் சொல்லப்போனால் அவளை விடவும் மென்மையான இஷிதாவின் இந்த நவீனப் பேரழகைக் கண்டதும் அந்தச் சென்டினல் பையன் அப்படியே சொக்கிப் போனான். அவனது கைகளில் இருந்த வில்லின் நாண் முற்றிலும் தளர்ந்தது. அவளது வெளிறிய தோள்களையும், பயத்தால் ஏறி இறங்கும் அவளது மார்பின் வளைவுகளையும் பார்த்த அவனது விழிகளில் காமமும் திகைப்பும் மாறி மாறி விளையாடின.

[ சென்டினல் பையனின் மனநிலை ]
      │
      ├─► சிற்பிகா ──► தீண்ட முடியாத ஆதிச் சூரியன் (விலக்கப்பட்ட விதி)
      │
      └─► இஷிதா   ──► கைகளில் சிக்கிய பனி நிலவு (சொக்க வைத்த பேரழகு)


தன் வாழ்நாளில் எத்தனையோ ஆண்களைத் தன் அழகின் வலையில் வீழ்த்திய பெண் இஷிதா.தன்னை ஒரு இரையைப் போலப் பார்க்கும் ஒரு காட்டுப் பையனின் வசியப் பார்வையில் கட்டுண்டு, மூச்சை அடக்கி நின்றாள்.



[Image: images.jpg]ì

Surprise update...kidaikkum konja oyvaiyum namakkaha selavaliththu yosiththu update thanthathukku romba romba nandri
[+] 1 user Likes Kinglion's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by Kinglion - 27-05-2026, 09:36 PM



Users browsing this thread: 3 Guest(s)