♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
(27-05-2026, 08:06 AM)Geneliarasigan Wrote: இனி அடுத்தடுத்து வரும் நிகழ்வுகள்

பிரியங்கா மதிவதனியாக அறிதல்

ரியான், இஷிதா Sentinel தீவு நோக்கிய கடல் பயணம்

இஷிதாவின் சூழ்ச்சி

Sentinel தீவில் அரங்கேற போகும் மர்மங்கள்

பிரியங்கா மாயமலை நோக்கிய பயண‌ம்

அனு,மற்றும் ஆராதனாவே பிரியங்காவிற்கு எதிராக திரும்புதல்

காத்தவராயன் சூழ்ச்சி

நால்வரும் ஒரு சேர காத்தவராயனை எதிர்த்தல்

சிற்பிகா இவர்களுடன் இணைதல்

நால்வர் மட்டும் டைம் டிராவல்
காத்தவராயன் காலத்துக்கு பயணம்

மாயமலை கட‌ந்த காலத்தில் நால்வரும் சந்திக்க போகும் ஆபத்து மற்றும் அதிசயங்கள்

கடந்த கால மதிவதனியும்,நிகழ்கால பிரியங்கா சந்திக்கும் அதிசய நிகழ்வு

நால்வரும் காத்தவராயன் மரண ரகசியத்தை மதிவதனிக்கு உரைத்தல்

நால்வரும் தங்கள் ஆத்ம சக்தியை மதிவதனிக்கு கொடுத்தல்

லிகிதாவின் தடுமாற்றமும், காத்தவராயன் மானிடனாக மறுபிறப்பும்.

சுபம்

இன்னும் இந்த பாகங்கள் பாக்கி இருக்கு நண்பர்களே..நான் அனுமானித்த வரை இன்னும் 20 பாகங்கள் வரை வரலாம்.

கடைசி சீசன் டிரைலர் போல இருக்கிறது நண்பா இந்த பதிவு

காத்தவராயன் மானிடனாக மறுபிறப்பும். இதை மட்டும் தவிர்த்து லிகிதாவின் தடுமாற்றமும், அதனால் வந்த விளைவு என்று இருந்து இருக்கலாம். இது எனது எதிர் பார்ப்பது தான்
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by Arun_zuneh - 27-05-2026, 09:06 AM



Users browsing this thread: 3 Guest(s)