27-05-2026, 09:06 AM
(27-05-2026, 07:21 AM)Arun_zuneh Wrote: சிற்பிகா ரியானை நம்ப மாட்டாள் அது ரியானுக்கு தெரிந்து விட்டது இனி இஷிதா அந்த காட்டுவாசிவை வைத்து சிற்பிகாவின் பரம்பரை மாலையை அபகரிக்க முயற்சி செய்வாள் என்றும் தோன்றுகிறது. மற்றும் வேறு வழி எதுவும் இல்லை என்பதால் ரியான் சென்டினல் தீவிற்கு போவதே ஓரே வழி என்று முடிவாகிறது.
கதையை ஓரளவு அவதானித்து விட்டீர்கள் நண்பா


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)