25-05-2026, 03:17 PM
(24-05-2026, 06:19 PM)KumseeTeddy Wrote: [quote pid='6217155' dateline='1779606833']
எனக்கு எழுதி முடிக்கும் போது அது எல்லாம் பெரிய அப்டேட் ஆகவே தெரிகிறது.. எனக்கு அதை படித்து பார்க்க 45 நிமிடம், ஒரு மணி நேரம் வரை ஆகிறது. உதா: 8,9 பக்கத்தின் அப்டேட்கள்.
நான் படித்து பார்க்கும் போது 30 நிமிடம் குறையாமல் இருந்தால் அதை ஓகே என முடிவு செய்து அப்லோட் செய்கிறேன். அதை எழுதி முடிக்கவே நாக்கு தள்ளிவிடும் என்பதே உண்மை
![]()
இப்போது எது ஓகே ஆன அளவு என எனக்கே குழப்பம் வருகிறது. உங்கள் எதிர்பார்ப்பு என்ன. நீங்கள் ஒரு பகுதி படித்து முடிக்க எத்தனை நேரம் ஆகிறது என குறிப்பிட்டு சொல்லுங்கள். எவ்வளவு நிமிடம் படிக்கும் படி ஒரு அப்டேட் இருந்தால் அது திருப்தியாக இருக்கும என்று உங்கள் எதிர்பார்ப்பை சொல்லுங்கள். அனைவரும் தெரிந்து கொள்வோம்.
உங்கள் பதில்களை படித்து பார்த்து விட்டு நானும் யோசித்து அதற்கு பதில் அளிக்கிறேன்.
நன்றி.
நண்பா. நீங்கள் இந்தக்கதையின் ஆசிரியர். உங்கள் கண்ணோட்டம் வேறு எங்கள் கண்ணோட்டம் வேறு. நீங்கள் ஏதாவது எழுத்துப்பிழைகள் அல்லது காட்சிகளின் பொறுததமின்மை போன்றவற்றை sari பார்க்கலாம். நாங்கள் அப்படியல்ல. ரத்திகாவின் ரசிகர்கள். வெறிகொண்டு படிப்போம் வேகமாக அடிப்போம். எங்களுக்கு எழுத்து தெரியாது. எங்கள் தலைவி முகமும் உடம்பும் மட்டுமே மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். அப்பொழுது எங்கள் மனதில் கதையின் நீளம் என்பது அடுத்தடுத்து நிகழும் நிகழ்ச்சிகள் மட்டுமே.
கடந்த அப்டேட்டில் தலைவி அவர்கள் உடலை வெடுக் வெடுக் என்று வெட்டியது, கண்கள் சொருகியது போன்று காட்சிகளை நீங்கள் விவரித்து எழுதியிருப்பீர்கள். அது நீங்கள் நீளமாக எழுதி இருக்கலாம். ஆனால் உங்கள் கைவண்ணம் மற்றும் எங்கள் தலைவியின் பலகோண வீடியோக்களால் எங்களால் இரண்டொரு நொடிகள் மனதில் அந்த வரியினால ஏற்படக்கூடிய மனநிலையை அடைந்துவிட முடிகிறது. " அவள் பார்வை மேலே சொருகியது... " என்று நீங்கள் நீளமாக எழுதினால் எங்களால் அதை சீக்கிரம் கற்பனை செய்துவிட முடிகிறது. ஆடை களையப்பட்டிருக்கிறது என்று எழுதி இருந்தால் அதை உடனடியாக கற்பனை செய்ய முடிகிறது. அது தான் பிரச்சனை.
எங்கள் தொழில் உங்களிடம் பெரிய அப்டேட் கேட்பது. உங்கள் தொழில் உங்களால் முடிந்த மற்றும் எழுதி வருவது. இதை பெரிது படுத்த வேண்டாம். பெரிய அப்டேட் கேட்போம். நேரமில்லை, kan விழித்து எழுதினேன், உடல்நலமிலai என்று சொன்னால் " உடம்பை பாத்துக்கோங்க ஆசிரியரே, neram கிடைத்தால் பெரிய அப்டேட் போடுங்கள் " என்று சொல்வோம்.
இதெல்லாம் ஜகஜம். பதில் எழுத செலவிடும் நேரத்தில் இரண்டு வரிகள் எழுதலாம்.
நன்றி நமக்கம்.

[/quote]
படிக்கும் போதே மனசுக்கு குளுகுளுனூ இருக்கே


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)