25-05-2026, 10:33 AM
(25-05-2026, 07:47 AM)Geneliarasigan Wrote: பெண்மையின் தகிப்பை தீர்த்து கொள்ள அங்கே செல்வா என்று நான் தான் கதையில் கூறி இருக்கேன் நண்பா, டீக்கடைக்காரர் கூறுவது போல கதையில் எழுதவில்லை.அமாவாசை அன்று அவளுக்கு என்ன நடக்கிறது என டீக்கடைக்காரருக்கும் தெரியாது. மேலும் அவள் அமாவாசை அன்று மாயமலை காட்டுக்கு சென்றாக வேண்டும். அங்கே அவள் காமத்தின் பிடியில் இருப்பா.. அந்நேரம் அவள் காத்தவராயனை எதிர்க்க வேண்டும். ஆனால் அமாவாசை முன் முதல் நாள் அவள் பெண்மை ரியான் கிட்ட இழப்பாள் sentinal தீவில்.
நண்பா நீங்கள் முன்னாடி ஒருமுறை கூறியது போல ஒரு பகுதி காமம் என்றால் மரு பகுதி கதை என்று அப்படி என்றால் பிரியங்கா காமம் முடிந்த பிறகு சிற்பிகா காமம் தொடரும் போல



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)