25-05-2026, 07:47 AM
(This post was last modified: 25-05-2026, 08:32 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(25-05-2026, 07:09 AM)Arun_zuneh Wrote: எப்படியும் சிற்பிகா ரியானை நம்ப மாட்டாள் அவன் சென்டினல் தீவிற்கு சென்று சிற்பிகாவுடன் கலவிக்கொண்டால் தான் அவள் இவனை நம்புவாள். அதான் டீக்கடைகாரன் கூறியுள்ளானே அம்மாவாசை அன்று காம தவிப்பில் மூழ்கி இருப்பாள் என்று
பெண்மையின் தகிப்பை தீர்த்து கொள்ள அங்கே செல்வா என்று நான் தான் கதையில் கூறி இருக்கேன் நண்பா, டீக்கடைக்காரர் கூறுவது போல கதையில் எழுதவில்லை.அமாவாசை அன்று அவளுக்கு என்ன நடக்கிறது என டீக்கடைக்காரருக்கும் தெரியாது. மேலும் அவள் அமாவாசை அன்று மாயமலை காட்டுக்கு சென்றாக வேண்டும். அங்கே அவள் காமத்தின் பிடியில் இருப்பா.. அந்நேரம் அவள் காத்தவராயனை எதிர்க்க வேண்டும். ஆனால் அமாவாசை முன் முதல் நாள் அவள் பெண்மை ரியான் கிட்ட இழப்பாள் sentinal தீவில்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)