24-05-2026, 09:29 PM
(This post was last modified: 24-05-2026, 09:37 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(24-05-2026, 09:00 PM)kingdick Wrote: Bro 200 illa 500 episodes neenga kondu ponalum nanga padika ready
But kathavarayan romance tha pidikala he is a antagonist atha priyanka kattaya
Paduthi anubavicha athu oru mari kathaiyoda onri pogum priyanka thaduka nenachu
But avala mudiyama thavikirathu kathaiyoda onri pogum. May be earlier episodes pola
But avalave enna olu da soldrathu oru mari irukku bro atha ungalta share pannan
நண்பா, முந்தைய ஜென்மத்தில் ப்ரியங்கா மதிவதனியாக வருவா.அதில் அவ்வளவு எளிதாக காத்தவராயன் அடைய முடிந்து இருக்காது.மிகவும் போராடி உணர்ச்சியை கொஞ்ச கொஞ்சமாக தூண்டி தான் அடைந்து இருப்பான். மேலும் இந்த ஜென்மத்தில் காத்தவராயன் அவளின் உணர்ச்சிகளை தூண்டி அவளுக்கு காம ஜூரம் வரும் படி செய்து விட்டான். அதனால் தான் ப்ரியங்கா இப்படி தன்னிலை இழந்து கிடக்கிறாள்.இதை எல்லாம் நான் பழைய பாகங்களில் விளக்கி கூறி இருப்பேன். மேலும் காத்தவராயன் உடன் உடலுறவு கொண்டு அவன் சக்தியை பெற்று அவனை அழிப்பது தான் கதை.ஏற்கனவே ஆராதனா,அனு, லிகிதா காத்தவராயன் சக்தியின் ஒரு பகுதியை பெற்று விட்டார்கள்.
இதற்கான வலையை மதிவதனி போன ஜென்மத்திலேயே விரித்து வைத்து விட்டாள். பிரியங்கா மதிவதனியாக உருமாறும் நேரம் நெருங்கி கொண்டு இருக்கு. இப்பொழுது இந்த அளவுக்கு தான் சொல்ல முடியும். நீங்க பழைய பாகங்களை படிச்சு பாருங்க நான் என்ன சொல்ல வரேன் என்று புரியும்.ப்ரியங்கா இப்படி தன்னிலை மறந்து இப்படி வீழ்ந்து கிடக்க காரணம் முந்தைய ஜென்மத்தின் தொடர்ச்சி.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)