24-05-2026, 01:57 AM
(22-05-2026, 08:23 PM)rishikumar490 Wrote: உங்கள போல ஒரு தேர்ந்த எழுத்தாளரின் வரிகளில், கேட்கும்போது மிகவும் கர்வமாக உள்ளது. மிக்க நன்றி!
தவறுகளை திருத்திக்கொள்கிறேன். எழுத்தில் அக்கறை கொள்கிறேன்.
தவறெல்லாம் இல்ல நண்பா. எனக்கு ரொம்ப பிடிச்ச கதைக்களம் எடுத்து இருக்கீங்க. இன்னும் கொஞ்சம் சிறப்பா எழுதுனா ரசிகர் கூட்டம் அள்ளும். அதுக்காக சொல்றேன். லைக்ஸ் கமெண்ட்ஸ் பார்த்து கதை எழுதாதீங்க. உங்க திருப்திக்கு எழுதுங்க.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)