26-05-2026, 01:09 PM
(This post was last modified: 29-06-2026, 07:11 PM by Dave Rajan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Update 46
பிரபு காரை எடுத்துக்கொண்டு கிளம்பி போனதும்......சந்தியா....
Uncle ஒரு நிமிஷம்...அவரு போயிட்டாரான்னு பாத்துட்டு வரேன்...
ம்...சரிமா...போ... போய் பாத்துட்டு வா....
சந்தியா வெளியே போய் பார்க்க.... கார் வீட்டு வாசலை தாண்டி திரும்பியது... சந்தியா தயக்கத்துடன் திரும்பி மீண்டும் வீட்டிற்குள் வந்தாள்....
என்னமா பிரபு போயிட்டானா....
ம்...போயிட்டாரு uncle....
சரி வா....வா...வந்து இப்படி எதிர்த்த மாறி உக்காரு.....
ம்... சொல்லுங்க அங்கிள் என்ன பேசணும்..
என்ன பேச போறோம்னு உனக்கு தெரியாதா?
தெரியும் அங்கிள்.....
அதுலதான் என்ன பேசணும் னு கேட்டேன்.
சரி நான் விஷயத்துக்கு வரேன்...
நீ என்ன பத்தி என்னமா நினைக்குற அத முதல்ல வெளிப்படையாக சொல்லு....
நீ என்ன நினைச்சாலும் பரவாயில்லை அதை மறைக்காம சொல்லு...நீ ரொம்ப straight forward னு நான் கேள்விப்பட்டு இருக்கேன்...so just please எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு.....
அங்கிள் நான் சொல்லிடுவேன்... அப்புறம் நீங்க வருத்தப்பட கூடாது....
நான் வருத்தப்பட மாட்டேன்....நானே தான கேக்குறேன்....
சரி அப்போ உங்கஇஷ்டம் அங்கிள்....
நான் என்னோட மனசுல பட்டதை சொல்றேன்....
அங்கிள் நான் இதுக்கு முன்னாடி உங்களை எப்பவாச்சும் தான் பாத்திருக்கேன்... நீங்க என்னோட மாமனாரோட ப்ரண்ட் ... அதுனால எனக்கு உங்க மேல ஒரு மரியாதை இருந்தது...
ஆனா....
இப்ப எனக்கு என்ன சொல்றது னு தெரியல...எம் புருஷன் தான் புத்தி கெட்டு போயி உங்ககிட்ட வந்து நின்னாருன்னா..
நீங்க என்ன பண்ணியிருக்கனும்....
நீங்க கிட்டத்தட்ட எம் புருஷனுக்கு அப்பா ஸ்தானத்துல இருக்குறவரு.....அவரு இப்படி ஒரு காரியத்தை உங்ககிட்ட சொல்றாருன்னா....நீங்க அவருக்கு புத்திமதி சொல்லி அனுப்பியிருக்கனும்
அதை விட்டுவிட்டு அவரு பேச்சு கேட்டு இங்க வந்து உக்கார்ந்து இருக்கீங்க....
உங்களுக்கு வயசு எவ்ளோ அங்கிள்..
60 வயசு நடக்குது மா.....
உங்களை பார்த்தா 60 வயசு மாதிரி சத்தியமா தெரியல....அவ்ளோ ...பிட்...ஆனா..... உங்களுக்கு என்னோட அப்பாவ விட வயசு அதிகம்....எங்க அப்பாக்கு இப்போ 58 நடக்குது..... இன்னும் 1 மாசத்துல ரிட்டயர் ஆக போறாரு.....
நீங்க எம் புருஷன் தான் சொல்றாருன்னு இப்படி வந்து இங்க உக்கார்ந்து இருக்குறது எவ்வளவு கேவலமா இருக்கு தெரியுமா....
வாயில நிறைய வார்த்தை வருது ...ஆனா எல்லாத்தையும் சொல்ல முடியல....
எவனாவது அவன் பொண்டாட்டியை தூக்கி குடுத்தா ....விளையாடி பாத்துக்கலாம் னு கிளம்பிடுறது இல்ல.....
உங்களை எல்லாம் என்ன மனுஷன் னு நினைக்க தோணுது.....உங்க மேல இருந்த மரியாதையே போச்சு.....
நீங்கலாம் என்ன மனுஷங்கன்னு நினைக்க தோணுது.....
அங்கிள் விட்டா நான் நிறைய பேசிறுவேன்.... இதுவும் நீங்க கேட்டதால தான்...நான்...சொன்னேன்.....
இதுக்கு மேல உங்க இஷ்டம்....
And finally one think இட்லி நல்லாயிருக்கு ன்னு சொல்லி பாத்தீங்களே ஒரு பார்வை ....இது எவ்வளவு கேவலம் தெரியுமா அங்கிள்.....
என்ன பண்றது என் புருஷன் இப்படி இருந்தா ...இந்த கேவலத்தை எல்லாம் சகிச்சு தான ஆகனும்....னு
அவள் குரல் தழுதழுக்க கண்களில் ஒரு ஓரத்தில் சின்னதாக கண்ணீர் துளி எட்டி பார்த்தது......
பேசி முடிச்சிட்டியாமா.....
ம்......அங்கிள்.......சாரி..... நீங்க என்ன பேசனுமோ....அதை சொல்லுங்க.....
நீ உன்னோட மனசுல இருக்குறதை எல்லாம் சொல்லிட்ட.... ரொம்ப சந்தோஷம் ரொம்ப ஓபனா பேசுனதுக்கு....
இப்ப என்ன பத்தி நான் கொஞ்சம் பேசலாமா....
ம்...பேசுங்க....
ஓகே தேங்க்யூ.....
நான் உன்னோட மாமனாரு ப்ரண்ட் னு மட்டும் தான் உனக்கு தெரியும்....சரியா...
ம்..ஆமா....
உன் மாமனாரோட இந்த ஒரு பிசினஸ் மட்டும் இல்ல.... இன்னும் நிறைய பிசினஸ் ல நான் working partner தெரியுமா....
ஓரளவு தெரியும்....ஆனா....நிறைய தெரியாது....
ம்...சரி.... எனக்கு மருத்துவம் தெரியும் னு உனக்கு தெரியுமா.....
எதோ ஓரளவு அங்கிள்.....எதோ நாட்டு வைத்தியம் மாறி பண்ணுவீங்கனு கேள்வி பட்டு இருக்கேன்....ஆனா முழுசா தெரியாது.....
அப்போ உனக்கு என்னை பத்தி அவ்வளவா தெரியாது.....ஆனா....உன் புருஷன் கேட்டதுக்கு நான் ஒத்துக்கிட்டேன்னு என்னை பத்தி தப்பா நினைச்சிறுக்க அப்படி தானே....
அங்கிள் எனக்கு உங்களை பத்தி பெருசா தெரியாம இருக்கலாம்....ஆனா நீங்க இதுக்கு ஒத்துக்கும்போது நான் அப்படி தான நினைப்பேன்......
ஏம்மா.....உங்கூட ஒன்னா இருக்குறக்கு மட்டும் தான் நான் ஓகே சொல்லனுமா....
ஏன் உனக்கு உதவி பண்ண சொல்லியிருக்க கூடாதா........
என்ன அங்கிள் பேசறீங்க....இதுல என்ன உதவி.....
சந்தியா.... நான் உங்கூட செக்ஸ் பண்ண வரலை...முதல்ல அதை புரிஞ்சிக்க....
என்னோட ப்ரண்ட்டோட மருமக நீ... நான் உங்கூட தப்பு பண்ண இங்க வரல....
உனக்கு உதவி பண்ணதான் இங்க வந்திருக்கேன்.....
அங்கிள் நான் ஏற்கனவே குழம்பி போயிருக்கேன்.....நீங்க வேற ஏன்...அங்கிள்... கொஞ்சம் புரியும் மாறி சொல்லுங்க.....
சரி எல்லாத்தையும் தெளிவா சொல்றேன்...அத கவனமா கேட்டுக்க...
அதுக்கு அப்புறம் நீயே முடிவு எடு....
ம்...சரி ...அங்கிள்....
இங்கப்பாரும்மா.... பிரபு சொல்ற மாறி நீ வேற யார் கூடவாவது குழந்தைக்காக இந்த மாதிரி பண்ணா எந்த பிரச்சனையும் வராதுன்னு நினைக்குறியா.....
அப்படி இல்லம்மா பிரச்சனை வரலாம் வராமலும் போலாம்.....
ஆனா நீ சொல்ற மாதிரி எந்த ஒரு intimacy இல்லாம பண்ணுனா...கரு பிடிக்கலாம்...பிடிக்காமயும் போலாம்....
அது ஒரு முறை பண்ற ப்ராசஸ் கிடையாது...அந்த டேட் ல அடிக்கடி பண்ண வேண்டியது...இதை எல்லாம் நீங்க யோசுச்சீங்களா....
இல்ல அங்கிள்....
எனக்கு பிரபுவ பத்தி தெரியும்..... அவன் ரொம்ப நல்லவன்.....ஆனா பெரிய புத்திசாலி இல்லை....அப்படி அவனுக்கு விவரம் இருந்திருந்தா..... அவன் அண்ணன் மாதிரி முன்னேறி இருப்பான்...
இப்படி எல்லாத்தையும் இழந்து இருக்க மாட்டான்....அதுக்காக நான் பிரபுவ குத்தம் சொல்லல..... அவன் பின் விளைவுகளை பெருசா யோசிக்க மாட்டான்னு சொல்றேன்....
எனக்கு கார்த்திய விட பிரபுவதான் ரொம்ப பிடிக்கும்....
ஏன்னா பிரபு நல்லவன்..... அதான் அவனுக்கு உதவி பண்ணலாம் னு முடிவு பண்ணேன்....
பிரபுக்கு அசூஸ்பெர்மியா அதான இப்போ பிரச்சனை ...
ஆமா அங்கிள்.....
அசூஸ்பெர்மியா வ modern medicine குணப்படுத்த முடியாம போலாம்....ஆனா....
மரபுவழி மருந்துவத்துல அது முடியும்....
உயிர் அணுக்களை திரும்பியும் உற்பத்தி பண்ண உடம்ப தயார் செய்ய முடியும்....
உனக்கு உங்க மாமனாரு ஆபிசுல..... மாரிமுத்து வ தெரியுமா.....
தெரியும் போன வாரம் தான அவங்க மனைவிக்கு வளைகாப்பு முடிஞ்சது....
அவங்களும் எங்களை மாறி குழந்தை இல்லாதவங்க தான்....பத்து வருஷம் இருக்கும்... இப்பதான் கடவுள் புண்ணியத்துல வளைகாப்பு வரைக்கும் வந்திருக்கு.....
நான் போயி அவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்குனா நல்லது னு மாமனார் சொன்னாரு... அதான் நாங்க வளைகாப்பு க்கு போயிட்டு வந்தோம்....
அவங்களுக்கு குழந்தை பிறக்க உதவி செஞ்சது நான் தான்...
அங்கிள்.....
ஏய்....தப்பா நினைக்காதே.... அவங்களுக்கு மருத்துவ உதவி செஞ்சது நான் தான்....
அவங்களுக்கு நிறைய english medicine முயற்சி செய்து பாத்துட்டாங்க.... அப்புறம் நாந்தான்... அவங்களுக்கு மரபு வழி மருத்துவம் மூலமா குழந்தை பிறக்கருக்கு உதவி செஞ்சேன்.....இதை நான் வெளிய யார்கிட்டையும் சொன்னதில்லை....ஏன் உங்க மாமனார்க்கு கூட இதை பத்தி தெரியாது....
நீ வேணும்னா மாரிமுத்து க்கு போன் பண்ணி கேளு....
அப்புறம் உன்னோட முடிவு சொல்லு.....
மாரி நம்பர் வேணுமா...
இல்ல அங்கிள் என்கிட்டையே இருக்கு....
ஒரு நிமிஷம் இருங்க நான் கேட்டுக்குறேன்......
சந்தியா மாரியிடம் போனில் பேச துவங்கினாள்...
மாரி நான் சந்தியா பேசுறேன்...
அம்மா சொல்லுங்க ...என்ன மா ....இந்த நேரத்துல.....
ஒன்னும் இல்ல.... எனக்கு ஒரு விசயம் தெரியனும் ...
சொல்லுங்க மா.... எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்....
இல்ல வளைகாப்பு அன்னைக்கே கேட்கணும் னு இருந்தேன்...
நீங்க குழந்தைக்கு எந்த டாக்டர் கிட்ட நான் காட்டுனீங்க....
அம்மா அது வந்து நாங்க கொஞ்ச நாளா ஆங்கில மருத்துவம் பார்க்குறத விட்டுட்டோம் மா....
நான் உங்ககிட்ட சொல்றேன்... நீங்க யார் கிட்டயும் சொல்லிராதீங்க....நம்ம ஐயாக்கு கூட இது தெரியாது மா....
நம்ம ஐயாவோட சிநேகிதன் குரு ஐயா தாம்மா எங்களுக்கு மருத்துவ உதவி பண்ணாரு....அவரு உதவி பண்ணது யாருக்கும் தெரிய வேண்டாம் னு சொல்லி இருக்காரு....
சரி மாரி னா.... நான் எதுவும் சொல்லல...
உங்ககிட்ட சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன்.... அப்புறம் ஜோதிக்கா அவங்க ஊருக்கு போயிட்டாங்களா.....
ஆமாம்மா.....போயிட்டா.....இனி குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் தான்..மா....
சரி நான் நான் வச்சிடுறேன்....
சரி...மா....
என்ன சந்தியா என்ன சொல்றான்...மாரி....
ம்...நீங்க சொன்னது உண்மை தான்....
இப்பவாவது என்னை நம்பி புரிஞ்சுக்குறியா....
அங்கிள் நீங்க பிரபு கிட்டயே இதை பத்தி சொல்லி இருக்கலாம் ல....
அதை விட்டுவிட்டு surrogate father க்கு ஏன் ஒத்துக்கிட்டீங்க.....
அங்கதான் விசயமே இருக்கு.....
அங்கிள் கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க ப்ளீஸ்....
பிரபு காரை எடுத்துக்கொண்டு கிளம்பி போனதும்......சந்தியா....
Uncle ஒரு நிமிஷம்...அவரு போயிட்டாரான்னு பாத்துட்டு வரேன்...
ம்...சரிமா...போ... போய் பாத்துட்டு வா....
சந்தியா வெளியே போய் பார்க்க.... கார் வீட்டு வாசலை தாண்டி திரும்பியது... சந்தியா தயக்கத்துடன் திரும்பி மீண்டும் வீட்டிற்குள் வந்தாள்....
என்னமா பிரபு போயிட்டானா....
ம்...போயிட்டாரு uncle....
சரி வா....வா...வந்து இப்படி எதிர்த்த மாறி உக்காரு.....
ம்... சொல்லுங்க அங்கிள் என்ன பேசணும்..
என்ன பேச போறோம்னு உனக்கு தெரியாதா?
தெரியும் அங்கிள்.....
அதுலதான் என்ன பேசணும் னு கேட்டேன்.
சரி நான் விஷயத்துக்கு வரேன்...
நீ என்ன பத்தி என்னமா நினைக்குற அத முதல்ல வெளிப்படையாக சொல்லு....
நீ என்ன நினைச்சாலும் பரவாயில்லை அதை மறைக்காம சொல்லு...நீ ரொம்ப straight forward னு நான் கேள்விப்பட்டு இருக்கேன்...so just please எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு.....
அங்கிள் நான் சொல்லிடுவேன்... அப்புறம் நீங்க வருத்தப்பட கூடாது....
நான் வருத்தப்பட மாட்டேன்....நானே தான கேக்குறேன்....
சரி அப்போ உங்கஇஷ்டம் அங்கிள்....
நான் என்னோட மனசுல பட்டதை சொல்றேன்....
அங்கிள் நான் இதுக்கு முன்னாடி உங்களை எப்பவாச்சும் தான் பாத்திருக்கேன்... நீங்க என்னோட மாமனாரோட ப்ரண்ட் ... அதுனால எனக்கு உங்க மேல ஒரு மரியாதை இருந்தது...
ஆனா....
இப்ப எனக்கு என்ன சொல்றது னு தெரியல...எம் புருஷன் தான் புத்தி கெட்டு போயி உங்ககிட்ட வந்து நின்னாருன்னா..
நீங்க என்ன பண்ணியிருக்கனும்....
நீங்க கிட்டத்தட்ட எம் புருஷனுக்கு அப்பா ஸ்தானத்துல இருக்குறவரு.....அவரு இப்படி ஒரு காரியத்தை உங்ககிட்ட சொல்றாருன்னா....நீங்க அவருக்கு புத்திமதி சொல்லி அனுப்பியிருக்கனும்
அதை விட்டுவிட்டு அவரு பேச்சு கேட்டு இங்க வந்து உக்கார்ந்து இருக்கீங்க....
உங்களுக்கு வயசு எவ்ளோ அங்கிள்..
60 வயசு நடக்குது மா.....
உங்களை பார்த்தா 60 வயசு மாதிரி சத்தியமா தெரியல....அவ்ளோ ...பிட்...ஆனா..... உங்களுக்கு என்னோட அப்பாவ விட வயசு அதிகம்....எங்க அப்பாக்கு இப்போ 58 நடக்குது..... இன்னும் 1 மாசத்துல ரிட்டயர் ஆக போறாரு.....
நீங்க எம் புருஷன் தான் சொல்றாருன்னு இப்படி வந்து இங்க உக்கார்ந்து இருக்குறது எவ்வளவு கேவலமா இருக்கு தெரியுமா....
வாயில நிறைய வார்த்தை வருது ...ஆனா எல்லாத்தையும் சொல்ல முடியல....
எவனாவது அவன் பொண்டாட்டியை தூக்கி குடுத்தா ....விளையாடி பாத்துக்கலாம் னு கிளம்பிடுறது இல்ல.....
உங்களை எல்லாம் என்ன மனுஷன் னு நினைக்க தோணுது.....உங்க மேல இருந்த மரியாதையே போச்சு.....
நீங்கலாம் என்ன மனுஷங்கன்னு நினைக்க தோணுது.....
அங்கிள் விட்டா நான் நிறைய பேசிறுவேன்.... இதுவும் நீங்க கேட்டதால தான்...நான்...சொன்னேன்.....
இதுக்கு மேல உங்க இஷ்டம்....
And finally one think இட்லி நல்லாயிருக்கு ன்னு சொல்லி பாத்தீங்களே ஒரு பார்வை ....இது எவ்வளவு கேவலம் தெரியுமா அங்கிள்.....
என்ன பண்றது என் புருஷன் இப்படி இருந்தா ...இந்த கேவலத்தை எல்லாம் சகிச்சு தான ஆகனும்....னு
அவள் குரல் தழுதழுக்க கண்களில் ஒரு ஓரத்தில் சின்னதாக கண்ணீர் துளி எட்டி பார்த்தது......
பேசி முடிச்சிட்டியாமா.....
ம்......அங்கிள்.......சாரி..... நீங்க என்ன பேசனுமோ....அதை சொல்லுங்க.....
நீ உன்னோட மனசுல இருக்குறதை எல்லாம் சொல்லிட்ட.... ரொம்ப சந்தோஷம் ரொம்ப ஓபனா பேசுனதுக்கு....
இப்ப என்ன பத்தி நான் கொஞ்சம் பேசலாமா....
ம்...பேசுங்க....
ஓகே தேங்க்யூ.....
நான் உன்னோட மாமனாரு ப்ரண்ட் னு மட்டும் தான் உனக்கு தெரியும்....சரியா...
ம்..ஆமா....
உன் மாமனாரோட இந்த ஒரு பிசினஸ் மட்டும் இல்ல.... இன்னும் நிறைய பிசினஸ் ல நான் working partner தெரியுமா....
ஓரளவு தெரியும்....ஆனா....நிறைய தெரியாது....
ம்...சரி.... எனக்கு மருத்துவம் தெரியும் னு உனக்கு தெரியுமா.....
எதோ ஓரளவு அங்கிள்.....எதோ நாட்டு வைத்தியம் மாறி பண்ணுவீங்கனு கேள்வி பட்டு இருக்கேன்....ஆனா முழுசா தெரியாது.....
அப்போ உனக்கு என்னை பத்தி அவ்வளவா தெரியாது.....ஆனா....உன் புருஷன் கேட்டதுக்கு நான் ஒத்துக்கிட்டேன்னு என்னை பத்தி தப்பா நினைச்சிறுக்க அப்படி தானே....
அங்கிள் எனக்கு உங்களை பத்தி பெருசா தெரியாம இருக்கலாம்....ஆனா நீங்க இதுக்கு ஒத்துக்கும்போது நான் அப்படி தான நினைப்பேன்......
ஏம்மா.....உங்கூட ஒன்னா இருக்குறக்கு மட்டும் தான் நான் ஓகே சொல்லனுமா....
ஏன் உனக்கு உதவி பண்ண சொல்லியிருக்க கூடாதா........
என்ன அங்கிள் பேசறீங்க....இதுல என்ன உதவி.....
சந்தியா.... நான் உங்கூட செக்ஸ் பண்ண வரலை...முதல்ல அதை புரிஞ்சிக்க....
என்னோட ப்ரண்ட்டோட மருமக நீ... நான் உங்கூட தப்பு பண்ண இங்க வரல....
உனக்கு உதவி பண்ணதான் இங்க வந்திருக்கேன்.....
அங்கிள் நான் ஏற்கனவே குழம்பி போயிருக்கேன்.....நீங்க வேற ஏன்...அங்கிள்... கொஞ்சம் புரியும் மாறி சொல்லுங்க.....
சரி எல்லாத்தையும் தெளிவா சொல்றேன்...அத கவனமா கேட்டுக்க...
அதுக்கு அப்புறம் நீயே முடிவு எடு....
ம்...சரி ...அங்கிள்....
இங்கப்பாரும்மா.... பிரபு சொல்ற மாறி நீ வேற யார் கூடவாவது குழந்தைக்காக இந்த மாதிரி பண்ணா எந்த பிரச்சனையும் வராதுன்னு நினைக்குறியா.....
அப்படி இல்லம்மா பிரச்சனை வரலாம் வராமலும் போலாம்.....
ஆனா நீ சொல்ற மாதிரி எந்த ஒரு intimacy இல்லாம பண்ணுனா...கரு பிடிக்கலாம்...பிடிக்காமயும் போலாம்....
அது ஒரு முறை பண்ற ப்ராசஸ் கிடையாது...அந்த டேட் ல அடிக்கடி பண்ண வேண்டியது...இதை எல்லாம் நீங்க யோசுச்சீங்களா....
இல்ல அங்கிள்....
எனக்கு பிரபுவ பத்தி தெரியும்..... அவன் ரொம்ப நல்லவன்.....ஆனா பெரிய புத்திசாலி இல்லை....அப்படி அவனுக்கு விவரம் இருந்திருந்தா..... அவன் அண்ணன் மாதிரி முன்னேறி இருப்பான்...
இப்படி எல்லாத்தையும் இழந்து இருக்க மாட்டான்....அதுக்காக நான் பிரபுவ குத்தம் சொல்லல..... அவன் பின் விளைவுகளை பெருசா யோசிக்க மாட்டான்னு சொல்றேன்....
எனக்கு கார்த்திய விட பிரபுவதான் ரொம்ப பிடிக்கும்....
ஏன்னா பிரபு நல்லவன்..... அதான் அவனுக்கு உதவி பண்ணலாம் னு முடிவு பண்ணேன்....
பிரபுக்கு அசூஸ்பெர்மியா அதான இப்போ பிரச்சனை ...
ஆமா அங்கிள்.....
அசூஸ்பெர்மியா வ modern medicine குணப்படுத்த முடியாம போலாம்....ஆனா....
மரபுவழி மருந்துவத்துல அது முடியும்....
உயிர் அணுக்களை திரும்பியும் உற்பத்தி பண்ண உடம்ப தயார் செய்ய முடியும்....
உனக்கு உங்க மாமனாரு ஆபிசுல..... மாரிமுத்து வ தெரியுமா.....
தெரியும் போன வாரம் தான அவங்க மனைவிக்கு வளைகாப்பு முடிஞ்சது....
அவங்களும் எங்களை மாறி குழந்தை இல்லாதவங்க தான்....பத்து வருஷம் இருக்கும்... இப்பதான் கடவுள் புண்ணியத்துல வளைகாப்பு வரைக்கும் வந்திருக்கு.....
நான் போயி அவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்குனா நல்லது னு மாமனார் சொன்னாரு... அதான் நாங்க வளைகாப்பு க்கு போயிட்டு வந்தோம்....
அவங்களுக்கு குழந்தை பிறக்க உதவி செஞ்சது நான் தான்...
அங்கிள்.....
ஏய்....தப்பா நினைக்காதே.... அவங்களுக்கு மருத்துவ உதவி செஞ்சது நான் தான்....
அவங்களுக்கு நிறைய english medicine முயற்சி செய்து பாத்துட்டாங்க.... அப்புறம் நாந்தான்... அவங்களுக்கு மரபு வழி மருத்துவம் மூலமா குழந்தை பிறக்கருக்கு உதவி செஞ்சேன்.....இதை நான் வெளிய யார்கிட்டையும் சொன்னதில்லை....ஏன் உங்க மாமனார்க்கு கூட இதை பத்தி தெரியாது....
நீ வேணும்னா மாரிமுத்து க்கு போன் பண்ணி கேளு....
அப்புறம் உன்னோட முடிவு சொல்லு.....
மாரி நம்பர் வேணுமா...
இல்ல அங்கிள் என்கிட்டையே இருக்கு....
ஒரு நிமிஷம் இருங்க நான் கேட்டுக்குறேன்......
சந்தியா மாரியிடம் போனில் பேச துவங்கினாள்...
மாரி நான் சந்தியா பேசுறேன்...
அம்மா சொல்லுங்க ...என்ன மா ....இந்த நேரத்துல.....
ஒன்னும் இல்ல.... எனக்கு ஒரு விசயம் தெரியனும் ...
சொல்லுங்க மா.... எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்....
இல்ல வளைகாப்பு அன்னைக்கே கேட்கணும் னு இருந்தேன்...
நீங்க குழந்தைக்கு எந்த டாக்டர் கிட்ட நான் காட்டுனீங்க....
அம்மா அது வந்து நாங்க கொஞ்ச நாளா ஆங்கில மருத்துவம் பார்க்குறத விட்டுட்டோம் மா....
நான் உங்ககிட்ட சொல்றேன்... நீங்க யார் கிட்டயும் சொல்லிராதீங்க....நம்ம ஐயாக்கு கூட இது தெரியாது மா....
நம்ம ஐயாவோட சிநேகிதன் குரு ஐயா தாம்மா எங்களுக்கு மருத்துவ உதவி பண்ணாரு....அவரு உதவி பண்ணது யாருக்கும் தெரிய வேண்டாம் னு சொல்லி இருக்காரு....
சரி மாரி னா.... நான் எதுவும் சொல்லல...
உங்ககிட்ட சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன்.... அப்புறம் ஜோதிக்கா அவங்க ஊருக்கு போயிட்டாங்களா.....
ஆமாம்மா.....போயிட்டா.....இனி குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் தான்..மா....
சரி நான் நான் வச்சிடுறேன்....
சரி...மா....
என்ன சந்தியா என்ன சொல்றான்...மாரி....
ம்...நீங்க சொன்னது உண்மை தான்....
இப்பவாவது என்னை நம்பி புரிஞ்சுக்குறியா....
அங்கிள் நீங்க பிரபு கிட்டயே இதை பத்தி சொல்லி இருக்கலாம் ல....
அதை விட்டுவிட்டு surrogate father க்கு ஏன் ஒத்துக்கிட்டீங்க.....
அங்கதான் விசயமே இருக்கு.....
அங்கிள் கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க ப்ளீஸ்....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)