23-05-2026, 12:49 PM
இப்பொழுது தான் சுதா - சுகன்யா பகுதியை படித்து முடித்தேன். சுகன்யாவும் கிருபாவும் யார் என்பது மறந்தே போயிருந்தது. மீண்டும் பழைய பக்கங்களை தேடி எடுத்து படித்தேன். நளன் பகுதியை படிக்கும்போது நானும் நளன் போல் ஆகிறேன். எனக்கும் சில விஷயங்கள் புரியவில்லை. ஏன் ஆர்த்தி அவ்வாறு நடந்துகொள்கிறாள் என்று. ஒரு சந்தேகமாக கேட்கிறேன் நண்பா. உண்மையில் கார்த்திக்கு அவள் பெற்றோர் செல்லம் கொடுப்பது போல யாரேனும் இருப்பார்களா? இதை நான் சந்தேகமாகவே கேட்கிறேன் நண்பா. இன்ஸ்டாகிராமில் சில இளம்பெண்கள் தங்கள் வீடுகளுக்குத் தெரிய மது அருந்துவது டிஸ்கோ செல்வது எல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வாறு தங்கள் மகள் வேறு ஒருவனை டாமினேட் செய்வதை ஏற்பது அல்லது அவள் இணையை சரிகட்டுவது போன்று.
வாசித்தவரை கதை மிக நன்றாக உள்ளது நண்பா. இந்த சுகன்யா - சுதா பகுதியில் சுதா ஒரே பகுதியில் உடலுறவு கொண்டாள் என்பதை படிக்கும்போது சுதாவின் உள்ளூர இருக்கும் ஆசை உடனே வெளிப்பட்டது தெரிகிறது.
மால்சுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று தான் புரியவில்லை. ஏற்கனவே முந்தைய பகுதிகளில் மால்ஸ் மீது பல கண்கள் அலைபாய்ந்தன.
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.
நன்றி
வாசித்தவரை கதை மிக நன்றாக உள்ளது நண்பா. இந்த சுகன்யா - சுதா பகுதியில் சுதா ஒரே பகுதியில் உடலுறவு கொண்டாள் என்பதை படிக்கும்போது சுதாவின் உள்ளூர இருக்கும் ஆசை உடனே வெளிப்பட்டது தெரிகிறது.
மால்சுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று தான் புரியவில்லை. ஏற்கனவே முந்தைய பகுதிகளில் மால்ஸ் மீது பல கண்கள் அலைபாய்ந்தன.
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.
நன்றி


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)