Adultery சினைப் பண்ணை
இருந்தாலும் இன்னொருத்தி எழுந்து, “வாந்தி எடுக்கணும், வயிறு பெருக்கும், பாச்சி தொங்கும், இடுப்புல மடிப்பு விழும்னு இதெல்லாம் தெரிஞ்சிகிட்டுதானே சூல் பிடிக்க இங்க வந்திருக்கீங்க.  நீங்க சொன்ன தொந்தரவெல்லாம் வேணாம்னா புருஷனை கூப்பிட்டுட்டு கிளம்பி போய் ஏங்க வேண்டியது, காய வேண்டியதுன்னு நாளை நகர்த்த வேண்டியதுதானே?” என்று சொன்னதும் முதலில் பேசிய பெண் உட்பட எல்லோரும் மீண்டும் சிரித்துவிட்டனர்.

உடனே ஒரு பெண், “அந்த அக்கா புருஷன் கிட்டவே, “அக்கா இப்படி சொல்றாங்க, அதனால ரெண்டு பேரும் கிளம்பறீங்களா”-ன்னு கேட்டுட்டா போச்சு,” என்றாள்.  

அதை கேட்டு அவள் புருஷன், “நான் வேணும்னா அவளை இங்கவே விட்டுட்டு போக ரெடி.  சூல் பிடிச்ச பின்னாலும் டெலிவரி வரை ஒரு மேல் பார்ட்னர்ஸே டெய்லி மாத்தி மாத்தி ராத்திரி-பகலா நல்லா கவனிச்சிக்கட்டும்.  பஜனை வலி இருந்தா பிரசவ வலி இருக்காதாம். அண்ணீன்னு கொஞ்சினவன் டெலிவரி ஆனதும் ஆண்டின்னு சொல்லி ஓடிடுவாங்க.   விடுங்கடா சாமி, புருஷனே போதும்னு இவளும் வீட்டுக்கு திரும்பிடுவா,” என்றார்.  

“என்னக்கா, உங்க புருஷன் சொன்னது சரியா இருக்கே?” என்று மற்ற சில பெண்கள் கிண்டலாக கேட்ட்னர்.  

வேறொரு பெண் அந்த கிண்டலில் சேர்ந்துகொண்டு, “உங்க புருஷன் நல்ல மனசுக்காரர்கா.  டெலிவரை வரைக்கும் மேல் பார்ட்னர்ஸ்கிட்ட உங்களை விட்டுட்டு போறேன்றாரு.  பஜனை வலி தாங்கினா பிரசவ வலி இருக்காதாம்ன்றது கரெக்டுதான். அப்படி நடந்தா உங்களுக்கு லக்தான்!” என்றாள்.

சஞ்சு எழுந்து, “நாமெல்லாம் எத்தனையோ நாள் மன கஷ்டத்தில இருந்திருப்போம்.  ஆனா நம்ம புருஷனுங்கதான் நம்மளை இங்க கூட்டிட்டு வந்து நம்மளை சந்தோஷப்படுத்தியிருக்காங்க. சொந்த சந்தோஷத்தை வேற வழியில தேடிக்காம தியாகம் செய்து நம்முடன் சந்தோஷமாக இருக்காங்க.  சினை பிடிக்க நம்மளை நம்ம புருஷனுங்க இங்க கூட்டிட்டு வந்ததே நம்ம ஒவ்வொருத்தருக்கும் பெரிய லக்தான்.  அதனால் புருஷன் மனசு தெரிஞ்சி நடந்துகிட்டாதான் அவங்க சந்தோஷப்படுவாங்க,” என்றதும் அதை எல்லோரும் ஆமோதித்தனர்.

மறுநாள் காலை ஆறு மணிக்கு எழுந்தேன்.  சஞ்சுவை காணவில்லை.  மொபைல் எடுத்தேன்.  அவள் சங்கேதமாக ஒரு மெஸ்ஸேஜ் அனுப்பியிருந்தாள்.  

“சனி நீராடவில்லை. அதனால் இன்றைக்கு.”  அப்படியென்றால் ஆயில் பாத் குளியலுக்கு போய்விட்டாளா?  ஆற்றங்கரைக்கா?  இல்லை வேறெங்காவதா?  திடுமென ஒரு க்ளூ பளிச்சிட்டது.  

ப்ரஷ் செய்துவிட்டு, காஃப்டேரியா சென்று காஃபி குடித்தேன்.  பின்பு அங்கு ஒரு இடம் பற்றி விசாரித்து தெரிந்துகொண்டு கொஞ்சம் தொலைவிலிருந்த அந்த இடத்திற்கு சென்றேன்.  அந்த இடம் மஸ்ஸாஜ் சென்டர்.  

எல்லா ஜன்னல்களும் அடைபட்டிருந்தன.  கதவும் பூட்டியிருந்தது.  சர்வீஸ் வித் ப்ரியார் அப்பாயிண்மெண்ட் என்று வாசலில் எழுதியிருந்தது.  உள்ளே ஒருவர் மட்டும் மஸ்ஸாஜ் செய்துகொள்ள வசதி இருந்தது.

திடீரென சஞ்சுவின் குரல் கேட்டது.  யூகித்து மொட்டை மாடிக்கு படி ஏறினேன்.  அங்கே ஒளிந்து கொள்ள வாகான இடம் கிடைத்தது.  மொபைலை வைப்ரேஷன் மோடுக்கு மாற்றிவிட்டு சஞ்சுவை நோட்டமிட்டேன்.  

சஞ்சு மஸ்ஸாஜ் டேபிளில் உட்கார்ந்திருந்தாள்.  உடலில் டவல் மட்டும் இருந்தது.  அருகில் இருந்த மஸ்ஸாஜ் தெரபிஸ்ட்டுக்கு 22 வயசு இருக்கும்.  அவன் மட்டும்தான் இருந்தான்.  உதவிக்கு என்று யாருமில்லை.

சஞ்சு பேச தொடங்கினாள்.  “சின்ன பையனா இருக்கே, மஸ்ஸாஜ் தெரபில எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா?” என்று சந்தேகமா கேட்டாள்.  

[Image: 01.png]

அதற்கு அவன், “ட்ரெயினிங்க் முடிஞ்சி இங்க தனியா வேலை பார்க்க ஆரம்பிச்சி ரெண்டு மாசம் ஆச்சிங்க மே’ம்.  இதுவரைக்கும் 11 கெஸ்டுகளுக்கு தெரபி செய்திருக்கேன்க,” என்று பவ்யமுடன் பதிலளித்தான்.  தொடர்ந்து, “உடலுக்கு எதாவது பிரச்சனை இருந்தா சொல்லுங்க. பாடி பெய்ன் மாதிரி. அதுக்கு ஏத்த மாதிரி ஆயில் தெரபி செய்யணும்,” என்றான்.  

பதிலுக்கு அவள், “நான் ரிஸார்ட்டுக்கு வந்து ஒரு வாரமாச்சா, பாடி பெய்ன் ஜாஸ்தியா இருக்கு.  நீ அமுக்கி அமுக்கி மஸ்ஸாஜ் பண்ணி, நல்லா சுளுக்கு எடுத்துவிட்டீன்னா போதும்,” என்றாள்.

அவன் புன்னகைத்தபடி, “என் வேலை என்னன்னு நீங்களே சொல்லிட்டீங்க.  செய்துடறேன் மே’ம்,” என்று சந்தோஷமுடன் சொன்னான்.  

அருகிலிருந்த சட்டியிலிருந்து எண்ணெய் எடுத்தவன், “ஃபர்ஸ்ட் உங்க தலை முடிக்கு ஆயில் போட்டுவிடறேன்.  அப்பதான் சூடு இறங்கும்,” என்றான்.  ஓகே என்னும் விதமாக புன்னகைத்தபடி சஞ்சு தலையாட்டினாள்.


[Image: 03.png]
[+] 6 users Like meenpa's post
Like Reply


Messages In This Thread
சினைப் பண்ணை - by meenpa - 27-04-2026, 10:15 AM
RE: சினைப் பண்ணை - by meenpa - 23-05-2026, 03:58 PM



Users browsing this thread: 3 Guest(s)