Adultery இது எங்கள் வாழ்க்கை!!!
【403】

⪼ கவுன்சிலிங்-பரத் ⪻

வாயாடி மற்றும் அர்ஜுன் இருவருக்கும் கவுன்சிலிங் நடந்தது. டாக்டர் அவர்களிடம் தனித்தனியே ஒரு மணி நேரம் ஒருமணி நேரம் பேசினார்..

வாயாடியிடம் அவளது கடந்த கால உறவுகள், ஆசைகள், எதிர்காலத் திட்டங்கள் பற்றியெல்லாம் ஆழமாக விசாரித்தார்..

அர்ஜுனிடம் அவன் வாயாடியின் மீதான பற்று, அவளது பாலியல் சுதந்திரத்தை ஏற்கும் மனநிலை, திருமணத்துக்குப் பிறகான எதிர்பார்ப்புகள் என அனைத்தையும் கேட்டறிந்தார். .

இறுதியில் இருவரையும் ஒன்றாக அமர வைத்து, அவர்களது உறவின் வலிமை பற்றி பேசினார்..

கவுன்சிலிங் முடிந்ததும், டாக்டர் பரத்தை தனியாக அழைத்து பேசினார்..

பரத், இன்ஸ்பெக்டர் எல்லாம் சொன்னாங்க. நீங்க எதுக்கும் கவலைப்பட வேண்டாம்.. வாயாடி மிகவும் புத்திசாலி மற்றும் மேனிபுலேட்டிவ். அர்ஜுனை அவள் முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறாள். அர்ஜுன் அவளுக்கு முழு அடிமை. அவர்கள் நண்பர்களாக இருந்தபோது எல்லாம் நடந்திருக்கிறது என்பதை நானும் அறிந்து கொண்டேன்..

ஆனால் ஒன்று உறுதியாகச் சொல்கிறேன்… அது ஒரு பிரச்சனையும் இல்லை. அதனால இந்தத் திருமணம் டைவர்ஸில் முடிய வாய்ப்பு மிகவும் குறைவு.. ஏன்னா...
• அர்ஜுன் வாயாடி வெளியில் யாருடனும் செக்ஸ் பண்ணுனாலும் அவன் ஒரு நாளும் பிரச்சனை செய்ய மாட்டான். ஏன்னா, அவன் அப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறான். ‘அவள் என்னுடையவள், வீட்டுக்கு வந்தால் போதும்’ என்கிற எண்ணம் அவனுக்கு.

• அர்ஜுன் குடும்பம் மிகவும் ஓரளவுக்கு நல்ல வசதி. வாயாடி பெற்றோரை இழந்தவள், உங்களை கார்டியனாக நம்பி இருக்குறவள். அந்த பணம், அந்தஸ்து, பாதுகாப்பு எல்லாவற்றையும் அவள் இழக்க விரும்ப மாட்டாள்..

அவள் வெளியில் யாருடனும் படுத்தாலும் அர்ஜுன் ஒன்றும் சொல்ல மாட்டானா? என்பதை கேட்டதும் பரத் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தான்.

என்ன சொல்றீங்க என்ற கேள்விக்கு,  டாக்டர் அமைதியாக சிரித்தார். “அதுதான் உண்மை. நீங்க கவலைப்பட வேண்டாம்.”

பரத் மனதுக்குள் பெரும் சங்கடத்துடன் இருந்தாலும், "என்ன நடந்தாலும், விவகாரத்தில் முடியவே முடியாது" என்ற வார்த்தை அவனுக்கு ஓரளவுக்கு நிம்மதியை கொடுத்தது..

⪼ திருமணத்துக்கு அனுமதி⪻

டாக்டரின் பச்சைக்கொடி கிடைத்ததும், பரத் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்தான்.

பரத் மற்றும் அர்ஜுன் அப்பா இருவரும் பேசிய பிறகு, அர்ஜுனின் அப்பா முகூர்த்தம் பார்த்தார். வாயாடி-அர்ஜுன் இருவருக்கும் திருமணம் உறுதியானது..

⪼ இன்ஸ்பெக்டர் கமிஷன்:⪻

திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய இன்ஸ்பெக்டர், அர்ஜுன் தரப்பிலிருந்து தனியாக நல்ல கமிஷன் வாங்கினாள்.

மிச்ச மீதி விஷயங்கள் (பணம், நகை, வீடு /நிலம்) அனைத்தையும் பேசி எழுதி வாங்கி பரத்திடம் கொடுத்தாள்..

⪼ பரத் அம்மா ⪻

ரெஜினா மூலமாக வாயாடியின் செக்ஸ் உறவு மற்றும் அதனால் வந்த பிரச்சனைகள் குறித்து தெரிந்து கொண்ட பரத் அம்மாவுக்கு பயங்கர நிம்மதி..

முதலில் மகனின் பணம் செலவாகாமல் மிச்சம் ஆகும் என்ற எண்ணத்தில் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லச் சொல்லி நச்சரித்தவளுக்கு, ரெஜினா சொன்ன விஷயம் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி..

"சனியன் தொலைஞ்சது, நிம்மதி" என்ற எண்ணம் மனதில்..

“நாளைக்கே ஊருக்குக் கிளம்பலாம். இங்கே இனி என்ன வேலை? எல்லாம் சுமூகமா முடிஞ்சுது” என்று சொல்லி, தன் கணவருக்கு போன் செய்து “நாளை வந்து என்னை அழைச்சிட்டுப் போங்க” என்றார்.

⪼ மஞ்சு ⪻

வியாழக்கிழமை ஒரு அழைப்பு வந்த நேரம், கொஞ்சம் தயங்கியபடி எடுத்து, பயத்துடன்,

“அண்ணா…” என்றாள்.

மறுபக்கம் கரகரப்பான, அதட்டலான குரல் வந்தது.

“என்னடி மஞ்சு… உன் புருஷன் என் கால் எடுக்கவே மாட்டேங்குறான். மெசேஜ் பார்த்தும் ரிப்ப்ளை இல்லை. நான் கொடுத்த தொகை இன்னும் வரல.. மொத்தம் இருபத்தைந்து லட்சத்துக்கு மேல் பாக்கி.. "

அண்ணா நாங்க சேர்ந்து இல்லை என சமாளிக்க முயன்றாள்..

உன் வீட்டு நிலைமை எனக்கு நல்லா தெரியும். லாஸ்ட் வீக் அவன்கூட படுத்து என்ஜாய் பண்ணிட்டு, நீ என்னடான்னு நகை எல்லாம் கையில வச்சிட்டு, சும்மா இருக்க?  உன் புருஷன் என் நெருங்கிய நண்பன் தான்… ஆனா பணம் விஷயத்தில் நான் யாரையும் விட மாட்டேன் என மிரட்டினான்..

இப்போ நீ ஒரு வழி பண்ணு. நாளைக்கு முடிவு சொல்லு. உன் வீட்டுக்கு வர்றேன். படுத்தா ஒரு மணி நேரத்துல போய்டுவேன். இல்லைன்னா கத்தி பேசி உன்னையும் உன் அம்மாவையும் (அவள் இருக்கும் தெரு மற்றும் ஊரின் பெயர் சொல்லி) அசிங்கப்படுத்துவேன். புரிஞ்சுதா?”

மஞ்சு அதிர்ச்சியில் உறைந்து போனாள். கை நடுங்கியது. “அண்ணா… என்ன சொல்றீங்க? நீங்க என்னை இப்படி பேசுறீங்க? ” என்று குரல் தடுமாறியது. மறுபக்கம் சிரிப்பு ஒலித்தது..

“நாளை நைட் 9 மணிக்கு வர்றேன்.  ரெடியா இரு..”

போன் துண்டிக்கப்பட்டது.

மஞ்சு இரு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதாள். கண்ணீர் வழிந்தபடி, “என்னால இனி தாங்க முடியாது…” என்று அம்மாவிடம் தேம்பினாள்.

“அம்மா… இருபத்தைந்து லட்சத்துக்கு மேல் பாக்கின்னு சொல்லி… நாளைக்கு வீட்டுக்கு வர்றேன்னு, படுத்தா ஒரு மணி நேரத்துல போய்டுவேன்னு… இல்லைன்னா என்னையும் உங்களையும் அசிங்கப்படுத்துவேன்னு மிரட்டினான் அம்மா…” என்று கணவனின் நண்பன் பெயரை அழுதபடி சொன்னாள்..

அம்மா அதிர்ச்சியில் உறைந்தாள்..

மஞ்சு தொடர்ந்தாள், இந்த முறை, கோபத்துடன்..

“இதுக்குத்தான் நான் டைவர்ஸ் வேணும்னு சொன்னேன் கடன் வாங்கி வாங்கி குடும்பத்தை நாசம் பண்ணிட்டான். நான் எத்தனை தடவை அவன்கிட்ட சொன்னேன், ‘அந்த ரவுடி கிட்ட வாங்காதீங்க’ன்னு. ஆனா கேட்கவே இல்லை. இப்போ பாரு… என்னை விற்கச் சொல்ற அளவுக்கு வந்துட்டான். ‘பொறுமையா இரு’ன்னு சொன்ன? . இப்போ என்ன ஆச்சு? என் உடம்பை கேக்குறான்”

அம்மா மஞ்சுவின் மகளுடன் சேர்ந்து அழுதாள் அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை..

⪼ ஃப்ளாஷ் பேக் (மஞ்சு & கணவன்) ⪻

கணவர் அந்த நண்பனிடம் பணம் வாங்கும்போதே மஞ்சு எச்சரித்திருந்தாள். “அவன் ரவுடி. பணம் கொடுத்தா பொண்டாட்டிய கூட கேட்பான்னு” சொன்னீங்க. சோ அவன்கிட்ட எதுக்கு தேவையில்லாம கடன் என்று கெஞ்சினாள்..  ஆனால் அவள் கணவன், “அவன் என் க்ளோஸ் ஃப்ரெண்ட். என்னை அப்படி பண்ண மாட்டான்” என்று தட்டிக் கழித்தான்..

⪼ மஞ்சு கணவன் & நண்பன் ⪻

கணவனின் நண்பன் மஞ்சுவை மிரட்டிய நேரம், அவளது கணவனும் அங்கேதான் இருந்தான்.

பேசி முடித்ததும், விஸ்கி கிளாஸை உயர்த்தி சீயர்ஸ் அடித்துக் கொண்டார்கள்..

இப்ப அவங்க அம்மாகிட்ட சொல்லி அழுவா என கணவன் சிரிக்க, அப்பதான் வழிக்கு வருவாள் என்றான் நண்பன் சிரித்தபடி..

அவள் கணவர் கண்களை மூடி ஒரு பெரிய முழு டிரிங்கை குடித்தான்..

அவன் முகத்தில் வலியும் தோல்வியும் தெரிந்தது. “எனக்கும் தெரியும்… ஆனா வேற வழி இல்லை. இருபத்தைந்து லட்சத்துக்கு மேல் பாக்கி. அவள் இன்னும் எனக்கு ஒரு ரூபாய்கூட உதவ மாட்டேன்னு சொல்லிட்டா. நீ கேட்டது மட்டும் தான் இப்போ ஒரே வழி. நான் ஒப்புக்கிட்டேன்..

நண்பன் சிரித்தான். “நாளை ஒரு மணி நேரம் அவளை அனுபவிச்சுட்டு, மீதி பணத்துக்கு கொஞ்சம் டைம் தரேன்.”

அவ்ளோ ஈசி இல்லை. அவ சம்மதிக்க மாட்டா..

நீயும் பேசு, எப்ப சம்மதம் சொல்றான்னு பார்க்கலாம்..

அவள் கணவர் தலையை ஆட்டினான்..

சிறிது நேரத்துக்கு முன், "அவ கிட்ட நேரா கேட்க முடியாது. மேரேஜே ஏற்கனவே ஸ்ட்ரெய்ன் ஆயிட்டு இருக்கு. நீ பயமுறுத்தி, பிறகு ‘ஒரு மணி நேரம் மட்டும்’ இல்லைன்னா வீட்டுக்கு வந்து அம்மாவையும் இழுத்து அசிங்கப்படுத்துவேன் என மிரட்டி பாரு என்றான்.."

நண்பன் கிளாஸை உயர்த்தினான். “டீல்.” என்று சொல்லி, மஞ்சுவை அழைத்து மிரட்டினான்..

அவர்கள் திட்டமிட்டபடி, மஞ்சு தன்னை அழைத்து திட்ட வேண்டும். அந்த அழைப்புக்காக கணவன் மதுவை அருந்தியபடி காத்திருந்தான்..

மஞ்சு இன்னும் அம்மாவின் தோளில் சாய்ந்து அழுதபடி இருந்தாள். தன் கணவர் இந்த முழு சதியிலும் பங்கு வைத்திருக்கிறான் என்பது அவளுக்கு இன்னும் தெரியாது.

⪼ மஞ்சு & கணவன் ⪻

மஞ்சு அம்மாவின் தோளில் சாய்ந்து அழுதபடியே இருந்தவள், சில நிமிடங்கள் கழித்து, நடுங்கும் கைகளால் கணவருக்கு கால் செய்தாள்.

“என்னங்க…?” என மஞ்சு அழுதபடி பேசினாள்..

“என்னங்க இது… உங்க நண்பன் போன் பண்ணி என்னை மிரட்டினான். இருபத்தைந்து லட்சத்துக்கு மேல் பாக்கின்னு… நாளைக்கு வீட்டுக்கு வர்றேன், படுத்தா ஒரு மணி நேரத்துல போய்டுவேன், இல்லைன்னா உங்களையும் அம்மாவையும் அசிங்கப்படுத்துவேன்னு சொன்னான். என்னால தாங்க முடியல… நீங்க என்ன பண்ணப் போறீங்க?” என்று தேம்பித் தேம்பி அழுதாள்..

கணவர் மறுபக்கம் அமைதியாக இருந்தான். சில விநாடிகள் கழித்து, “மஞ்சு… நகை இருக்கே… உன் மீதி தாலி, காது, மூக்கு, மெட்டல்… எல்லாத்தையும் கொடு. நான் அடகு வைக்கிறேன். கொஞ்சம் பணம் வந்தா அவனை சமாளிக்கலாம்” என்றான்..

மஞ்சு கண்ணீரைத் துடைத்தபடி, கோபம் பொங்க,

“நகையா? என் மீதி நகையை விற்கச் சொல்றீங்களா? அதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். உங்க நண்பன் என்னை ஒரு மணி நேரம் படுக்கச் சொல்றான். அதுக்கு நான் சம்மதிச்சுடுவேன். அவன்கிட்ட போய் படுக்குறது, என் மீதி நகையை இழக்கிறதை விட எவ்வளவோ மேல்” என்று கோபமாகச் சொன்னாள்.

அந்தப் பக்கம் போன் ஸ்பீக்கர் மோடில் இருந்தது. கணவரும் அவன் நண்பனும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தார்கள். கணவர் முகத்தில் லேசான நிம்மதி தெரிந்தது — அவள் மீதி நகைகளை இழக்க விரும்பமாட்டாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்..

ஏற்கனவே நகையில் 2/3 பங்கு அடகு வைக்கப்பட்டு அல்லது விற்கப்பட்டு விட்டது. மீதி இருப்பதை அவள் எப்படியும் காப்பாற்ற நினைப்பாள் என்பது அவனுக்கு தெரியும்.

நண்பன் சிரித்தபடி மெதுவாக தலையாட்டினான். இருவரும் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்..

மஞ்சு தொடர்ந்து, “கணவனை திட்டிவிட்டு” போனை துண்டித்தாள்.

⪼ மஞ்சு & அம்மா ⪻

“அம்மா… அவன் நகை கொடுக்கச் சொல்றான்". என அழுதாள்..

இவன் இப்படிதான். அதனாலதான் நான் டைவர்ஸ் வேணும்னு அடிக்கடி சொல்றேன். இல்லைன்னா அவனும், அந்த குடும்பமும் என்னை நாசம் பண்ணிடும் என அழுதாள்..

அம்மா மஞ்சுவின் கையைப் பிடித்துக் கொண்டாள். “என்ன பண்ணப் போறோம் மா… நாளைக்கு அந்த ஆள் வர்றானே?”

மஞ்சு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தாள். மனதுக்குள் பல எண்ணங்கள் ஓடின..

‘நாளை அவன் வந்தா… வீட்டைப் பூட்டி வெளியே போயிடலாம். அல்லது அம்மாவை அழைச்சிட்டு டெம்பிளுக்கு போய் இருக்கலாம். இல்லைன்னா போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கலாம். ஆனா அவன் ரவுடி டைப்… பயம்தான். எப்படி தப்பிக்கலாம்…?’

அவள் மனம் குழம்பியது. டைவர்ஸ் எண்ணம் மீண்டும் வலுவாக உள்ளே எழுந்தது. “அந்த குடும்பத்தை விட்டு வெளியேறணும்… இல்லைன்னா என் வாழ்க்கை முழுக்க இப்படித்தான் இருக்கும்” என்று தனக்குள் முணுமுணுத்தாள்..

அதே நேரத்தில், கணவரும் நண்பனும் விஸ்கி கிளாஸை உயர்த்தி மீண்டும் சீயர்ஸ் அடித்துக் கொண்டார்கள். நண்பன் சிரித்தபடி, “பார்த்தியா… படுத்தாலும் படுப்பாளாம், ஆனா நகை கொடுக்க மாட்டாளாம். நாளைக்கு வேலை சுலபம்” என்றான்..

இது அத்தனை சுலபம் இல்லை என்றான் கணவன்...

⪼ மஞ்சு-ஜீவி ⪻

மஞ்சு அழுதபடி இருந்தாள்..

சனிக்கிழமை பிளான் ஓகேவா என மெசேஜ் அனுப்பியிருந்த ஜீவியுக்கு கால் செய்தாள்.

மஞ்சு அழுகையை அடக்கியபடி முழு விவரத்தையும் சொன்னாள் — கணவரின் நண்பன் மிரட்டியது, 25 லட்சம் கடன், நாளை வீட்டுக்கு வருவதாக மிரட்டியது, ஒரு மணி நேரம் படுக்கச் சொன்னது, நகை கொடுக்கச் சொன்ன கணவரின் பேச்சு, எல்லாவற்றையும்.

ஜீவி அதிர்ச்சியில் உறைந்து போனாள். “அடிப்பாவி… இவ்வளவு தூரம் போயிட்டானா? நீ இப்போ என்ன பண்ணப் போறே?”

“நான் அம்மாவை அழைச்சிட்டு இன்னிக்கு மாலையே ஆன்ட்டி வீட்டுக்கு  போகலாம்னு இருக்கேன். அங்கேயாவது இரண்டு நாள் பத்திரமா இருக்கலாம். ஆனா அவன் வீட்டுக்கு வந்து அம்மாவை அசிங்கப்படுத்துவேன்னு மிரட்டியிருக்கான்.”

ஜீவி சில நொடிகள் யோசித்தாள். “அங்கேயும் நீண்ட நாள் இருக்க முடியாது. தப்பிக்கணும்னா வேற வழி பார்க்கணும். கவியை கூப்பிடு. அவங்க மாமா (மதியின் அப்பா) ரவுடி எலிமெண்ட். அந்த சர்க்கிள் பூராவும் அவருக்கு தெரியும். ஒரு போன் பண்ணா போதும்.. ”

மஞ்சு சற்று தயங்கினாள். “ஆனா அவங்ககிட்ட சொன்னா…”

“இப்போ வேற வழி இல்லை மஞ்சு. உன் பாதுகாப்பு முக்கியம்.”

உடனே இருவரும் கான்பரன்ஸ் கால் போட்டார்கள். கவி எடுத்தாள்..

முழு பிரச்சனையையும் சுருக்கமாகச் சொன்னார்ள். 25 லட்சம் கடன், கணவரின் நண்பன் மிரட்டியது, நாளை வீட்டுக்கு வருவதாக மிரட்டியது, ஒரு மணி நேரம் உடலுறவு கேட்டது — எல்லாம்.

சரிக்கா.. ஏற்பாடு பண்றேன் என சொன்ன கவி, உடனே மதியை அழைத்தாள்..

மதி அதிர்ச்சியுடன், “அப்பாகிட்ட நான் ஹெல்ப் கேட்க மாட்டேன். நீ பேசு, அவரு ஏற்பாடு பண்ணிடுவார். அப்படியே மஞ்சு அக்காகிட்ட அந்த ஆளு பேர், எங்க இருக்கான் எல்லாம் கேட்டு தகவல் குடு. எல்லாம் செட்டில் ஆகிடும்” என்றான்..

கவி மதியின் அப்பாவிடம் பேசி தேவையான ஏற்பாடுகளை செய்தாள்..

மஞ்சு கண்ணீரைத் துடைத்தபடி, “நன்றி ஜீவி… நன்றி கவி… எனக்கு இப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்கு” என்றாள்..

⪼ மஞ்சு & கணவன் ⪻

மறுநாள் வெள்ளிக்க்கிழமை கணவன் பேசினான்..

ஈவினிங் வீட்டுக்கு வர்றேன்.. நாம பேசி செட்டில் பண்ணலாம்” என்றான்.

மஞ்சு “நான் வேறு ஏற்பாடு பண்ணியிருக்கேன். யாரும் இங்கே வந்து எங்களை ஒன்றும் பண்ண முடியாது” என்றாள்..

கணவர் சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு, மெதுவான குரலில் சொன்னான்:

“என்ன ஏற்பாடு பண்ணியிருக்கே? பேசாமல் நகை வச்சு கொஞ்சம் செட்டில் பண்ணலாம் இல்லை என இழுத்தான்.. பிறகு மீதியை பார்த்துக்கலாம். நீயும் தேவையில்லாமல் பெரிசு பண்ணாத…”

இதைக் கேட்டதும் மஞ்சு கொந்தளித்தாள். கோபத்தில் குரல் உயர்ந்தது.

“பேசாமல் செட்டில் பண்ணலாமா? உங்க நண்பன் என்னை படுக்கச் சொல்றதை நீங்க ‘செட்டில்’னு சொல்றீங்களா? என் உடம்பை விற்று கடனை அடைக்கணும்னு சொல்றீங்களா நீங்க? என்னை வேசியா நினைச்சுட்டீங்களா?

நான் உங்களை நம்பி, உங்க குடும்பத்துக்காக எத்தனை வருஷம் பொறுத்தேன். ஆனா இப்போ என்னை உங்க நண்பனுக்கு ஒரு மணி நேரம் தரத் தயாரா இருக்கீங்க. அவ்வளவுதானா என் மதிப்பு?

எனக்கு இனி உங்களை பார்க்கவே வேண்டாம். டைவர்ஸ் வேணும் என்று கத்தினாள்.

மறுபக்கம் கணவன் மௌனமாக இருந்தான். பிறகு, “மஞ்சு… அவசரப்படாத… நாம பேசி…” என்று தொடங்கியவன், மஞ்சு இடைமறித்து,

“பேசி முடிஞ்சுது. இனி ஒரு வார்த்தை கூட பேச வேண்டாம். உங்க நண்பன் வீட்டுக்கு வந்தா என்ன நடக்கும்னு பாருங்க” என்று சொல்லிவிட்டு போனை துண்டித்தாள்..

“அம்மா… பார்த்தீங்களா? என் புருஷன் என்னை எப்படி நினைக்கிறாரு… ஒரு மணி நேரம் படுத்தா போதும்னு சொல்றான். எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்” என்று தேம்பினாள்..

⪼ மஞ்சு-கணவனின் நண்பன் ⪻

மதியின் அப்பா விவகாரத்தை கையில் எடுத்தார். மறுநாள் தன் ஆட்களை அனுப்பினார். ஆனால் மஞ்சு கணவனின் நண்பனை கண்காணிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவன் வெளியூர் சென்றிருப்பதாகவும், மாலைக்குள் வீடு திரும்புவான் என்ற தகவல் வந்தது..

உடனே மதியின் அப்பா, “அவன் வர்ற வரைக்கும் பொண்ணு வீட்டை பாதுகாக்கணும்” என்று சொல்லி, இரண்டு நம்பகமான ஆட்களை மஞ்சு வீட்டுக்கு காவலுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் மஞ்சு வீட்டுக்கு முன்பாக இரு பைக்குகளில் வந்து நின்று கொண்டார்கள்.

இந்த விஷயம் மஞ்சுவின் அம்மா மூலமாக அவளுடைய கணவருக்கு தெரிந்தது. அவன் உடனே தன் நண்பனை போனில் அழைத்து முழு விவரத்தையும் சொன்னான்..

மாலை 6:30 மணியளவில், மஞ்சுவின் மொபைல் அடித்தது. அந்நிய எண். அவள் எடுத்ததும் அவளது கணவனின் நண்பரின் கோபமான, அசிங்கமான குரல் வெடித்தது.

“என்னடி மஞ்சு… ரவுடி எல்லாம் ஏவி விட்டுட்டியா? இரண்டு ஆளுங்க வீட்டு முன்னாடி நிக்கிறாங்களாம்??

நான் இப்போ வெளியூர்ல இருந்து கிளம்பிட்டேன். ஒரு மணி நேரத்துல உன் வீட்டுக்கு வர்றேன். எவன் அங்க இருந்தாலும் சரி, என்னைத் தடுக்க முடியாது. உன் அம்மாவையும், உன்னையும் இழுத்து வெளியே இழுக்கப் போறேன். ரெண்டு ஒண்ணு நடக்கணும். உன் புருஷன் கடன் எனக்கு அடைக்கணும். இல்லைன்னா உன் உடம்பைத்தான் அடகு வைக்கணும். புரிஞ்சுதா?

இன்னும் கொஞ்ச நேரத்துல உன் வீட்டுக்கு முன்னாடி இருக்குற ஆளுங்களை என் ஆளுங்க பார்த்துக்குவாங்க. நீ ரெடியா இரு… வர்றேன்.”

மிக மோசமாக திட்டியபடி, அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசினான். மஞ்சு நடுங்கினாள்.. இன்னும் ஆபீஸ்லதான இருக்க, அங்கயும் என் ஆளு இருக்கான் உன்னை கண்காணிக்க என்று ஒரு பொய் சொல்ல, மஞ்சு பதறினாள்..

⪼ மஞ்சு-ஜீவி-மதி-கவி ⪻

மஞ்சு ஜீவியிடம் விசயத்தை சொல்லி அழுதாள்..

மஞ்சுவின் வீட்டில் இரண்டு ஆட்கள் காவலில் இருந்தனர்.. இருந்தாலும் அவளுக்கு போக பயம். போகும் வழியில் யாரும் எதும் செய்தால் என்ற பயம் வேறு..

மீண்டும் கவியை அழைத்து அலுவலகம் டூ வீடு வரை, யாரேனும் காவலுக்கு ஏற்பாடு செய்ய இயலுமா எனக் கேட்க, கவி மதியிடம் பேசி அவனை அனுப்பி வைத்தாள்..

⪼ பரத் ⪻

பரத்தின் அம்மா தன் கணவனுடன் ஊருக்கு கிளம்ப தயாரானாள்.. நைட் முடிஞ்சா ரெஜினாவ போடணும் என்ற எண்ணம் நாள் முழுக்க அவன் மனதில் இருக்க, மாலையில் அங்கே வந்த தாரிணியை பார்த்த பிறகு, அவளை போடும் ஆசை வந்தது..

⪼ மஞ்சு-மதி-மஞ்சுவின் அம்மா ⪻

மாலை 7:45 மணி. ஆபீஸ் முடிந்ததும் மதி மஞ்சுவுக்கும் துணையாக வீட்டுக்கு வந்தான்..

வீட்டின் முன்புறம் இரண்டு பைக்குகளில் உட்கார்ந்திருந்த மதியின் அப்பாவின் ஆட்களைப் பார்த்ததும் மதி நேராக அவர்களிடம் சென்றான். சில நிமிடங்கள் அவர்களுடன் பேசினான்.. ஏற்கனவே சாப்பிட்டு விட்டதாக சொன்னார்கள்..

அதன் பின்னர் மஞ்சுவின்  வீட்டுக்குள் நுழைந்தான்..

மஞ்சுவின் அம்மா மதியைப் பார்த்ததும் நன்றி  தெரிவித்தாள்..

“மதி… இந்த நேரத்துல நீ வந்தது எங்களுக்கு பெரிய தைரியம்” என்று அம்மா கண்கலங்க சொன்னாள்..

மஞ்சு கண்களில் இன்னும் பயம் தெரிய, “மதி… நீ இல்லைன்னா எங்களுக்கு தைரியமே வராது. ரொம்ப நன்றி” என்றாள்..

பதற்றம் இன்னும் முழுமையாக குறையாத மஞ்சு, அம்மா முன்னால் இருந்தும் கூச்சமில்லாமல் மதியை நெருங்கி இறுக்கமாக கட்டிப் பிடித்தாள். இரு கைகளாலும் அவன் இடுப்பைச் சுற்றி இறுக்கிக் கொண்டு, அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவள் உடல் இன்னும் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.

“பயமா இருக்கு மதி… அவன் வர்றேன்னு சொல்லிட்டான். அசிங்கமா பேசினான். என்னைப் பார்த்தா என்ன பண்ணுவானோன்னு…” என்று சொல்லியபடி அவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்..

மதி அவள் முதுகை மெதுவாகத் தடவியபடி, “பயப்படாதீங்க அக்கா. நான் இருக்கேன். அந்த ஆள் இங்கே வர முடியாது. என் அப்பா ஆட்கள் வெளியே இருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் உள்ளே பத்திரமா இருங்க” என்று ஆறுதல் சொன்னான்..

அம்மா இந்தக் காட்சியைப் பார்த்தபடி அமைதியாக நின்றாள். மஞ்சு இப்படி மதியை தன் கண்முன்னே இறுக்கமாக கட்டிப்பிடிப்பதைப் பார்த்து உள்ளுக்குள் பிடிக்கவில்லை என்றாலும், தற்போதைய சூழ்நிலையில் எதுவும் சொல்லாமல் சமையலறைக்குள் சென்றார்..

மஞ்சு மதியை விடாமல் இன்னும் சில நிமிடங்கள் அணைத்தபடியே நின்றாள். அவளது பதற்றம் மெதுவாகக் குறையத் தொடங்கியது..

முலைகளின் அழுத்தம் நெஞ்சில் அதிகரிக்க மதிக்கும் விறைக்கத் துவங்கியது..

வெளியே காவலுக்கு இருந்த ஆட்கள் சிகரெட் பிடித்தபடி சுற்றும் முற்றும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.. அந்த ஆள் எப்போது வருவான் என்ற டென்ஷன் அனைவருக்கும் இருந்தது..

⪼ மஞ்சு-மதி ⪻

மஞ்சு மதியை விடாமல் இன்னும் சில நிமிடங்கள் அணைத்தபடியே நின்றாள். அவளது பதற்றம் மெதுவாகக் குறையத் தொடங்கியது..

அவளது முலைகள் மதியின் மார்பில் அழுத்தமாகப் பதிந்தன. மதியின் சுண்ணி விறைப்பு முழு நிலையை அடைந்து,.

மஞ்சுவும் அதை நன்றாக உணர்ந்தாள். அந்த கடினமான உணர்வு அவளது வயிற்றில் அழுந்தியது. அவளது மூச்சு வேகமாகியது..

“மதி… சாரி… உனக்கு இப்படி ஆயிடுச்சு…” என்றாள் மெல்ல..

பிறகு அவன் கண்களைப் பார்த்து, “உனக்கு ஹெல்ப் வேணுமா?” என்று கேட்டாள்.

மதி மறுத்தான். ஆனால் மஞ்சு அவன் கையை இறுக்கப் பிடித்து, “வா… நான் பார்த்துக்கிறேன்” என்றபடி அவனை இழுத்துக் கொண்டு நேராக படுக்கையறைக்குள் அழைத்துச் சென்றாள்..

அதைக் கவனித்த மஞ்சுவின் அம்மாவுக்கு ஷாக்..

பெட்ரூம் உள்ளே போனதும் மஞ்சு மதியை படுக்கையின் அருகில் நிறுத்தினாள். அவன் பேண்டின் ஜிப்பை வேகமாக இறக்கி, உள்ளே கைவிட்டு அவன் முழு விறைப்பான, கடினமான சுண்ணியை வெளியே எடுத்தாள். அது துடித்தபடி நின்றது.

மஞ்சு படுக்கையில் அமர்ந்து கொண்டு, மதியை தன் முன்னால் இழுத்தாள். இரு கைகளாலும் அவன் சுண்ணியைமெல்ல உதடுகளால் தொட்டு, பிறகு வாயில் வைத்து ஊம்பத் தொடங்கினாள்..

மதி முனகினான். அவன் ஒரு கை மஞ்சுவின் தலைமுடியில் பதிந்தது..

எதுக்கு கைய பிடிச்சு பெட்ரூம் கூட்டிட்டு போறா. வெளிய ஆளு நிக்குது. என்ன நினைப்பார்கள் என்ற பதற்றம் நிறைய படுக்கையறைக்கு வந்தாள் மஞ்சுவின் அம்மா..

தன் மகள் படுக்கையில் அமர்ந்தபடி மதியின் சுண்ணி முழுவதையும் வாயில் வைத்து ஆழமாக ஊம்பிக் கொண்டிருந்தாள். மஞ்சுவின் தலை முன்னும் பின்னும் ஆடியது..

⪼ மஞ்சுவின் அம்மா ⪻

அம்மாவின் மனது சில விநாடிகளுக்கு அதிர்ச்சியில் உறைந்தது..

காலையில் தன் கையில் பிடித்து தடவிய அதே பெரிய நரம்பு புடைத்த சுண்ணி, இப்போது தன் மகள் மஞ்சுவின் வாயில் முழுமையாக இருந்தது. மஞ்சு ஆசையுடன் உறிஞ்சி ஊம்பிக் கொண்டிருந்தாள்..

ஒரு வினாடி அதிர்ச்சியில் அம்மாவின் உடல் முழுவதும் நடுங்கியது. கண்கள் பெரிதாகின. மூச்சு நின்றது போல் இருந்தது..

ஆனால் அடுத்த வினாடியே, அந்த அதிர்ச்சி வேறொரு உணர்ச்சியாக மாறியது.

அம்மாவின் மனதுக்குள் ஒரு வெப்ப அலை எழுந்தது. சில நாட்களுக்கு முன்பு, தன் கையால் பிடித்து, தடவிய அந்த பெரிய, கனமான, சூடான உறுப்பைப் பார்த்ததும் அவருக்குள் ஆசை பிறந்தது..

வயிற்றுக்குள் ஒரு இனிப்பான பரபரப்பு. அவரது புண்டை லேசாக ஈரமாகத் தொடங்கியது.

10 செகண்ட் அளவுக்கு, அம்மா அப்படியே நின்றபடி பார்த்தாள்..

கண்களை மூடியபடி தன் மகள் மஞ்சு மதியின் சுண்ணியை, ஆழமாக வாயில் எடுத்து, நாக்கால் சுழற்றி ஊம்புவதை, அவளது உதடுகள் இறுக்கமாகச் சுற்றி உறிஞ்சுவதை பார்த்தாள்..

மஞ்சு கண்களை திறக்க போகிறாள் என்ற எண்ணத்தில் அம்மா பின்வாங்க, அறையை விட்டு வெளியேறிய தாயை கவனித்தாள்..

அதே நேரத்தில் மஞ்சு கண்களைத் திறந்தாள். வாசலில் தாயின் உருவம் மறைவதைப் பார்த்தாள்..

ஊம்புவதை உடனே நிறுத்திய மஞ்சு, மதியின் சுண்ணியை வாயிலிருந்து எடுத்தாள். வாய் ஓரத்தில்  பிசுபிசுப்பாகத் இருந்தது..

“மதி… அம்மா…” என்று பதறியபடி வாசலைப் பார்த்தாள்..

மதியும் திரும்பிப் பார்த்தான். அறையை விட்டு வெளியேறிய தாயின் உருவம் இருவருக்கும் தெரிந்தது..

மஞ்சுவின் முகம் வெளிறியது. “அம்மா… பார்த்துட்டாங்க…” என்று திகைத்துப் போனாள். ஆனால், அவளது கை இன்னும் மதியின் சுண்ணியைப் பிடித்தபடியே இருந்தது..

மதி தன் பேண்டை சரி செய்தபடி, “என்ன சொல்றீங்க அக்கா? உறுதியா பார்த்தாங்களா?” என்றான் பதட்டமாக.

⪼ மஞ்சுவின் அம்மா ⪻

சில நாட்களுக்கு முன்பு, மதியின் அந்த பெரிய, நரம்பு புடைத்த, கனமான சுண்ணியை தன் கையில் பிடித்து தடவியபோது எவ்வளவு போராடினாள். தன் வயதான உடம்பை கட்டுப்படுத்த அவ்வளவு திணறினாள்.

அதே சுண்ணியை இப்போது தன் மகள் மஞ்சு வாயில் வைத்து ஆசையுடன் ஊம்புவதைப் பார்த்ததும், அம்மாவுக்கு மகளின் நிலைமை முழுமையாகப் புரிந்தது..

‘என்னாலேயே கட்டுப்படுத்த முடியல… இவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்? பயத்துல, டென்ஷன்ல..’ என்று மனதுக்குள் நினைத்தார்.

ஆனாலும், தன் முன்னாலேயே, தன் மகள் இப்படி ஒரு இளைஞனுடன் தவறான உறவில் ஈடுபடுவதை அவள் விரும்பவில்லை. குடும்பத்தின் மதிப்பு, மரியாதை, தன் முன்னிலையில் இப்படி நடப்பது அவருக்கு பிடிக்கவில்லை.

‘இது தப்பு… நான் இருக்கும்போது இப்படி நடக்கக் கூடாது. ஆனா இவள் இப்போ எவ்வளவு பயத்துல, டென்ஷன்ல இருக்காள்? இந்த பையனை விரட்டினா..??

அம்மா மனதுக்குள் பெரும் சிக்கலில் இருந்தார். ஒருபுறம் மகளின் நிலைமையைப் புரிந்து கொண்டு இரக்கம், மறுபுறம் தாய் மனம் ஏற்றுக் கொள்ள முடியாத கோபம், இன்னொரு புறம் அந்த பெரிய சுண்ணியின் நினைவில் தன் உடம்புக்குள் எழும் ஆசை என மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன...
[+] 9 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை!!! - by JeeviBarath - 20-05-2026, 03:29 PM



Users browsing this thread: 6 Guest(s)