19-05-2026, 12:36 AM
ஹாய் நண்பர்களே..!உங்களை மகிழ்விப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. இந்த கதையின் முடிவை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாக தருவதை தான் விரும்புகிறேன். யாருக்கும் எந்த வருத்தமும் இருக்காது..காத்தவராயன் மரணத்திலும் ஒரு ஆச்சர்யம் ஒளிந்து உள்ளது..சில நண்பர்கள் நான் எழுதாமல் இருந்த பொழுது இந்த கதைக்கு update கேட்டு கொண்டு இருந்தார்கள். அவர்கள் comment ஏனோ இப்போ வருவது இல்லை.வேலை சுமை காரணமாக இந்த தளத்துக்கு வராமல் போய் இருக்க வாய்ப்பு உண்டு. மீண்டும் நீங்கள் தளத்துக்கு வந்தால் கதையை படித்து தவறாமல் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்..நன்றி..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)