18-05-2026, 02:40 PM
(This post was last modified: 18-05-2026, 02:41 PM by Arun_zuneh. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதையை அருமையாக சொல்லி ஆவலை கூட்டிக்கொண்டே செல்கிறீர்கள். சோழ இளவரசி அருள்மொழி யின் வாரிசு சிற்பிகா என்ற இந்த கதையின் வரலாறும், சோழர்கள் காலத்தில் சென்டிரல் நாட்டு பழங்குடிகளும் அரசர்களை ஏற்று கொண்டு உள்ளனர் என்ற நிஜ வரலாறும் தெரிந்தும் இது இரண்டையும் பொருத்தி பார்க்காமல் சிற்பிகா எப்படி இந்த சென்டினல் தீவிற்கு செல்கிறாள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரியானிற்கு டிஸ்னி இளவரசி கதைகளில் வரும் இளவரசன் போல ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது அழகாக இருக்கிறது
ரியானிற்கு டிஸ்னி இளவரசி கதைகளில் வரும் இளவரசன் போல ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது அழகாக இருக்கிறது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)