14-05-2026, 05:04 PM
(14-05-2026, 04:42 PM)Geneliarasigan Wrote: நீங்க சரியாக சொல்லி இருக்கீங்க நண்பா..முன்னாடி என்ன தோணுதோ அதை அப்படியே படிச்சு கூட பார்க்காமல் எழுதி போட்டு விடுவேன்..எழுதிய உடனே போஸ்ட் பண்ண மனம் துடிக்கும்.
இப்போ அந்த மாதிரி இல்ல. ஒவ்வொரு நாளும் கொஞ்ச கொஞ்சமா எழுதி,எனக்கு நானே விமர்சனம் பல செய்து கொண்டு,அப்புறம் லீவு கிடைக்கும் பொழுது எழுதியதை எல்லாம் ஒன்றாக சேர்த்து,இந்த கதையை எப்படி இன்னும் சுவாரசியமாக கொடுப்பது என பலமுறை correction செய்து, எனக்கு திருப்தியான பிறகு தான் போஸ்ட் போடுகிறேன்.ருக்மணி மர்மம் உடைந்த பிறகு கதை நேர் கோட்டில் பயணிக்க ஆரம்பித்து விடும்.முன்னாடி கதை எழுதி போஸ்ட் போட 5 அல்லது 6 மணிநேரம் எடுக்கும்..இப்போ correction செய்து போஸ்ட் போட மட்டுமே அந்த 6 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறேன்.. என் மேல நம்பிக்கை வைத்து இவ்வளவு நாள் இந்த கதைக்காக சில பேர் காத்து இருந்தாங்க..அவர்களுக்காக சின்ன மெனக்கெடல் அவ்வளவு தான்..
apdiye dm la na sonna mathiri characters oda pictures top middle apdi split panni podunga bro...romba below la iruku so consider panvinga nenaikren


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)