14-05-2026, 01:32 PM
(11-05-2026, 01:46 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் கவிதா மற்றும் ராகவ் ரூமிற்கு பேசி மலர்விழி பார்த்து விட்டு வைதேகி மற்றும் வித்யா அனைவரும் பார்த்து சந்தோஷமாக இருப்பதை சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது. அதிலும் வைதேகி மனதில் ராகவ் தன் தங்கை கவிதா கட்டிபிடித்து இருப்பதை பார்த்து பொறாமை கொண்டு சொல்லி பின்னர் கவிதா தனக்கு இருக்கும் பிரச்சனை ராகவ் உடன் பகிர்ந்து பார்க்கும் போது அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளதுநன்றி நண்பா
(11-05-2026, 02:24 PM)Arun_zuneh Wrote: கவிதா ராகவ் கிட்ட தன்னுடைய பிரச்சினைய சொல்லிட்டா இனி அடுத்து என்ன நடக்க போகுதோநன்றி நண்பா
(12-05-2026, 06:49 AM)சிற்பி*** Wrote: கவிதா அண்ணன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா.. இனி அடுத்து ராகவ் என்ன பண்ண போறான்னு தெரியலையே.. கவி இப்ப அண்ணன கட்டிப்பிடிக்கிற அளவுக்கு போய் இருக்கா.. அண்ணன் அவ பிரச்சினைய சரி பண்ணுனா என்ன லெவலுக்கு போவானு தெரியலையே.. வைதேகி அக்கா வேற பொறாமை படுறா.. தம்பிய தன் வசம் வைக்கணும்னு ஏதாவது பண்ணுவாலா.நன்றி நண்பா
(12-05-2026, 04:04 PM)supererode Wrote: எப்பவும் இந்த உலகம் நல்லவை நம்பாது , கவிதா ராகவ் நல்லவன் உன் பிரச்சைனை எல்லாம் அவனிடம் சொல்லு
நன்றி நண்பா
இன்று இரவு அப்டேட்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)