♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
(14-05-2026, 08:21 AM)Arun_zuneh Wrote: சிற்பிகா பெயர் அழகாக உள்ளது. பல ரகசியங்கள் நிறைந்த இந்த பெண்ணை எப்படியும் அந்த தீவில் இருக்கும் பலர் தன்னுடையவளாக்க முயற்சிற்று இருப்பார்கள் அவர்கள் யாருக்கும் கிடைக்காத சிற்பிகா ரியானுக்கு எப்படி கிடைப்பாள். இது அவனுக்கு வீண் வேலையா இருக்குமா. அவன் அழகும் அவனின் பணத்துக்கும் மயங்காத ஒருவளை அவன் எப்படி சம்பாதிப்பான். என்ன தான் அவன் இப்போது நல்லவனாக மாறினாலும் ஆரம்பத்தில் இருந்தே நல்லவனாக இருந்த பலரையும் சிற்பிகா சந்தித்து இருந்திருக்க மாட்டாளா. இந்த செட்டினன்டல் ஆதிவாசி தான் சிற்பிகாவிற்கும் சென்டினல் தீவிற்கும் உள்ள வாட்ச்மேனா. புது புது முடிச்சுகளை காட்டுகிறீர்கள் நண்பா


சிற்பிகா பற்றி சில விஷயங்களை இப்போ சொன்னா spoiler ஆகி விடும் நண்பா..உங்களுக்கு இருக்கும் ஐயம் எல்லாம் கதை போக்கில் நிவர்த்தி ஆகி விடும். நால்வர் time travel பண்ணும் பொழுது மதிவதனி வம்சாவளி நிகழ்கால காத்தவராயன் ஆவியை கட்டுபடுத்த வேண்டும் என சொல்லி இருப்பேன். அதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐ - by Geneliarasigan - 14-05-2026, 11:30 AM



Users browsing this thread: 11 Guest(s)