13-05-2026, 09:27 PM
(13-05-2026, 02:49 PM)Dave Rajan Wrote: எல்லாருடைய கருத்துக்களுக்கும் நன்றி......Thats the way to go.. super machan
நான் சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்...
மாட்டுக்கறி க்கு நான் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நான் அந்த கதையில் வரும் சிறு பகுதியை எழுதவில்லை..
பன்றிக்கறியை இந்தியாவில் வேண்டுமானால் மட்டமாக நினைக்கலாம்.... ஆனால் உலகம் முழுவதும் அதிகமாக உண்ணப்படும் இறைச்சி பன்றிக்கறி தான்....
பன்றிக்கறி ஆண்மை தன்மையை பலமடங்கு அதிகரிக்கும் என்பது மறைமுக உண்மை.... பன்றிக்கறி சாப்பிட்டால் உடம்பு சூடு குறையும்.....உடம்பு சூடு குறைந்தால் அது ஆண்மையை வலுப்படுத்தும் இது தான் உண்மை....
மாட்டுக்கறி உடம்புக்கு வலுவை தரும்..... இதுவும் உண்மை
தமிழ்நாட்டில் நிறைய வீடுகளில் மாட்டுக்கறி சமைக்க மாட்டார்கள்..ஆனால் அந்த வீட்டில் இருக்கும் நபர்கள் ஹோட்டலில் மாட்டுக்கறி சாப்பிட்டு விட்டு போவார்கள்..
மாட்டுக்கறி சாப்பிட்டோம் என வீட்டுக்கு சொல்ல மாட்டார்கள்....
இது தான் தமிழ்நாட்டின் நிலை.....
நீங்கள் நார்மலாக உணவு சாப்பிடுவதற்கும்....
மாட்டுக்கறி அல்லது பன்றிக்கறி சாப்பிட்டு விட்டு
உங்களுக்கு மனைவிகளோ அல்லது காதலியோ இருந்தால் அவர்களிடம் உடலுறவு வைத்து பாருங்கள் வித்தியாசம் தெரியும்....
விலைமாது விடமாவது உடலுறவு வைத்துப் பாருங்கள்
உடலுறவு வலிமை புரியும்....
சைவத்தில் பல மூலிகைகள் இருந்தாலும்.....
சுத்தமான நாட்டு மாட்டு பால் அதனுடன் நாட்டு தேன்...
அல்லது தேங்காய் பால் அதனுடன் நாட்டு தேன்
முருங்கை.... அல்லது தர்பூசணி....சின்ன வெங்காயம்
பூண்டு போன்றவை எல்லாம் காம பெருக்கிககள்.....
ஒரு முறையாவது இரவில் நாட்டு மாட்டு பாலுடன் நாட்டு தேன் கலந்து குடித்து விட்டு உடலுறவு கொண்டு பாருங்கள்
உடலுறவு எவ்வளவு இன்பமாக இருக்கிறதென்று....
ஒரு முறையாவது மாட்டுக்கறி சாப்பிட்டு விட்டு உடலுறவு கொண்டு பாருங்கள்.... உடலுறவு எவ்வளவு வலிமையாக இருக்கிறதென்று....
இதை அனுபவித்து உணர்ந்தால் தான் புரியும்....
நான் மாத்திரை மருந்து இது எதுவும் இல்லாமல்
மேற்கண்ட உணவு முறை மூலமே
நான் மிகவும் சந்தோசமான காமத்தை அனுபவித்து வருகிறேன்....
அதன் அடிப்படையில் தான் கதையில் குரு மாட்டுக்கறி உண்பது போல் எழுதி இருக்கிறேன்....
அதில் அவ்வளவுதான் அதற்கு மேல் ஒன்றும் இல்லை....
மாட்டுக்கறி என்று சொன்னால் பல பேர் முகம் சுழிப்பார்கள்
அந்த எதார்த்தத்தையும் ரகு மூலமாக பதிவு செய்தேன்....
அவ்வளவு தான்....
மேலும் நான் எல்லாரையும் மொட்டையாக காட்ட முயற்சிக்கவில்லை.....
வேலுவையும குருவையும் கதாநாயகர்களாக காட்ட முயற்சாக்கிறேன்.....
கதை இன்னும் முடியவில்லை.....
அதற்குள் ஒருவரை பொட்டை என்று தீர்மானிக்காதீர்கள்....
கதை போக போக உங்களுக்கே எல்லாம் புரியும்....
கடந்த சில பகுதிகள் உங்களை திருப்தி படுத்தவில்லை என்பது நன்றாக தெரியும்.....
நான் கதையை அடுத்த கட்டமாக தீவிரமாக யோசித்து
நன்றாக எழுத முயற்சி செய்கிறேன்....
கதை ஒரு turing point அடையும் வரைக்கும் கொஞ்சம் சறுக்கல் இருக்கலாம்....
எல்லா கதாபாத்திரங்களும் நான் அறிமுகம் செய்வது மிகவும் முக்கியம்....
ஒரு காதாபாத்திரம் பின்னாடியே போய்க்கொண்டு இருந்தால் மற்றவர்களை அறிமுகம் செய்வது சிரமம்...
நம்ம நாயகி அதி யின் விடுபட்ட நிகழ்வுகள் எல்லாம் சரியான நேரத்தில் சொல்லப்படும்.....
கதையின் ஓட்டத்தை கவனமாக கவனியுங்கள்.....
நான் எதிர்மறையான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வேன்..
ஆனால் வார்த்தை உபயோகிப்பது மிகவும் முக்கியம்....
ஒரு நபர் முறை தவறி தொடர்ந்து பேசுவதால் தான்
நான் பொறுத்தது போதும் என எல்லை மீற வேண்டியதாகிவிட்டது....
கதையில் வேலு குரு இல்லாமல் நகைக்கடை உரிமையாளர் பாரி யின் பகுதியும் வரும்......
குரு வின் உறவினர் ஒருவரின் பகுதியும் பின்னாளில் வரும்....
யார் பொட்டை ....யார் ஆண்மை என்பதெல்லாம் போக போக தெரியும்....
இப்போதைக்கு வேலுவின் இரண்டாவது மருமகள் சந்தியா
அவளை மருமகள் சீரியலில் வரும் கேபி போல் நினைத்து கொள்ளுங்கள்.....
கேபியின் தந்தையை விட அதிக வயதான குரு
கேபியின் எல்லா தடைகளையும் தாண்டி எப்படி அவளை தன் வசப்படுத்தப் போகிறார் என அடுத்த அப்டேட்டில் சொல்கிறேன்....
கிருத்திகா நிகழ்வுகளும் சரியான நேரத்தில் கோர்வையாக சொல்லப்படும்.....
நன்றி......
-Pickup, drop, escape.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)