♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
வியர்வைத் துளி ஒன்று
அவள் நெற்றியில் பிறந்து
கழுத்தின் வழியே பயணித்த போது,
அவன் இதயம்
தன் துடிப்பை மறந்தது.
அவள் புன்னகை—
ஒரு பெண்ணின் அழகல்ல,
போருக்கு முன் சிரிக்கும்
ஒரு பேரரசியின் நிதானம்.
“என்னை பலவந்தமா புரிஞ்சுக்க முடியுமா?”
என்ற அவள் வார்த்தைகள்,
அலைகளைவிட கொந்தளித்தன.
காற்றில் கலந்து வந்த
அவள் கூந்தலின் ஈர மணம்,
ரியானின் நினைவுகளை
சிறை பிடித்தது.
கையில் ஆறிய தேநீர்…
இதயத்தில் எரியும் பெயர்…
காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது—
“சிற்பிகா…”
[+] 2 users Like Priya99's post
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐ - by Priya99 - 13-05-2026, 07:19 PM



Users browsing this thread: 11 Guest(s)