12-05-2026, 02:33 PM
(This post was last modified: 12-05-2026, 02:39 PM by Shajith. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-05-2026, 01:32 PM)yazhiniram Wrote: உங்களோட இந்த கமெண்ட் பார்த்தேன். நிஜமாவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நீங்க எதையும் தப்பா சொல்லிடல, அதனால மன்னிப்பெல்லாம் கேட்கவே வேண்டாம். உங்களுக்குப் பிடிச்ச கதைங்குற உரிமையில நீங்க சொன்ன இந்த விமர்சனத்தை நான் ரொம்ப பாசிட்டிவ்வா, முழு மனசோட ஏத்துக்கிறேன்.
கதை ஒரே இடத்துல சுத்துற மாதிரியும், கொஞ்சம் லேக்ஆகுற மாதிரியும் உங்களுக்குத் தோணுச்சுன்னா அது நூற்றுக்கு நூறு நியாயமான விஷயம் தான். நீங்க சொன்ன அந்த 'சுவிங்கம்' உதாரணம் ரொம்ப கரெக்ட். ஆனா, பவித்ரா மாதிரி ஒரு சாதாரண, அடக்கமான குடும்பப் பொண்ணு, தன் புருஷனைத் தாண்டி இன்னொரு ஆம்பளைகிட்ட முழுசாத் தன்னை ஒப்படைக்கப் போறா. அது அவ்ளோ ஈஸியா உடனே நடந்துடாது இல்லையா? அந்தப் பயம், தயக்கம், குற்ற உணர்ச்சி... இது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உடையணும். அதைச் சடன்னு உடைச்சுட்டா கதையோட எதார்த்தம் மிஸ் ஆகிடும்னு தான் நான் இவ்ளோ பொறுமையா கொண்டு போறேன்.
அதுமட்டுமில்லாம, இதுல இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு. பவித்ராவோட அந்த முதல் முழுமையான உடலுறவு இந்த மாதிரி ஒரு பழைய, அழுக்கான, தூசு படிஞ்ச வயர் கட்டில்ல நடக்குறது எனக்குச் சம்மதம் இல்லை. அவளுக்குக் கிடைக்கப் போற அந்த முதல் பெரிய சுகம், அவளோட பெட்ரூம்ல, ஒரு நல்ல கம்ஃபர்ட்டான மெத்தையில, எந்த ஒரு அவசரமும், பயமும் இல்லாம பொறுமையா நடக்கணும்னு நான் ஆசைப்படுறேன். அதுக்குத் தான் இந்தக் காத்திருப்பு.
இன்னொன்னு, இப்போதான் அவ வாழ்க்கையிலயே முதல் தடவையா இவ்ளோ பெரிய ஒரு ஆர்கஸத்தை (உச்சக்கட்டத்தை) அடைஞ்சு, உடம்பெல்லாம் தளர்ந்து போயிருக்கா. அவ உடம்பு இப்போதைக்கு பிரகாஷோட அந்த 'மான்ஸ்டர்' சைஸ் சுன்னிய முழுசா உள்ள வாங்குற அளவுக்கு இன்னும் தயாரா இல்லை. இதெல்லாம் கணக்கு பண்ணித் தான் நான் இந்த சீனை இப்போதைக்கு இப்டி முடிச்சேன். முதல் உடலுறவு தடவை முடிஞ்சதுக்கு அப்புறம் வேணா, நாம இந்த மாதிரி வித்யாசமான இடங்களை எக்ஸ்ப்ளோர் பண்ணலாம்.
ஆனா நீங்க சொல்ற பாயிண்ட் எனக்கு நல்லாவே புரியுது. இனி ஒரே தயக்கத்தை காட்டாம, சீக்கிரமே கதையோட கியரை மாத்தி, நீங்க எதிர்பார்க்குற மாதிரி விறுவிறுப்பா கொண்டு போறேன். உங்களோட இந்தக் காத்திருப்பு கண்டிப்பா வீண் போகாது, இனி வரும் பகுதிகள் உங்களை இன்னும் ரொம்ப எங்கேஜிங்கா வெச்சுருக்கும். தொடர்ந்து படிங்க...
“உங்கள் பதிலை பார்த்தேன் ஆசிரியரே. உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஒரு வாசகரா சொன்ன என் கருத்தை இவ்வளவு பாசிட்டிவா எடுத்துக்கிட்டதுக்கு நன்றி.
‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ன்னு சொல்வாங்க… அதுபோலதான் நான் சொன்ன அந்த நீள உணர்வு. ஆனா இப்போ நீங்கள் சொன்ன விளக்கத்தை கேட்ட பிறகு, அந்த build-up-க்கும் ஒரு காரணம் இருக்குன்னு இன்னும் நல்லா புரியுது.
குறிப்பா காமத்துப்பால்ல வர்ற ஒரு திருக்குறள் நினைவுக்கு வருது —
“காமத்துப் பாலினால் பெண்மை அறியும்…”
(அந்த அளவுக்கு பெண்களின் மனசுல உணர்ச்சி, தயக்கம், காதல் எல்லாம் இருக்குன்னு சொல்ற மாதிரி ஒரு உணர்வு)
நான் அந்த திருக்குறளை முழுசா ஆழமா புரிஞ்சதில்லை. ஆனா உங்கள் கதையோட ஓட்டத்தில தான் அந்த உணர்ச்சிகளோட depth என்னன்னு கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சது.
“பெண்மையின் மனசு ஒரு கடல் மாதிரி… பார்க்க அமைதியா இருக்கும், ஆனா உள்ளே ஆயிரம் அலைகள் ஓடிக்கிட்டே இருக்கும்”ன்னு சொல்வாங்க… அந்த மாதிரி தான் பவித்ரா கதாபாத்திரமும்.
நான் சொன்னது முழுக்க ஒரு வாசகரோட பார்வை தான். உங்க எழுத்தை குறை சொல்லணும் என்ற எண்ணமே இல்லை. உண்மையிலேயே இந்த கதை நான் ரொம்ப விரும்பி படிக்கிற கதை.
இனி வரும் பகுதிகள் இன்னும் வேகமா, இன்னும் interesting ஆகும் என்று நம்புறேன். தொடர்ந்து படிக்கிறேன் ...
- Shajith


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)