14-05-2026, 05:53 PM
ராகவ் : யாரு அவன்..?
கவிதா : அவன் மாறன் அண்ணா பிரென்ட்,. அவன் பொம்பள பொறுக்கி. என்னய.. என்னய.... மிரட்டுறான்.
ராகவ் : மிரட்டுறானா.. யாரு அவன்.. அவன் ஏன் உன்னை மிரட்டணும்..? நீ அவன் கிட்ட எப்படி மாட்டுன..?
கவிதா :அது... அது... மாறன் அண்ணா பிரென்ட் ராஜேஷ் தான். அதுக்கு முன்னாடி உன் கிட்ட நிறைய சொல்லணும் அண்ணா
ராகவ் : சொல்லு மா.. என்ன பிரச்சனை.?
கவிதா : நா வினோத் ஒருத்தனை காதலிச்சேன், அது மாறன் அண்ணனுக்கு தெரியும். சொல்லி விட்டு தலை குனிந்தாள்.
ராகவ் : ஹ்ம்ம் சரி சொல்லு. என்று அவள் முகத்தை. இவனுக்கு நேரா பார்க்க வைத்தான்,
கவிதா : சாரி அண்ணா. உன்னை மதிக்காம நிறைய தடவ அவமானம் படுத்தி இருக்கிறேன். உன் கிட்ட சொல்லி இருந்தா, இப்போ நான் நல்லா இருந்து இருப்பேன். என்று மறுபடியும் அழ ஆரம்பித்தாள்,
ராகவ் : ஏய் அழாத. விடு. நீ என்னய அவமானம் படுத்தி இருந்தாலும் நீ தான் மா என் தங்கச்சி,. உன்னை எந்த சூழ்நிலையிலும் நான் விட்டு கொடுக்க மாட்டேன், சொல்லு மா.
கவிதா : நானும் வினோத்தும் மூணு வருஷம் காதலிச்சோம். நான் அவனை ரொம்ப டீப்பா லவ் பண்ணேன்.. ஆனா அவன்.. அவன்.. என்னய காதலிக்கல. என் உடம்பை தான் காதலிச்சி இருக்கான். அந்த ராஸ்கல். ஒரு நாள் ரெண்டு பேரும் காலேஜ் கட் அடிச்சிட்டு. அவன் வீட்டுக்கு போனேன். அங்க.. அங்க.. என்று இழுத்தால்.
ராகவ் : என்னால புரிஞ்சுக்க முடியுது மேல சொல்லு.. ஒருத்தன் கூட நீ தனியா போறியா அவன் நல்லவனா கெட்டவனா அப்படின்னு கொஞ்சமாவது யோசிக்கணும். ஏன்னா உன்னுடைய உடம்பு உன்னுடைய கற்பு ஒருத்தனை நம்பி கொடுக்கப் போற. அதுக்கு அப்புறம் என்னவெல்லாம் நடக்கும் அப்படின்னு யோசிக்கணும்.. இவன் பேசிக்கொண்டே இருக்கும் போது.
கவிதா : அண்ணே அண்ணே நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கல. நடந்துச்சு ஆனா நடக்கல..
ராகவ் : லூசா நீ நடந்துச்சின்னு சொல்ற நடக்கலன்னு சொல்ற எதை நான் நம்ப, ஒழுங்கா சொல்லுங்க அவன் வீட்டுக்கு போன அப்புறம் என்ன நடந்துச்சு.
கவிதா : நேராவே உன்கிட்ட விஷயத்தை சொல்லிடுறேன். அவன் எனக்கு குடிக்கிறதுக்கு ஜூஸ் கொடுத்தான் அதுல தான் எதையோ கலந்து என்னை யூஸ் பண்ணிக்கிட்டான்.. அந்த வினோத் ராஜேஷ் அனுப்பி தான் என்னையவே காதலிச்சானா. ராஜஸ்தான் அப்படி என்கிட்ட சொன்னான். எனக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து வச்சு, இப்போ என்னைய மிரட்டுறான். அதான் அந்த வீடியோ வெளியே போச்சுன்னா என் மானம் போயிரும் அதுக்கு நான் சாகுறதே மேல்..
ராகவ் : கோபத்தில் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான். அடிச்சு மூஞ்சி கீஞ்சி ஒடச்சிடுவேன். ராஸ்கல் செத்துருவியா நான் எதுக்கு இருக்கேன் நம்ம குடும்பம் எதுக்கு இருக்கு. அவ்வளவு ஈஸியா எங்கள மறந்துட்டு இந்த உலகத்தை விட்டு போயிடலாம் நெனச்சியோ, ராஸ்கல். இப்ப அந்த ராஜேஷ் என்னதான் சொனனான்.
கவிதா : என்னைய அவன் கூட. என்று சொல்லும்போது அவளுடைய வாயை பொத்தினான்.
ராகவ் : சரி கிளம்பி போ.
கவிதா : அண்ணா. இதுக்கு நான் சாகுறதே மேல்.
ராகவ் : நான் உன் அண்ணன் சொல்றேன் கிளம்பி ராஜேஷ் வீட்டுக்கு போ. உன் மேல அவனுடைய சுண்டு விரல் கூட உன் மேல படாது. நான் இருக்கேன் உனக்கு போ. என்று அவளை அனுப்பி வைத்து பின்னாடியே சென்றான்..
மலர்விழி : எங்க டி போற..?
ராகவ் : ரொம்ப நாள் கழித்து என் தங்கச்சி என் கிட்ட பேசி இருக்கா. அதான் அவளை வெளிய கூட்டிட்டு போறேன்.
வைதேகி : என்ன டா இது. உலக அதிசயமா இருக்கு. ஹ்ம்ம்ம். எங்களை கூப்பிட மாட்டியா. ஹ்ம்ம்
ராகவ் : அக்கா. இப்போ தான் கவிதா பேசி இருக்கா. உன்னைய அம்மாவை நான் எவ்ளோ இடத்துக்கு கூட்டிட்டு போய் இருக்கேன். இப்போ தான் கவிதாவை வெளிய கூட்டிட்டு போக வாய்ப்பு கிடைச்சி இருக்கு. அதை போய் கெடுக்குறியே அக்கா
மலர்விழி : ஏய் விடுடி. அவன் சொல்றது கரெக்ட் தான். நீ கவிதா கூப்பிட்டு போ டா. ஏய் கவிதா மறுபடியும் பிரச்சனை பண்ணாம அவன் கூட போய்ட்டு வா.
கவிதா : ஹ்ம்ம்ம் என்று மட்டும் தான் சொன்னாள்.
வைதேகி : டேய் வரும்போது உன் மருமகனுக்கு டயபர் வாங்கிட்டு வாடா.
ராகவ் : சரி சரி. வா கவிதா போகலாம். என்று கிளம்பி ராஜேஷ் வீட்டை நோக்கி போனாங்க..
கவிதா : அவன் மாறன் அண்ணா பிரென்ட்,. அவன் பொம்பள பொறுக்கி. என்னய.. என்னய.... மிரட்டுறான்.
ராகவ் : மிரட்டுறானா.. யாரு அவன்.. அவன் ஏன் உன்னை மிரட்டணும்..? நீ அவன் கிட்ட எப்படி மாட்டுன..?
கவிதா :அது... அது... மாறன் அண்ணா பிரென்ட் ராஜேஷ் தான். அதுக்கு முன்னாடி உன் கிட்ட நிறைய சொல்லணும் அண்ணா
ராகவ் : சொல்லு மா.. என்ன பிரச்சனை.?
கவிதா : நா வினோத் ஒருத்தனை காதலிச்சேன், அது மாறன் அண்ணனுக்கு தெரியும். சொல்லி விட்டு தலை குனிந்தாள்.
ராகவ் : ஹ்ம்ம் சரி சொல்லு. என்று அவள் முகத்தை. இவனுக்கு நேரா பார்க்க வைத்தான்,
கவிதா : சாரி அண்ணா. உன்னை மதிக்காம நிறைய தடவ அவமானம் படுத்தி இருக்கிறேன். உன் கிட்ட சொல்லி இருந்தா, இப்போ நான் நல்லா இருந்து இருப்பேன். என்று மறுபடியும் அழ ஆரம்பித்தாள்,
ராகவ் : ஏய் அழாத. விடு. நீ என்னய அவமானம் படுத்தி இருந்தாலும் நீ தான் மா என் தங்கச்சி,. உன்னை எந்த சூழ்நிலையிலும் நான் விட்டு கொடுக்க மாட்டேன், சொல்லு மா.
கவிதா : நானும் வினோத்தும் மூணு வருஷம் காதலிச்சோம். நான் அவனை ரொம்ப டீப்பா லவ் பண்ணேன்.. ஆனா அவன்.. அவன்.. என்னய காதலிக்கல. என் உடம்பை தான் காதலிச்சி இருக்கான். அந்த ராஸ்கல். ஒரு நாள் ரெண்டு பேரும் காலேஜ் கட் அடிச்சிட்டு. அவன் வீட்டுக்கு போனேன். அங்க.. அங்க.. என்று இழுத்தால்.
ராகவ் : என்னால புரிஞ்சுக்க முடியுது மேல சொல்லு.. ஒருத்தன் கூட நீ தனியா போறியா அவன் நல்லவனா கெட்டவனா அப்படின்னு கொஞ்சமாவது யோசிக்கணும். ஏன்னா உன்னுடைய உடம்பு உன்னுடைய கற்பு ஒருத்தனை நம்பி கொடுக்கப் போற. அதுக்கு அப்புறம் என்னவெல்லாம் நடக்கும் அப்படின்னு யோசிக்கணும்.. இவன் பேசிக்கொண்டே இருக்கும் போது.
கவிதா : அண்ணே அண்ணே நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கல. நடந்துச்சு ஆனா நடக்கல..
ராகவ் : லூசா நீ நடந்துச்சின்னு சொல்ற நடக்கலன்னு சொல்ற எதை நான் நம்ப, ஒழுங்கா சொல்லுங்க அவன் வீட்டுக்கு போன அப்புறம் என்ன நடந்துச்சு.
கவிதா : நேராவே உன்கிட்ட விஷயத்தை சொல்லிடுறேன். அவன் எனக்கு குடிக்கிறதுக்கு ஜூஸ் கொடுத்தான் அதுல தான் எதையோ கலந்து என்னை யூஸ் பண்ணிக்கிட்டான்.. அந்த வினோத் ராஜேஷ் அனுப்பி தான் என்னையவே காதலிச்சானா. ராஜஸ்தான் அப்படி என்கிட்ட சொன்னான். எனக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து வச்சு, இப்போ என்னைய மிரட்டுறான். அதான் அந்த வீடியோ வெளியே போச்சுன்னா என் மானம் போயிரும் அதுக்கு நான் சாகுறதே மேல்..
ராகவ் : கோபத்தில் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான். அடிச்சு மூஞ்சி கீஞ்சி ஒடச்சிடுவேன். ராஸ்கல் செத்துருவியா நான் எதுக்கு இருக்கேன் நம்ம குடும்பம் எதுக்கு இருக்கு. அவ்வளவு ஈஸியா எங்கள மறந்துட்டு இந்த உலகத்தை விட்டு போயிடலாம் நெனச்சியோ, ராஸ்கல். இப்ப அந்த ராஜேஷ் என்னதான் சொனனான்.
கவிதா : என்னைய அவன் கூட. என்று சொல்லும்போது அவளுடைய வாயை பொத்தினான்.
ராகவ் : சரி கிளம்பி போ.
கவிதா : அண்ணா. இதுக்கு நான் சாகுறதே மேல்.
ராகவ் : நான் உன் அண்ணன் சொல்றேன் கிளம்பி ராஜேஷ் வீட்டுக்கு போ. உன் மேல அவனுடைய சுண்டு விரல் கூட உன் மேல படாது. நான் இருக்கேன் உனக்கு போ. என்று அவளை அனுப்பி வைத்து பின்னாடியே சென்றான்..
மலர்விழி : எங்க டி போற..?
ராகவ் : ரொம்ப நாள் கழித்து என் தங்கச்சி என் கிட்ட பேசி இருக்கா. அதான் அவளை வெளிய கூட்டிட்டு போறேன்.
வைதேகி : என்ன டா இது. உலக அதிசயமா இருக்கு. ஹ்ம்ம்ம். எங்களை கூப்பிட மாட்டியா. ஹ்ம்ம்
ராகவ் : அக்கா. இப்போ தான் கவிதா பேசி இருக்கா. உன்னைய அம்மாவை நான் எவ்ளோ இடத்துக்கு கூட்டிட்டு போய் இருக்கேன். இப்போ தான் கவிதாவை வெளிய கூட்டிட்டு போக வாய்ப்பு கிடைச்சி இருக்கு. அதை போய் கெடுக்குறியே அக்கா
மலர்விழி : ஏய் விடுடி. அவன் சொல்றது கரெக்ட் தான். நீ கவிதா கூப்பிட்டு போ டா. ஏய் கவிதா மறுபடியும் பிரச்சனை பண்ணாம அவன் கூட போய்ட்டு வா.
கவிதா : ஹ்ம்ம்ம் என்று மட்டும் தான் சொன்னாள்.
வைதேகி : டேய் வரும்போது உன் மருமகனுக்கு டயபர் வாங்கிட்டு வாடா.
ராகவ் : சரி சரி. வா கவிதா போகலாம். என்று கிளம்பி ராஜேஷ் வீட்டை நோக்கி போனாங்க..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)