Yesterday, 01:46 PM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் கவிதா மற்றும் ராகவ் ரூமிற்கு பேசி மலர்விழி பார்த்து விட்டு வைதேகி மற்றும் வித்யா அனைவரும் பார்த்து சந்தோஷமாக இருப்பதை சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது. அதிலும் வைதேகி மனதில் ராகவ் தன் தங்கை கவிதா கட்டிபிடித்து இருப்பதை பார்த்து பொறாமை கொண்டு சொல்லி பின்னர் கவிதா தனக்கு இருக்கும் பிரச்சனை ராகவ் உடன் பகிர்ந்து பார்க்கும் போது அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)