Adultery அவள் இதயத்தின் மொழி
"அவள் இதயத்தின் மொழி"
மௌனமாய் இருந்த இரவில்
மழை வராத மேகமாய் இருந்தாள் பவித்ரா
தன்னுள் தானே அடைத்து வைத்த
ஆயிரம் சொல்லாத உணர்வுகளோடு...
அந்த நேரம்—
ஒரு காற்றாய் வந்தது ஆண்மை
பிரகாஷ் என்ற பெயரில்
அவள் உலகின் கதவைத் தட்டினது.
தொட்டதில்லை— ஆனாலும் தொட்டது
பேசவில்லை— ஆனாலும் புரிந்தது
பெண்ண்மையின் துடிப்பு
முதல் முறையாக தன் சத்தத்தைக் கேட்டது.
அவள் இதயம்
நீண்ட காலம் தடுத்திருந்த அலைகளை
அந்த ஒரு நிமிஷத்தில் விடுவித்தது—
ஒரு பெருங்கடல் போல.
“நான் முழுமையானவளா?”
என்ற கேள்வி
அந்த இரவில் பதில் கண்டது.
உள்ளம் திறந்த போது
அவள் உணர்ந்தது—
பெண்ண்மை ஒரு ரகசியமில்லை,
ஒரு இசை.
அந்த இசையை
ஆண்மை கேட்டபோது
இரண்டு உயிர்கள்
ஒரே துடிப்பாய் இணைந்தன.
அந்த நிமிஷம்—
குற்றமோ, பயமோ இல்லை
ஒரு உண்மை மட்டும்:
அவள் தன்னை கண்டாள்...

கதாசிரியருக்கு ஒரு சின்ன வேண்டுகோள்..
எழுத்துகளால் உயிர் கொடுக்கும் உங்களுக்கு,
ஒரு வாசகனின் நெஞ்சிலிருந்து வந்த சொல் இது...
காத்திருப்பது இனிமை தான்—
ஆனால் தினமும் ஒரு துளி கிடைத்தால்
அந்த இனிமை இன்னும் பெருகும்...
உங்களுக்கு வேலை இருக்கும்,
உங்கள் உலகம் உங்களை அழைக்கும்—
அதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்...
ஆனால்—
இந்தக் கதையின் உலகமும்
எங்களை தினமும் அழைக்கிறது...
அதனால்,
சிறு முயற்சியாய் இருந்தாலும்
சிறிது பெரிய அப்டேட்களாய்
எங்கள் இதயங்களை நிரப்புங்கள்...
ஒரு வாசகனின் ஆசை இது—
ஒரு கட்டாயமில்லை,
ஒரு இனிய வேண்டுகோள் மட்டும்...
எழுத்துகள் தொடர்ந்து ஓடட்டும்,
உங்கள் கதை நெஞ்சில் வாழட்டும்...
  • Shajith happy
[+] 3 users Like Shajith's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by Shajith - 08-05-2026, 10:52 AM



Users browsing this thread: 21 Guest(s)