05-05-2026, 10:37 AM
(04-05-2026, 12:19 PM)venkygeethu Wrote: ada pongappa pathiyil yerkanave eluthuna kathaiyai vituputtu aduthathaa? ithu evvalavu naal varum ?
தொடர் கதையாக எழுதும் போது அடிக்கடி அப்டேட் போட வேண்டியிருக்கு. அதனால் தான் சிறுகதையாக எழுதலாம் என்று ஆரம்பித்தேன். ஆனால் இதற்க்கு வருகின்ற கமெண்ட்ஸ் எண்ணிக்கை பார்க்கும் போது வரவேற்பு இல்லை என்று புரிகிறது. இதையும் நிறுத்திவிடலாம் என்று நினைக்கிறேன்.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)