Adultery மனைவியும் நண்பனின் மாமாவும்
Update 42

பிரபு - சந்தியா....

சந்தியா....நான் சொன்னதை பத்தி யோசிச்சி யா.......

ஏங்க எத்தனை தடவை சொல்றது....இதை பத்தி எங்கிட்ட பேசாதிங்கன்னு....இப்ப தான் ரெண்டு‌மாசம் உங்க கூட பேசாம இருந்து இப்ப பேச ஆரம்பிச்ச உடனே...அந்த கண்ட்ராவி‌ ஆலோசனையை மறுபடியும் தூக்கிட்டு வரீங்க....

ஏங்க எந்த புருஷனாவது பொண்டாட்டிய இன்னொருத்தன் கூட படுக்க வைக்க நினைப்பானா...
இதுலா.. வெளிய‌ தெரிஞ்சா எவ்ளோ அசிங்கம் தெரியுமா....
நான் அந்த மாதிரி குடும்பத்துல நான் வளரல ...எங்க அம்மா அப்பாவும் என்னை அந்த மாதிரி வளரக்கல....
குழந்தை இல்லனா இப்ப என்ன...
நீங்க ஏன் இப்படியே பேசுறீங்க.....

அது இல்லடி ...
எனக்கு மட்டும் உன்னை அடுத்தவனுக்கு விட்டுக் கொடுக்க ஆசையா....
எனக்கு தான் அசூஸ்பெர்மியா னு உனக்கு தெரியும் ல.
என்னால குழந்தை குடுக்க முடியாதுன்னு டாக்டர் ல சொல்லிட்டாங்க....
பாவம் என்னால நீ ஏன் கஷ்ட படனும்....
நாம ivf வரைக்கும் முயற்சி பண்ணி பாத்துட்டோம்...
எதாவது பலன் இருக்குதா...
அது லா உடம்புக்கு பின்னாடி பிரச்சனை குடுக்கும்....
நானே மனசை கல்லாக்கிட்டு தா உங்கிட்ட கேட்டேன்....
மத்தபடி உன்னை கண்டவனுக்கு விருந்தாக்கனும் னு நினைக்கல....
புரியுதுங்க எனக்கு.....
ஆனா‌...என்னால உங்களை தவிர ...எப்படிங்க......
உங்களை தவிர வேற வேற ஒருத்தனை மனசுல கூட என்னால நினைக்க முடியாது.....
எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் னு யோசிச்சு பாத்தீங்களா....
தெரியும் சந்தியா....உனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் னு எனக்கு தெரியும்....
ஆனா நம்மளுக்கு குழந்தை இல்லனா... எல்லாரும் என்னை கேவலமா பேசுவாங்க...
என்ன மட்டுமா உன்னையும் தான்.....
இப்பவே எங்க அண்ணி.... உன்னை என்னலாம் பேசுறாங்கனு தெரியும் தானே...
எங்க அப்பா எனக்கு குழந்தை இல்லை னு எவ்ளோ வருத்தப் படுறாரு....
அவருக்கு நான் குழந்தை குடுக்க முடியாதுன்னு தெரிஞ்சா அவரு மனசு உடைஞ்சிறுவாறு....
உங்க அப்பா அம்மா எல்லாம் பொண்ணை வசதியா கட்டிக்ககுடுத்துட்டோம் னு சந்தோஷப்பட்டாலும்...
ஒரு பேரனோ பேத்தியோ இல்லங்கறது அவங்களுக்கு எவ்வளவு வருத்தமா இருக்கும்.....
எனக்கு மட்டும் உன்னை அடுத்தவனுக்கு விட்டுக் கொடுக்க ஆசையா.....
இதை நானே சொல்றேன்னா....நான் எவ்வளவு கஷ்டப்பட்டு...மனசை கல்லாக்கிட்டு யோசிச்சு இந்த முடிவுக்கு வந்திருப்பேன்...
நாம அடுத்த வாரம் இந்தியா போறோம் ....
இனிமேல் நாம அங்கதான இருக்கப்போறோம்....
அங்க ஒருத்தன்னா... யாருக்கும் சந்தேகம் வராது...
அது மட்டும் இல்லாம பெட் ல நான் உன்னை நல்லா திருப்தி படுத்த ல னு எனக்கு தெரியும்....
நீ ...நான் கஷ்டப்படுவன்னு இத சொல்லலன்னு எனக்கு தெரியும்....

நீ நல்லா யோசிச்சு சொல்லு.....
சற்று கண்களில் ஈரத்துடன் அங்கிருந்து சென்றான் பிரபு....
சந்தியா வும் கண்களில் கண்ணீர் வர....
இதை யோசித்து கொண்டே பெட்டில் சாய்ந்தாள்...

பிரபு அதற்கு பிறகு அவளிடம் அதைப் பற்றி தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தான்...
அவளும் தொடர்ந்து மறுத்து வந்தாள்...
ஆனால் பிரபு விடாமல் தொடர்ந்து கேட்க....
ஒரு கட்டத்தில் எல்லா சூழ்நிலைகளையும் புரிந்து கொண்டு பார்க்கலாம் என்றாள்....
இந்த பார்க்கலாம் என்ற வார்த்தை....சரி என்று மாறுவதற்கு ஒரு வாரம் ஆனது.....
அவள் சரி‌ என்று சொன்ன பின்பு....அவள் மனதும் சரியில்லை....
இத்தனை நாட்களாய் அவள் சம்மதத்தை வாங்க அலைந்த பிரபு....அவள் சரி என்று சொன்னதும்
ஒரு புறம் சந்தோஷம் அடைந்தாலும்... மறுபுறம் சொல்ல முடியாத வேதனையை அனுபவித்தான்...

அதற்குப் பிறகு அவர்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை....
இருவரது மனதிலும் சொல்ல முடியாத வலி வேதனைகள்....
அதோடு இந்தியா கிளம்பி வந்தனர்....

இந்தியா வந்து வேலுவைப் பார்த்தார்கள்...பிறகு வேலு அவர்களுக்கு வாங்கி தந்த தனி வில்லாவிற்கு குடி போனார்கள்...
[+] 7 users Like Dave Rajan's post
Like Reply


Messages In This Thread
RE: மனைவியும் நண்பனின் மாமாவும் - by Dave Rajan - 11-05-2026, 06:20 PM



Users browsing this thread: 19 Guest(s)