Adultery சினைப் பண்ணை
#44
சஞ்சு குனிந்தபடி, “நாலு பேருமே போகலாம்,” என்றாள். கார்டனுக்கு செல்லும்போது எங்களை முன்னுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் எங்களை பின்னால் தொடர்ந்தனர்.  திரும்பி பார்த்தேன். இருவரின் கைகளும் பிணைந்திருந்தன.  சுற்றிலும் பார்த்தால் மற்ற இளம் கள்ள உறவு ஜோடிகளும் அப்படிதான் கை கோர்த்தபடி வந்தனர்.

[Image: J.png]

அம்மா தன் ஃப்ரண்டுடன் ஒட்டிக்கொள்ள, எனக்கும் ஒரு நண்பர் கிடைத்தார். பெயர் மட்டும் சொல்லிக்கொண்டு அறிமுகமானோம். இருவரும் அந்த ரிஸார்ட் வந்த விஷயம் பேசிக்கவில்லை.  சஞ்சுவும் மதனும் மற்ற மற்ற இளம் கள்ள உறவு ஜோடிகளுடன் குதூகலமாக பேசிக்கொண்டிருந்தனர்.  

இரவு 8 மணி போல காட்டேஜ் திரும்பினோம்.  சஞ்சுவும் மதனும் சமையல் வேலைக்கு புகுந்துவிட்டனர்.  அம்மாவை கிட்சன் வேலை வேண்டாம் என்று அவர்கள் இருவரும் சொல்லிவிட்டனர்.  

அம்மா உடனே சிரித்தபடி, “உங்களோட பிரைவஸியை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைக்கறீங்க, ஓகே. எஞ்ஜாய்!” என்றார். அம்மா டீ.வி. பார்க்க ஆரம்பித்தார்.  

வாசலுக்கு சென்று அங்கிருந்த கார்டன் சேரில் உட்கார்ந்தேன்.  கிட்சனில் மதன் ஏதோ சில்மிஷங்கள் செய்திருப்பான் போலிருக்கிறது.  சஞ்சுவின் சன்னமான கத்தல் கேட்டது.  

அதே சமயத்தில் இடம், வலமிருந்த இரண்டு காட்டேஜ்களிலிருந்தும் இதே மாதிரியான பொய் கோப கத்தல்கள் கேட்கத்தான் செய்தன.  

அத்தனை காட்டேஜ்களிலும் இதே நிலைதான் என்ற உண்மையை நினைத்து மனசுக்குள் சிரித்துக்கொண்டேன்.  இந்த வகை சில்மிஷங்கள், சந்தோஷங்களை தேடிதானே இங்கே வந்திருக்கிறார்கள்.  நாங்களும் அனுமதித்து கூடவே வந்திருக்கிறோம்.

அப்போது சஞ்சு வந்தாள்.  “உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்,” என்றாள்.  என் முன்பாக மண்டியிட்டு என் கால்களை தொட்டு கும்பிட்டு, “நான் தப்பு பண்ணிட்டேன், மன்னிச்சிடுங்க,” என்றாள்.

அவள் தோள்களை ஆதரவாக பற்றியபடி, “நாங்கள்தானே உன்னை இந்த தப்பு செய்ய சொல்லியிருக்கிறோம்.  இதுல நீ வருத்தப்பட என்ன இருக்கு சஞ்சு?” என்று சொன்னேன்.

“ஆனாலும் நான் உங்களையெல்லாம் மறந்துட்டு மத்தியானம் கெட்ட பேச்செல்லாம் பேசிட்டேன், மன்னிச்சிடுங்க,” என்றாள்.  

அப்படியென்றால் நான் ஜன்னலை கொஞ்சம் போல திறந்து வைத்து அவர்கள் உறவாடுவதை பார்த்ததும் அவள் ஓழ் மயக்கத்தில் பேசியதை நான் கேட்டதும் அவள் கவனித்திருக்கிறாள் என்று தோன்றியது.

“அப்படியில்லை சஞ்சு.  கோபத்தில ஒருத்தர் பேசினால் கெட்ட வார்த்தை வரும்.  சந்தோஷத்தில் பேசினால் சிரிப்பு வரும்.  அது மாதிரிதான் இது.  காப்புலேஷன் சந்தோஷத்தை எஞ்ஜாய் பண்ணும்போது அந்த மாதிரி பேச்சு தன்னிலை மறந்து வருவது நேச்சுரலாக நடக்கும் விஷயம்.  அதற்கொன்னும் நீ கவலைப்பட வேண்டாம். நீ இதற்கெல்லாம் கவலைப்பட்டா சினை பிடிக்காம போயிடும்.  எதுக்காக வந்தோமோ அது ஃபுல்ஃபில் ஆகணும்.  சந்தோஷமா இரு,” என்றபடி அவள் தலையில் செல்லமாக முத்தமிட்டேன்.

அவள் சந்தோஷமடைந்து கண்களை துடைத்தபடி, “என்ன இருந்தாலும் நான் செய்யறது தேவடியாத்தனம்தானே! உங்களுக்கு கோபம் கொஞ்சமாவது இருக்கும்.  நைட் நீங்க கூடவே இருங்க.  கோபம் வந்துச்சின்னா திட்டுங்க, அடிங்க. புள்ளையும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்னு நிறுத்திட்டு காலைல திரும்பி போயிடலாம்,” என்றாள்.  

அவள் தலையில் கோதியபடி, “சஞ்சு, நீ பண்றது தேவடியாத்தனமோ, கண்டாரோலித்தனமோ இல்லை.  சினை பிடிக்க சோரம் போயிருக்க, அவ்வளவுதான்.  அதுவும் எங்கள் சம்மதத்தோடதான், நாங்கள் சொல்லிதான்.  அதனால் நீ ஒன்னும் கவலையா நினக்க வேண்டாம்,” என்று சொல்லிவிட்டு, சிரித்தபடி, “ரொம்ப காலத்துக்கு பின்னால் இன்னைக்குதான் உன்னிடம் டீனேஜ் துள்ளலை பார்த்தேன்.  அதனால சந்தோஷமா சினை பிடிக்க போ, நேரமாகுது, மதன் ஆசையா காத்திருப்பான், கிளம்பு கிளம்பு,” என்றேன்.

அவள் சட்டென்று பச் என என் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு பை சொல்லியபடி சந்தோஷத்தில் துள்ளலுடன் அவள் அறைக்கு ஓடினாள்.

என்னதான் தன் அறைக்கு வரசொல்லி அவள் எனக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் எனக்கு அப்படி செல்ல மனமில்லை.

என் அறைக்கு சென்று விஸ்கி, டம்ளர், வாட்டர் பாட்டில் எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்று காட்டன் சேரில் உட்கார்ந்து விஸ்கி அருந்த ஆரம்பித்தேன்.  மது அருந்தும்போது ஏகத்துக்கும் சிந்தனைகள்.  

சஞ்சு உறவாடுவதை நேரில் பார்ப்பதா, இல்லை வேண்டாமா என்று சில சமயம் யோசனை வந்தது. தான் கள்ள ஓழ் போடுவதை பாருங்க என்று அவளே வாய் திறந்து கேட்டும்விட்டாள்.  அவள் மதியம் உறவாடுவதை ஜன்னல் வழி பார்த்தபோது எனக்கு வெட்கமில்லாமல் கக்கிவிட்டதும் நினைவில் வந்தது.
[+] 7 users Like meenpa's post
Like Reply


Messages In This Thread
சினைப் பண்ணை - by meenpa - 27-04-2026, 10:15 AM
RE: சினைப் பண்ணை - by meenpa - 04-05-2026, 03:14 PM



Users browsing this thread: Rishi6, 5 Guest(s)