03-05-2026, 12:51 PM
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
அத்தியாயம் -23
சியாமாவின் Benz கார் ..பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனை கேட்டிற்குள் நுழையும் போது .,இரவு 11.30 மணி . கார் பார்க்கிங்கில் வட்டமடித்து காரை நிறுத்தி விட்டு .பட் ,பட் ன்னு கதவுகளை திறந்து ,sp நந்தகுமார் முதலில் இறங்கி நடக்க driver சீட்டிலிருந்து சியாமா இறங்கி ,அவனை பின் தொடர்ந்து ஓடுவது போல நடந்து அவனுக்கு இணையாக நடக்க ...இதை தூரத்தில் இருந்த காவல் அதிகாரியும் ,காவலர்கள் கவனித்துவிட்டு .போலீஸ் மிடுக்குடன் வந்த நந்துவை நோக்கி ஓடிவந்து, அத்தனை பேரும் விறைப்பாக நின்று சல்யூட் அடிக்க ..பதிலுக்கு sp நந்தகுமார் தலையை மட்டும் ஆட்டிவிட்டு. அதே மிடுக்குடன் மேலேயும் நடக்க ...அவர்களும் தொடர்ந்து வர
''victim .. position என்ன " sp நந்து
" unconscious ங்க ய்யா .." si முத்துராமன்
"criminal evidence கிடைச்சதா ...யாரையாவது suspect பன்றிங்களா ...Assault weapon எங்க "? கேள்வி மேல் கேள்வி.
"குரூப்பா ..அடிச்சிருக்காங்க ...அரை மணி நேரத்துக்கு முன்னாடிதான் நடந்துருக்க வாய்ப்பு இருக்குங்க .அப்போதா patrol rounds போனோம் .திரும்பவரும் போது சின்ன கூட்டமா இருந்தாங்க யா ...என்ன ஆயுதம்ன்னு தெரிலங்க..ஆனா கடப்பாரை மாதிரியான இரும்புல அடிச்சுருங்கன்னு தெரியுதுங்க.
டக் ..டக் ..ன்னு அந்த granite தரையில் சூவின் சத்தம் ஒலிக்க ,அதே மிடுக்குடன் si சொன்னதெல்லாம் கவனமாக கேட்டு கொண்டே , கண்ணனை படுக்க வைத்திருந்த ICU அறைக்கு வந்து ..பக்கத்தில் இருந்த சியாமாவை பார்க்க ..அவள் கணவனுக்கு நேர்ந்ததை நினைத்து கவலை பட்டாலும் ..நந்துவின் அதிகார தோரனை ..அவனின் நடை ,செய்கை ..பெருமையாக இருக்க ,மற்றவர்கள் அவனுக்கு கொடுக்கும் மரியாதை ...தனக்கு தன்னிடம் வேலை செய்பவர்கள் தான் மரியாதை கொடுப்பார்கள்.ஆனால் நம் நந்துக்கு, பொதுமக்கள், மருத்துவமனை ,உடன் வேலை செய்பவர்கள் என்று, எல்லோரும் மரியாதையை செலுத்தியதையும் கவனித்து பெருமிதம் கொண்டாள் .இதை கவனித்த . நந்து அந்த நிலையிலும் .
"ம்ம்ம் என்ன ..இங்கயும் மெய் மறந்துட்டயா ..."? ன்னு அவளிடம் மெதுவாக கேட்க, அந்த கவலையிலும் வெக்க பட்டு ,தலை குனிந்து கொண்டாள். அவள்மட்டும் என்ன சூத்து சதைகள் பிதுங்க ,தொடைகள் திரட்சியாக தெரிய ஜீன்ஸ் பேண்ட் ,வெள்ளை கலர் முழுக்கை சட்டை. கையை ,கை முட்டி வரை சுருட்டிவிட்டு ..high heel செருப்பு அணிந்து இருந்தாள் ..அவளின் உடலுக்கும், உயரத்திற்கும் ..நடைக்கும் ,ஒரு பெரிய security officer officer போலத்தான் .இருந்தாள் அங்கிருந்தவர்கள் கூட இவளும் பெண் அதிகாரி என்று தான் நினைத்தார்கள் .
ICU வின் கதவை திறந்து கொண்டு வெள்ளை கோட்டு , Stethoscope கழுத்தில் தொங்க நர்ஸுகளின் புடைசூழ doctor வெளியே வந்தார் .நந்துவை பார்த்ததும்
ஸ்நேகமாகவும்..மரியாதையாகவும் ..கைகுலுக்கிவிட்டு ..நந்து சியாமாவை அறிமுக படுத்த
"ஓ இவங்கள தெரியும் but பழக்கமில்லை சேலத்தில சொல்லக்கூடிய வங்கல இவங்களும் பெரிய இண்டஸ்ட்ரிலியஸ்ட் "ன்னு அவளுக்கும் கை கொடுத்துவிட்டு ."வாங்க ரூம்க்கு போகலாம்"ன்னு அவர்களை அழைத்து கொண்டு அறைக்கு போய் கண்ணனின் மெடிக்கல் report களை டேபிள் மேல் எடுத்து போட்டுவிட்டு பேசத்தொடங்கினார் .
"See Mr. நந்தகுமார், back skull completely damaged. heart side bones crush ஆகிருக்கு .
patient ventilator's support லதான் ..இருக்கார் .full body MRI SCAN க்கு அப்புறம்தான் எதுனாலும் சொல்ல முடியும்" என்று சொல்லிவிட்டு சியாமளாவை பார்த்தார் டாக்டர். அவளின் முகம் சோகத்தில் மாறி போய் .கண்களில் கண்ணீர் கட்டி கொண்டிருந்தது என்னதான் ஆனாலும் கணவனாயிற்றே ..22 வருடங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்துருகிறார்கள்.கணவன் இருக்கிறான் என்று பூவோடும், பொட்டோடும் இருந்திருக்கிறாள் .என்ன ஆடினாலும் எவ்வளவு பணக்காரியாக இருந்தாலும் இது போன்ற கலாச்சாரத்தில் தான் தமிழர்களின் பண்பாட்டு வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கிறது.
அவளின் சோகத்தை கவனித்த நந்த குமார் ."be easy" ன்னு ,அவளை பார்த்து சொல்லிவிட்டு
'நாங்க அவரை பாக்கலாமா சார் "? "
"இல்ல நந்தகுமார் வெளிய இருந்து பாருங்க ..ஸ்கேன்ல்லாம் முடித்துவிட்டு உள்ள அனுப்பறேன் ப்ளீஸ் .".என்று டாக்டர் சொல்லிவிட ...மறுபடியும் காவலர்களின் புடை சூழ கண்ணனின் அறைப்பக்கம் சென்று ,அந்த சிறிய சதுர கண்ணாடி வழியே பார்க்க . சியாமளா அழுதுவிட்டாள்.அவளை தேற்றி ..அழைத்து கொண்டு வெளியே வந்து .
"சியாமா நான் spot க்கு போகணும் ..நீ என்ன தனியா போயிருவியா ..."? நந்த குமார் கேட்டதும் சட்டென
"ம்ம..ஹும் ..நானும் வரேன் " என்று சொல்ல
" முத்துக்குமார் 2 சென்ட்ரிய ..இங்க போட்டுட்டு ..நீங்க ரெண்டு பேரும் வாங்க ன்னு ஆர்டர் போட்டு ட்டு காரை நோக்கி போனான் .
ஜீப் முன்னே போக பென்ஸ் பின்னே சென்றது .ஸ்டீல் பிளான்ட் ரோடு பாலம் இறங்கி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்தான் அந்த ஸ்பாட் .எல்லோரும் இறங்க சியாமாவை வண்டியில் இருக்க சொல்லிவிட்டு .நந்தகுமார் ஸ்பாட்டுக்கு போய் SI மற்றும் காவலர்களிடம் சில கேள்விகள் கேட்டு ,தன் மொபைல் போனில் டார்ச் on செய்து அங்கே புதருக்குள் பீச்சி அடித்து தேடிக்கொண்டிருக்க ..ஒன்றும் புலப்படவில்லை ,ஆதாரம் ஒன்றும் கிடைக்கவில்லை .தேடிக்கொண்டே போக அங்கே சிறு கல் குவியல் பக்கத்தில்,எதோ மின்னுவது போல இருக்க டார்ச் அடித்து கொண்டே அருகில் போனால் அங்கே கல் பதித்த ஒத்த தோடு மின்னி கொண்டிருக்க ..விலையுர்ந்த ,வைரக்கல் போல் இருந்தது.sp நந்த குமார் தன் கர்சீப்பால் எடுத்து அப்படியே சுருட்டி பாக்கட்டில் வைத்து கொண்டு ..மேலும் தேட ஒன்றும் கிடைக்காமல்.
"முத்துராமன் ..இந்தாங்க இத Forensics குடுத்து ரிப்போர்ட் வாங்குங்க ,மற்ற எல்லா விசயத்தயும் enquirer பன்னி reports எல்லாம் .காலையில என் டேபிளுக்கு வந்தரனும் என்று சொல்லிவிட்டு ..பதிலுக்கு காத்திராமல் காரை நோக்கி சென்றான் நந்தகுமார். .
காரில் உக்கார்ந்தும் அவளை driver சீட்டிலிருந்து தள்ளி உக்கார சொல்லிவிட்டு.
டிரைவர் சீட்டில் நந்து உக்கார்ந்து அவளை திரும்பி பார்க்க .அவள் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் .
"என்ன அப்டி பாக்கிற ..?" நந்து
"ப்ச் ...ஒன்னும் இல்ல " சியாமா
"பிரீயா இரு பாத்துக்கலாம் "நந்து
"இல்லப்பா ..என்னதா ...கண்ணன் அப்டி இப்டி இருந்தாலும் ரொம்ப நல்லவன் அவனை அப்டி பாத்தது ரொம்ப கஷ்டமா இருக்கு..."சியாமா கண்கலங்க பேசவும் நிறைய பார்த்த நந்துவுக்குமே கொஞ்சம் கசடமாத்தான் இருந்தது .
"அப்பாக்கு சொல்லிட்டியா ..."? நந்து
"ம்ம்.... ஆனா.... அவர் பம்பாய் போயிருக்கார் ..மார்னிங் ,வந்துட்டு அம்மாவையும் கூட்டி வரேன்னு சொன்னார் ." சியாமா கண்களில் குளம் கட்டியிருந்தது.
அதை பார்த்த நந்து ,
"ஹே..எதுக்கு அழற ஏதா இருந்தாலும் , பாத்துக்கலாம் நீ ரொம்ப strong ன்னு நினச்சேன் இப்டி அழற...ஆமா கண்ணனுக்கு எதிரிகள் ,இல்ல ,உங்க தொழில் போட்டி ஆளுங்க உன்ன பழி வாங்கறதா நெனச்சு அவருக்கு ஏதும் பண்ணிட்டாங்களா ..அப்டி யாராச்சும் இருந்தா சொல்லு "நந்து ரோட்டில் கவனம் செலுத்தி கொண்டே கேட்டான் .
'" ம்ம் அப்டி ஒருத்தரும் பெருசா இல்ல ..இந்த அளவுக்கு போகும் அளவுக்கு ஆளுங்க இல்ல ..அதுவும் அப்பாவை நினச்சு சத்தியமா யாரும் இப்டி பன்ன மாட்டாங்க ..but இது அவனுடைய personal matter இருக்கும்ன்னு நினைக்கிறேன் சியாமளா சொல்லி முடிக்க .
'ஓகே ஓகே அழாத any thing we will do "
சியாமா சோகத்தோடு லேசாக சிரித்து.
"இப்ப இது எனக்கு ஷாக் ஆனா மாதிரி ஆகிருச்சு அதா ...ஆனா ஒன்னு சத்தியமா சொல்றேன் நீ மட்டும் இந்த நேரத்துல என்கூட இல்லனா என் நிலைமையை யோசித்து பாரு ..?பணம் என்ன இருந்து இது போல ..உதவி ,,...ஆறுதல் .இத பாத்துக்கு ஒரு ஆள் இருக்காருன்னு ஒரு தைரியம் ...thanks பா ..." என்று கண் கலங்கி நந்துவை ..அன்போடு பார்க்க .
"விடுடி ..நான் பாத்துக்கிறேன் " நந்து உரிமையோடுஆறுதலாக சொல்ல.
"ம்ம் ஆமா ..அதா பாத்துட்டியே ...'" சியாமா கொஞ்சம் கவலையை மறந்து வெக்கத்தோடு லேசா சிரித்து கொண்டே சொல்ல
"நீதானடி காட்ன..அப்புறம் பாக்காம ..?" நந்து மூடு மாறியது
"சீ போடா உன்ன பாத்ததிலிருந்து உனக்கு காட்ட முடிவு பன்னிட்டேன் தெரியமா?" சியாமாவுக்கு ,அவளுக்குள் இருந்த ஆசையய் சொல்ல நந்துவுக்கு இப்போ அவளின் முகத்தை பார்த்து .
"ம்ம் இப்டியே இருடி ..நீயெல்லாம் கொஞ்சம் கூட fed up ஆக கூடாது. ஐநநூறு பேருக்குமேல workers வச்சு வேலை வாங்கற So be normal." நந்து உண்மையான அக்கறையுடன் சொல்லவே
"இது இதுதா...உன்ன ரொம்ப பிடிக்குது ..உன்ன மாதிரி ஒருத்தன் என் கூட இருந்தா போதும் என் competitor லாம் என்னன்னு கேட்ருவேன் " சியாமா சொல்லி முடிக்கவும் கார் காயத்ரி வீட்டு கேட்டுக்குள் நுழைந்தது.
அத்தியாயம் 24-அடுத்த பக்கத்தில்
அத்தியாயம் -23
சியாமாவின் Benz கார் ..பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனை கேட்டிற்குள் நுழையும் போது .,இரவு 11.30 மணி . கார் பார்க்கிங்கில் வட்டமடித்து காரை நிறுத்தி விட்டு .பட் ,பட் ன்னு கதவுகளை திறந்து ,sp நந்தகுமார் முதலில் இறங்கி நடக்க driver சீட்டிலிருந்து சியாமா இறங்கி ,அவனை பின் தொடர்ந்து ஓடுவது போல நடந்து அவனுக்கு இணையாக நடக்க ...இதை தூரத்தில் இருந்த காவல் அதிகாரியும் ,காவலர்கள் கவனித்துவிட்டு .போலீஸ் மிடுக்குடன் வந்த நந்துவை நோக்கி ஓடிவந்து, அத்தனை பேரும் விறைப்பாக நின்று சல்யூட் அடிக்க ..பதிலுக்கு sp நந்தகுமார் தலையை மட்டும் ஆட்டிவிட்டு. அதே மிடுக்குடன் மேலேயும் நடக்க ...அவர்களும் தொடர்ந்து வர
''victim .. position என்ன " sp நந்து
" unconscious ங்க ய்யா .." si முத்துராமன்
"criminal evidence கிடைச்சதா ...யாரையாவது suspect பன்றிங்களா ...Assault weapon எங்க "? கேள்வி மேல் கேள்வி.
"குரூப்பா ..அடிச்சிருக்காங்க ...அரை மணி நேரத்துக்கு முன்னாடிதான் நடந்துருக்க வாய்ப்பு இருக்குங்க .அப்போதா patrol rounds போனோம் .திரும்பவரும் போது சின்ன கூட்டமா இருந்தாங்க யா ...என்ன ஆயுதம்ன்னு தெரிலங்க..ஆனா கடப்பாரை மாதிரியான இரும்புல அடிச்சுருங்கன்னு தெரியுதுங்க.
டக் ..டக் ..ன்னு அந்த granite தரையில் சூவின் சத்தம் ஒலிக்க ,அதே மிடுக்குடன் si சொன்னதெல்லாம் கவனமாக கேட்டு கொண்டே , கண்ணனை படுக்க வைத்திருந்த ICU அறைக்கு வந்து ..பக்கத்தில் இருந்த சியாமாவை பார்க்க ..அவள் கணவனுக்கு நேர்ந்ததை நினைத்து கவலை பட்டாலும் ..நந்துவின் அதிகார தோரனை ..அவனின் நடை ,செய்கை ..பெருமையாக இருக்க ,மற்றவர்கள் அவனுக்கு கொடுக்கும் மரியாதை ...தனக்கு தன்னிடம் வேலை செய்பவர்கள் தான் மரியாதை கொடுப்பார்கள்.ஆனால் நம் நந்துக்கு, பொதுமக்கள், மருத்துவமனை ,உடன் வேலை செய்பவர்கள் என்று, எல்லோரும் மரியாதையை செலுத்தியதையும் கவனித்து பெருமிதம் கொண்டாள் .இதை கவனித்த . நந்து அந்த நிலையிலும் .
"ம்ம்ம் என்ன ..இங்கயும் மெய் மறந்துட்டயா ..."? ன்னு அவளிடம் மெதுவாக கேட்க, அந்த கவலையிலும் வெக்க பட்டு ,தலை குனிந்து கொண்டாள். அவள்மட்டும் என்ன சூத்து சதைகள் பிதுங்க ,தொடைகள் திரட்சியாக தெரிய ஜீன்ஸ் பேண்ட் ,வெள்ளை கலர் முழுக்கை சட்டை. கையை ,கை முட்டி வரை சுருட்டிவிட்டு ..high heel செருப்பு அணிந்து இருந்தாள் ..அவளின் உடலுக்கும், உயரத்திற்கும் ..நடைக்கும் ,ஒரு பெரிய security officer officer போலத்தான் .இருந்தாள் அங்கிருந்தவர்கள் கூட இவளும் பெண் அதிகாரி என்று தான் நினைத்தார்கள் .
ICU வின் கதவை திறந்து கொண்டு வெள்ளை கோட்டு , Stethoscope கழுத்தில் தொங்க நர்ஸுகளின் புடைசூழ doctor வெளியே வந்தார் .நந்துவை பார்த்ததும்
ஸ்நேகமாகவும்..மரியாதையாகவும் ..கைகுலுக்கிவிட்டு ..நந்து சியாமாவை அறிமுக படுத்த
"ஓ இவங்கள தெரியும் but பழக்கமில்லை சேலத்தில சொல்லக்கூடிய வங்கல இவங்களும் பெரிய இண்டஸ்ட்ரிலியஸ்ட் "ன்னு அவளுக்கும் கை கொடுத்துவிட்டு ."வாங்க ரூம்க்கு போகலாம்"ன்னு அவர்களை அழைத்து கொண்டு அறைக்கு போய் கண்ணனின் மெடிக்கல் report களை டேபிள் மேல் எடுத்து போட்டுவிட்டு பேசத்தொடங்கினார் .
"See Mr. நந்தகுமார், back skull completely damaged. heart side bones crush ஆகிருக்கு .
patient ventilator's support லதான் ..இருக்கார் .full body MRI SCAN க்கு அப்புறம்தான் எதுனாலும் சொல்ல முடியும்" என்று சொல்லிவிட்டு சியாமளாவை பார்த்தார் டாக்டர். அவளின் முகம் சோகத்தில் மாறி போய் .கண்களில் கண்ணீர் கட்டி கொண்டிருந்தது என்னதான் ஆனாலும் கணவனாயிற்றே ..22 வருடங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்துருகிறார்கள்.கணவன் இருக்கிறான் என்று பூவோடும், பொட்டோடும் இருந்திருக்கிறாள் .என்ன ஆடினாலும் எவ்வளவு பணக்காரியாக இருந்தாலும் இது போன்ற கலாச்சாரத்தில் தான் தமிழர்களின் பண்பாட்டு வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கிறது.
அவளின் சோகத்தை கவனித்த நந்த குமார் ."be easy" ன்னு ,அவளை பார்த்து சொல்லிவிட்டு
'நாங்க அவரை பாக்கலாமா சார் "? "
"இல்ல நந்தகுமார் வெளிய இருந்து பாருங்க ..ஸ்கேன்ல்லாம் முடித்துவிட்டு உள்ள அனுப்பறேன் ப்ளீஸ் .".என்று டாக்டர் சொல்லிவிட ...மறுபடியும் காவலர்களின் புடை சூழ கண்ணனின் அறைப்பக்கம் சென்று ,அந்த சிறிய சதுர கண்ணாடி வழியே பார்க்க . சியாமளா அழுதுவிட்டாள்.அவளை தேற்றி ..அழைத்து கொண்டு வெளியே வந்து .
"சியாமா நான் spot க்கு போகணும் ..நீ என்ன தனியா போயிருவியா ..."? நந்த குமார் கேட்டதும் சட்டென
"ம்ம..ஹும் ..நானும் வரேன் " என்று சொல்ல
" முத்துக்குமார் 2 சென்ட்ரிய ..இங்க போட்டுட்டு ..நீங்க ரெண்டு பேரும் வாங்க ன்னு ஆர்டர் போட்டு ட்டு காரை நோக்கி போனான் .
ஜீப் முன்னே போக பென்ஸ் பின்னே சென்றது .ஸ்டீல் பிளான்ட் ரோடு பாலம் இறங்கி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்தான் அந்த ஸ்பாட் .எல்லோரும் இறங்க சியாமாவை வண்டியில் இருக்க சொல்லிவிட்டு .நந்தகுமார் ஸ்பாட்டுக்கு போய் SI மற்றும் காவலர்களிடம் சில கேள்விகள் கேட்டு ,தன் மொபைல் போனில் டார்ச் on செய்து அங்கே புதருக்குள் பீச்சி அடித்து தேடிக்கொண்டிருக்க ..ஒன்றும் புலப்படவில்லை ,ஆதாரம் ஒன்றும் கிடைக்கவில்லை .தேடிக்கொண்டே போக அங்கே சிறு கல் குவியல் பக்கத்தில்,எதோ மின்னுவது போல இருக்க டார்ச் அடித்து கொண்டே அருகில் போனால் அங்கே கல் பதித்த ஒத்த தோடு மின்னி கொண்டிருக்க ..விலையுர்ந்த ,வைரக்கல் போல் இருந்தது.sp நந்த குமார் தன் கர்சீப்பால் எடுத்து அப்படியே சுருட்டி பாக்கட்டில் வைத்து கொண்டு ..மேலும் தேட ஒன்றும் கிடைக்காமல்.
"முத்துராமன் ..இந்தாங்க இத Forensics குடுத்து ரிப்போர்ட் வாங்குங்க ,மற்ற எல்லா விசயத்தயும் enquirer பன்னி reports எல்லாம் .காலையில என் டேபிளுக்கு வந்தரனும் என்று சொல்லிவிட்டு ..பதிலுக்கு காத்திராமல் காரை நோக்கி சென்றான் நந்தகுமார். .
காரில் உக்கார்ந்தும் அவளை driver சீட்டிலிருந்து தள்ளி உக்கார சொல்லிவிட்டு.
டிரைவர் சீட்டில் நந்து உக்கார்ந்து அவளை திரும்பி பார்க்க .அவள் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் .
"என்ன அப்டி பாக்கிற ..?" நந்து
"ப்ச் ...ஒன்னும் இல்ல " சியாமா
"பிரீயா இரு பாத்துக்கலாம் "நந்து
"இல்லப்பா ..என்னதா ...கண்ணன் அப்டி இப்டி இருந்தாலும் ரொம்ப நல்லவன் அவனை அப்டி பாத்தது ரொம்ப கஷ்டமா இருக்கு..."சியாமா கண்கலங்க பேசவும் நிறைய பார்த்த நந்துவுக்குமே கொஞ்சம் கசடமாத்தான் இருந்தது .
"அப்பாக்கு சொல்லிட்டியா ..."? நந்து
"ம்ம்.... ஆனா.... அவர் பம்பாய் போயிருக்கார் ..மார்னிங் ,வந்துட்டு அம்மாவையும் கூட்டி வரேன்னு சொன்னார் ." சியாமா கண்களில் குளம் கட்டியிருந்தது.
அதை பார்த்த நந்து ,
"ஹே..எதுக்கு அழற ஏதா இருந்தாலும் , பாத்துக்கலாம் நீ ரொம்ப strong ன்னு நினச்சேன் இப்டி அழற...ஆமா கண்ணனுக்கு எதிரிகள் ,இல்ல ,உங்க தொழில் போட்டி ஆளுங்க உன்ன பழி வாங்கறதா நெனச்சு அவருக்கு ஏதும் பண்ணிட்டாங்களா ..அப்டி யாராச்சும் இருந்தா சொல்லு "நந்து ரோட்டில் கவனம் செலுத்தி கொண்டே கேட்டான் .
'" ம்ம் அப்டி ஒருத்தரும் பெருசா இல்ல ..இந்த அளவுக்கு போகும் அளவுக்கு ஆளுங்க இல்ல ..அதுவும் அப்பாவை நினச்சு சத்தியமா யாரும் இப்டி பன்ன மாட்டாங்க ..but இது அவனுடைய personal matter இருக்கும்ன்னு நினைக்கிறேன் சியாமளா சொல்லி முடிக்க .
'ஓகே ஓகே அழாத any thing we will do "
சியாமா சோகத்தோடு லேசாக சிரித்து.
"இப்ப இது எனக்கு ஷாக் ஆனா மாதிரி ஆகிருச்சு அதா ...ஆனா ஒன்னு சத்தியமா சொல்றேன் நீ மட்டும் இந்த நேரத்துல என்கூட இல்லனா என் நிலைமையை யோசித்து பாரு ..?பணம் என்ன இருந்து இது போல ..உதவி ,,...ஆறுதல் .இத பாத்துக்கு ஒரு ஆள் இருக்காருன்னு ஒரு தைரியம் ...thanks பா ..." என்று கண் கலங்கி நந்துவை ..அன்போடு பார்க்க .
"விடுடி ..நான் பாத்துக்கிறேன் " நந்து உரிமையோடுஆறுதலாக சொல்ல.
"ம்ம் ஆமா ..அதா பாத்துட்டியே ...'" சியாமா கொஞ்சம் கவலையை மறந்து வெக்கத்தோடு லேசா சிரித்து கொண்டே சொல்ல
"நீதானடி காட்ன..அப்புறம் பாக்காம ..?" நந்து மூடு மாறியது
"சீ போடா உன்ன பாத்ததிலிருந்து உனக்கு காட்ட முடிவு பன்னிட்டேன் தெரியமா?" சியாமாவுக்கு ,அவளுக்குள் இருந்த ஆசையய் சொல்ல நந்துவுக்கு இப்போ அவளின் முகத்தை பார்த்து .
"ம்ம் இப்டியே இருடி ..நீயெல்லாம் கொஞ்சம் கூட fed up ஆக கூடாது. ஐநநூறு பேருக்குமேல workers வச்சு வேலை வாங்கற So be normal." நந்து உண்மையான அக்கறையுடன் சொல்லவே
"இது இதுதா...உன்ன ரொம்ப பிடிக்குது ..உன்ன மாதிரி ஒருத்தன் என் கூட இருந்தா போதும் என் competitor லாம் என்னன்னு கேட்ருவேன் " சியாமா சொல்லி முடிக்கவும் கார் காயத்ரி வீட்டு கேட்டுக்குள் நுழைந்தது.
அத்தியாயம் 24-அடுத்த பக்கத்தில்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)